Sunday, November 29, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 34

கலையின் வீட்டை நோக்கி கிஷோர் பயணித்துக் கொண்டிருந்தான்.. மனதில் பலவிதமான எண்ணங்கள்.. அவன் வாழ்வில் ஒருநாளும் எந்த பயணத்தின் போதும் இவ்வளவு சிந்தனைகள் இருந்ததில்லை.. கலை வீடு வாசலில் வண்டியை நிறுத்திய பொழுது அவன் சிந்தனைகள் அனைத்தும் பறந்து போயி தலையின் கனத்தை குறைத்தது.. 

வீட்டின் உள்வாசல் மரக்கதவு திறந்து இருக்க, வெளிவாசல் இரும்பு கதவு கொன்டி போட்டு இருந்தது.. இரண்டு கதவுகளுக்கும் 10 அடி தூரம், அதில் ராஜாராமின் புல்லட் வண்டி நின்று இருந்தது.. இந்த வீட்டு மாப்பிள்ளை நான் தான் என்ற உரிமையோடு வெளிக்கதவை திறந்து உள்கதவை கடந்து உள்ளே சென்றான்.. 

புன்னகையுடன் கிஷோரை வரவேற்ற ராஜாராம் சிரித்த முகத்துடன் "வாங்க மாப்ள.. உக்காருங்க” என்றார்.

ராஜாராமிற்கு எதிரில் உட்கார்ந்த கிஷோர், அவன் உதட்டில் புன்னகையை வெளிப்படுத்தி விட்டு கலையை எப்படி அங்கிருந்து அழைத்து செல்வது என்று தயங்கியவாறு இருந்தான்.

ராஜாராம்: என்ன மாப்ள, நாலு நாள் வீட்டுக்கு வரவே இல்ல. தினமும் வீட்டுக்கு வந்துட்டு போகலாம் ல.. எங்க கிட்டலாம் மூஞ்சி கொடுத்தே பேச மாட்டிங்கிறா.. உங்கள பாக்கும் போது தான் அவ முகத்தில கொஞ்சமாச்சும் சிரிப்பை பாக்க முடியுது.. 

இந்த வீட்டின் நிம்மதியை குழைத்த அந்த ராகுலை பழி வாங்குவதை விட்டுவிட்டு மறுபடியும் அவனிடமே கலையின் உடலை கொடுக்க போகும் தன் இயலாமையை எண்ணி வருத்தமுற்றான்..

கிஷோர்: எனக்கும் வரணும் னு தான் மாமா விருப்பம் ஆனா ஆஃபீஸ் ல கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு.. அதான் வர முடியல.. 

“நிச்சயதார்தத்துக்கு அய்யர் நாள் சொன்னாங்களா?” என்ற கேள்வியை கனிவாக கேட்டுவிட்டு ராஜாராமிற்கு அருகில் மஞ்சு அமர்ந்தாள்..

தன்னை கண்டாலே எலியை பார்க்கும் பூனை போல விரட்டும் மஞ்சுவா இது? என்று வியந்த கிஷோர் “இல்ல அத்தை, அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பொருத்தம் மட்டும் பாத்தாங்க.. எட்டு பொருத்தம் வந்துச்சு, முக்கியமான பொருத்தம் எல்லாமே இருக்கு.. ஆனா நிச்சயதார்தத்துக்கு நாள் குறிக்குறதுக்கு நீங்க ரெண்டு பேரும் கூட இருக்கணும் ன்னு சொல்றாங்க” என்றான்..

ராஜாராம்: சரி மாப்ள.. அப்போ நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்குறோம், அப்படியே அய்யரையும் போய் பாத்துடலாம்.. அப்பா ட்ட சொல்லிடுங்க.. 

கிஷோர்: சரி மாமா 

சில வினாடிகள் அமைதி நிலவியது.. கலையின் அறையை கிஷோர் நோட்டமிட்டான்..

ராஜாராம்: கலை குளிச்சுக்கிட்டு இருக்கிறா மாப்ள.. ம்ம்ம்..  இன்னைக்கு உங்களுக்கு வேலை நிறையா இருக்கா?

கிஷோர்: இல்ல மாமா.. லீவ் சொல்லிருக்கேன்..

ராஜாராம்: அப்போ கலையை கூட்டிகிட்டு வெளியே எங்கயாச்சும் போயிட்டு வாங்க.. நாலு நாளா ரூமை விட்டு கூட வெளிய வர மாட்டீங்கிறா..

பழம் நழுவி பாலில் விழுவது இது தானா என்று நினைத்த கிஷோர் பணிவுடன் “சரி மாமா” என்றான்..

அடுத்த பத்து நிமிடங்கள் கடந்தது, அந்த வேளையில் கிஷோருக்கு மஞ்சு அவளாக காஃபி கொடுத்த அதிசயமும் நிகழ்ந்தது.. கலையும் குளித்து முடித்துவிட்டு பச்சை சுடிதாரில் தேவதை போல வந்து நின்றாள்.. அவளை அழைத்துக்கொண்டு வண்டியை முறுக்கி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

வீட்டை கடந்ததும் கலை அவள் முலையை கிஷோரின் முதுகில் அழுத்தி வைத்துக்கொண்டாள்.. வழியெல்லாம் அவ்வப்பொழுது அவன் கழுத்தில் முத்தம் கொடுத்து எச்சில் படுத்தினாள்..  நடுவில் ஒரு மெடிக்கல் சாப் முன்பாக வண்டியை நிறுத்திய கிஷோர் இறங்கி சென்று இரண்டு காண்டம் வாங்கிக் கொண்டான்..

வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தியதும், இருவரும் ஒருவரையொருவர் இருக்க தழுவிக்கொண்டு உதட்டை கவ்வி, பற்கள் முட்ட, நாக்குகளால் சண்டையிட்டுக் கொண்டும் வாயுக்குள் போர் நடத்திக் கொண்டிருந்தார்கள்.. கலையின் இடுப்பு, முதுகு, குண்டியில் கிஷோரின் கைகள் வலம் வந்து தடவிக் கொண்டிருந்தது.. அவளது குண்டியில் மட்டும் அழுத்தத்தை கூட்டி பிசைந்து கொண்டிருந்தான்.. 

அப்படியே இருவரின் கால்களும் மெல்ல மெல்ல இன்ச் இன்ச்சாக நகர்ந்து தடுமாறி சுவற்றில் முட்டி மோதி ஒரு வழியாக கிஷோரின் அறைக்குள் வந்தார்கள்.. இருவரின் உதடுகளும் இன்னும் பூட்டியே படி இருந்தது.. கிஷோரின் நாக்கு கலையின் வாயுக்குள் இருந்தது.. தன் வாயுக்குள் இருந்த கிஷோரின் நாக்கையும் அவன் கீழ் உதட்டையும் கலை உறிஞ்சி சப்பி கொண்டிருந்தாள்.. இருவரின் நாக்கின் அடியில் இருந்தும் எச்சில் சுரந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்க, இருவரும் அதை உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள்.. 

இருவரும் விலகாமல் அப்படியே ஒட்டிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்ததும், கிஷோர் கலையின் இடது முலையை தன் வலது கையால் பிடித்தான்..  பாவம் எவ்வளவு முயன்றும் அவளுடைய முலையை அவனால் முழுதாக பிடிக்க முடியவில்லை.. முடிந்த அளவு முலையை பிடித்து கசக்கினான், அவள் முலைக்காம்பு அவன் உள்ளங்கையில் நசுங்கியது.. முலை கசக்கப்பட்டதும் கலை அவளுடைய ஆதிக்கத்தை அவன் வாயில் செலுத்தினாள்.. அவள் நாக்கு கிஷோரின் வாயில் ஒவ்வொரு அனுவையும் கூட ருசி பார்த்தது.. அவள் நாக்கை முடிந்த அளவு அவன் வாயில் தொண்டைக்குழியை நோக்கி நீட்ட, கிஷோர் திணறி முகத்தை சற்று பின் இழுத்தான்.. காமம் என்று வரும் பொழுது கலையின் ஆக்ரோஷத்தை கண்டு கொஞ்சம் மிரண்டு போனான்.. சத்தியமாக தான் ஒருவன் அவளுக்கு போதவே போதாது என்ற முடிவுக்கு உறுதியாக மாறினான்..

கலையின் இடுப்பை தடவிக்கொண்டிருந்த கிஷோரின் இடது கையை எடுத்த கலை தன் வலது முலையில் வைத்து அமுக்கினாள்.. கிஷோர் இரண்டு கையாளும் அவள் முலையை மாவு பிசைவது போல பிசைந்தான்.. சைடு முலை, மேல் முலை அடி முலை என அவள் முலைகளை நாலா பக்கமும் பிடித்து இழுத்து கிள்ளி பிசைந்தான்.. 

கலை: ஸ்ஸ்ஸ்.. மம்மாஆ மாமா என்னடா பண்ற என் முலைய

கிஷோர் தனது வாயை அவள் வாயில் இருந்து உருவி பதில் பேச ஆரம்பிக்குமுன் அவள் கவ்விக்கொண்டாள்.. கிஷோர் அந்த முயற்சியை விட்டுவிட்டு வெகு நேரமாக உள்ளங்கையை குத்திக்கொண்டிருந்த அவள் காம்பை மிக எளிதாக பிடித்து உருட்டிக் கொண்டிருக்க கலை அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளினாள்.. அவன் வாயையும் விடுவித்து இருந்தாள்.. 

கலை: போதும் டா இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது.. அப்புறம் நாமளே மேட்டர் பண்ணிடுவோம் போல..

நீண்ட ஏக்கமான பெருமூச்சை வெளியிட்ட கிஷோர் அவள் கூற்றை ஆமோதிக்குமாறு "ஆமா டி, நாமளே பண்ணிட்டா அப்புறம் உன்னை கூப்பிட்டது வேஸ்ட் ஆ போயிடும்.. இது மாதிரி இன்னொரு நாளும் கிடைக்காது" என்றான்..

கலை: (அவன் கண்களை ஏக்கமாக பார்த்தாள்) உனக்கு என்ன செய்யணும் னு ஆசையா இருக்கா டா..

கிஷோர்: உன்னை செய்யணும் னு எனக்கு ஆசை இல்லாம இருக்கணும் னா.. நான் இன்னேரம் முனிவரா இருந்தா மட்டும் தான் முடியும்.. ஏன் டி நாம செய்யணும் னு உனக்கு ஆசை இல்லையா?

அவன் கன்னத்தில் மெதுவாக பட்டென்று தட்டினாள்..

கலை: எனக்கு இல்லாம தான் இந்த துரையை மூணு நாளா என்னை கூட்டி போயி முத ஆளா என்னை செஞ்சு முடி டா ன்னு கேட்டேனா..

கிஷோர்: எனக்கும் ஆசை தான் டி.. ஆனா இந்த மூணு நாள்ல நாம செஞ்சுருக்கணும் ன்னா ஏதாச்சும் ரூம் போட்டு தான் செஞ்சுருக்கணும்.. ஆனா அதுலாம் சேஃப்டி இல்ல.. அப்புறம் நான் தான் சொன்னேன் ல டி.. நாம தான் எப்போ வேணாலும் பண்ணிக்கலாம் ன்னு

கலை: (குறும்பாக அவன் கண்களை பார்த்து) ரொம்ப நேரமாக செய்றது ன்னு சொல்ற.. என்ன செய்றது..

கிஷோர்: (புரியாமல்) அது தான் டி (கொஞ்சம் இடைவெளி விட்டு) மேட்டர்.. 

கலை: (அதே குறும்பு பார்வையுடன்) மேட்டர் ன்னா?

கிஷோர்: (அதே புரியாத குழம்பிய பார்வையுடன்) மேட்டர் ன்னா மேட்டர் தான் டி.. (பின் புரிந்தவன் போல) ஆஹ்ஹ்.. செக்ஸ் டி.. நாம செக்ஸ் பண்றது..

கலை அவளுடைய குறும்பு பார்வையை கோவ பார்வையாக மாற்றி எதுவும் பேசாமல் அவனை முறைத்தபடி இருந்தாள்.. 

கிஷோர்: (முழுதும் புரிந்தவனாக) ம்ம்ம்.. ஓக்குறது டி.. உன்னை முதல்ல ஓக்கணும் ன்னு ஆசை தான் டி.. ஆனா நேரம் சரியா வரல.. இன்னைக்கு தான் நேரம் வந்துருக்கு, ஆனா அந்த நேரத்தை வச்சு தான் நாம ப்ராக்டீஸ் பண்ணி ஆகணும்.. இன்னைய விட்டா அடுத்து ப்ராக்டீஸ் பண்ண இது மாதிரி இன்னொரு நாள் கிடைக்காது.. 

ஏக்க பெருமூச்சு விட்ட கலை "சரிடா நீ சொல்றது கரெக்ட் தான்.. இன்னைக்கு தான் ப்ராக்டீஸ் பண்ணனும்.. அப்புறம் நாம தான் புருஷன் பொண்டாட்டி ஆக போறோம் ல டா.. இன்னுமா நீ பண்றது செய்றது ன்னு பேசுவ" என்றாள்..

கிஷோர்: சரி டி……….. சரி டி புண்டை..

கலை: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்……… என்னடாஆஆ..

கிஷோர்: (கள்ள சிரிப்புடன்) ஆமா உன்கிட்ட புண்டை இருக்குல்ல அதான் புண்டை ன்னு சொன்னேன்.. அதான் நாம புருஷன் பொண்டாட்டி ஆக போறோம் ல.. ஓப்பனா பேசுறதுல என்ன இருக்கு..

கலை: ஓஹோ அப்படியா.. சரி சு.. (வெட்கப்பட்டு அப்படியே நிறுத்தினாள்)

கிஷோர்: என்னடி என்னமோ சொல்ல வந்துட்டு நிறுத்திட்ட.

கலை: என்ன இருந்தாலும் நான் பொண்ணு ல்லா டா அதான் வெக்கமா இருக்கு..

கிஷோர்: ம்ம்ம்

கலை: எவ்ளோ நேரம் டா ஆகும்..

கிஷோர்: ம்ம்ம் இன்னும் அஞ்சு நிமிஷம் டி.. 

ஐந்து நிமிடத்தில் ஒரு நிமிடம் மட்டும் தான் கடந்து இருக்க, வீட்டு காலிங் பெல் அடித்தது..

கிஷோர் வெளியே சென்று கதவை திறக்க முகுந்த் நின்றிருந்தான்..

அவனை புன்னகையுடன் வரவேற்ற கிஷோர் "வாங்க ப்ரோ.. வீடு கண்டுபிடிக்க ஏதும் கஷ்டமா இருந்துச்சா??" என்றான்.

முகுந்த்: இல்ல ப்ரோ.. கூகிள் அக்கா காலை வாராம கரெக்ட் ஆ கூட்டி வந்துருச்சு.. சரி கலை எங்க ப்ரோ..

கிஷோர்: உள்ள ரூம் ல இருக்கா.. வாங்க.. (என்று முன்னே நடந்தான்)

இருவரும் உள்ளே வர, கலை எழுந்து நின்று "ஹை டா.. எப்படியிருக்க" என்றாள்..

முகுந்த்: நான் நல்லா தான் இருக்கேன்.. முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சுன்னு சொல்லுங்க..

கலை: எங்களுக்கென்ன.. நாங்களும் சூப்பரா தான் இருக்கோம்.. 

முகுந்த்: அப்படியா.. அப்படி ஒன்னும் எனக்கு தெரியலையே.. எனக்கு எப்படி தெரியுதுன்னா.. உங்க ரெண்டு பேருக்கும் நல்லா பைத்தியம் புடிச்சு இருக்கிற மாதிரி தெரியுது.. 

கலை முறைத்துக்கொண்டே "டேய் என்னடா" என்றாள்..

முகுந்த்: பின்ன என்னடி, நாம லவ் பண்ணும் போதுன்னா சரின்னு சொல்லலாம், அட்லீஸ்ட் பிரேக் அப் ஆகி நீ சிங்கிள் ஆ இருந்த டைம் கூட ஓகே சொல்லலாம்.. அப்போ லாம் இல்லாம ப்ரோ மாதிரி நல்ல பையன் கூட கமிட் ஆகி, ரெண்டு வீட்டுலயும் ஓகே சொன்ன அப்புறம் நிச்சயதார்த்ததுக்கு நாள் குறிக்கிற வரைக்கும் வந்த அப்புறம் என்னை கூப்பிட்டு உன்னை ஓக்க சொல்ற..

கலையும் கிஷோரும் உண்மையை அவனுக்கு விளக்க முடியாத சங்கடத்தில் அமைதி காத்தனர்..

முகுந்த்: ப்ரோ நீங்க என்ன கக்கோல்ட் ஆ? உங்களால ஓக்க முடியாதா?

கிஷோரை தரத்தை குறைப்பது போல் அவன் நடந்து கொண்டதால் பத்திர காளியாக மாறிய கலை "அவன் எனக்கு நூறு புள்ளை கொடுப்பான் டா.. நீ வெளிய போடா நாயே" என்றவள் "போன் ல பேசும் போது சரி சரி ன்னு சொல்லிட்டு இங்க வந்து பெரிய இவன் மாதிரி பேசுறான்" என்று முணுமுணுத்தாள்..

கொஞ்சம் பணிந்த முகுந்த் "ப்ரோ சாரி ப்ரோ.. நான் உங்களை அசிங்க படுத்தனும் ன்னு கேக்கல.. நீங்களும் கலையும் சேர்ந்ததுக்கு நான் உண்மையாவே சந்தோச பட்டேன்.. நீங்க கலைய எப்போவும் கஷ்ட படுத்த மாட்டீங்க ன்னு முழுசா நம்புனேன்.. ஆனா இப்போ நீங்க உங்களுக்குள்ள கக்கோல்ட் மாதிரி ஆசைய வளத்துட்டு அதுக்கு கலைய கட்டாய படுத்துறீங்களோ ன்னு தோணுச்சு, அதுல கோவத்துல பேசிட்டேன்" என்றான்..

கிஷோர்: எனக்கு அந்த மாதிரி ஆசை லாம் எதுவும் இல்ல ப்ரோ.. நான் கலையோட மனசை லவ் பன்றேனா இல்ல அவ உடம்ப லவ் பன்றேனா ன்னு எங்களுக்குள்ள நடந்த வாக்குவாதத்துல எடுத்த முடிவு தான் இது.. இதுனால எங்க ரெண்டு பேருக்கும் வருத்தமோ கோவமா சங்கடமோ எதுவும் இல்ல.. இதுல எங்களுக்கு நம்பிக்கையான ஆள் உங்களை விட வேற யாரும் தெரியல.. ஆனா உங்களுக்கு இதுல விருப்பம் இல்லை ன்னு இப்போ தோணுது..

ராகுல் என்ற பெரிய உண்மையை மறைத்து கிஷோர் கூறிய பொய் காரணத்தை நம்பிய முகுந்த் கலையின் உடலை மேலும் கீழும் பார்த்தான் 

முகுந்த்: என்ன காரணம் ப்ரோ இதெல்லாம் பட் உங்களுக்குள்ள இதுனால எதுவும் பின்னாடி ப்ராப்லம் வராதுல..

கிஷோர்: சத்தியமா துளி கூட வராது..

"அப்போ ஓகே" என்ற முகுந்த் அருகிலிருந்த கலையை இழுத்து பட்டென அவள் வாயை கவ்வினான்.. 

பார்க்க முடியாமல் கிஷோர் சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.. சற்றும் எதிர்பாராத கலை புருவத்தை சுருக்கி அவனிடமிருந்து விலக முயற்சித்தாள்..

முகுந்த் அவளை விலக விடாமல் அவள் முதுகில் ஒரு கையும் பின்னந்தலையில் ஒரு கையும் விட்டு அவளை கெட்டியாக தன்னுடலோடு இறுக்கி பூட்டி இருந்த அவள் உதடுகளை நாக்கால் துளைத்து உள் புகுந்தான்.. முகுந்த் நெஞ்சை தள்ளிக் கொண்டிருந்த கலையின் கைகளில் பலம் குறைந்து அந்த கைகள் இரண்டும் பின்னே சென்று அவன் முதுகை மென்மையாக பிடித்து தடவியது.. அவள் உதடுகள் தானாக பிரிந்து அவன் நாக்கு அவள் வாயில் தங்கு தடையின்றி உலா வர அனுமதி கொடுத்தது.. முகுந்த் அவள் கீழ் உதட்டை கவ்வி சப்ப அவளும் அவனுக்கு ஒத்துழைத்து உதட்டை காட்டினாள்..

அறை முழுவதும் கலையின் உதட்டை முகுந்த் சப்பும் சத்தம் "ப்ச் ப்ச் ப்ச்ச்ச்ச்ச்" என்று கேட்க அந்த சத்தம் கிஷோரின் காதை துளைக்க அவன் திரும்பி பார்த்தான்..  அவன் பார்க்கும் பொழுது அவளும் முகுந்த் உடன் இணைந்து அவன் உதட்டை சப்பினாள்.. முகுந்த் ஒரு பக்கம் ஆக்ரோஷமாக சப்ப கலை மென்மையாக சப்பினாள்.. கிஷோர் தன் பார்வையை வேறு பக்கம் மாற்ற நினைத்தாலும் முடியவில்லை..

மரம் தெரியாமல், மரத்தில் இருந்த கிளையும் தெரியாமல், கிளையில் உட்கார்ந்திருந்த பறவையும் தெரியாமல் அந்த பறவையின் கண்கள் மட்டும் அர்ஜுனனுக்கு தெரிந்தது போல, கிஷோருக்கு அவர்களின் உதடுகள் மட்டுமே தெரிந்தது.. அந்த நான்கு உதடுகளில் எது யாருடைய உதடு என்று கண்டறியா வண்ணம் அந்த உதடுகள் ஒன்றையொன்று இழுத்து சப்பிக்கொண்டே இருக்க, கிஷோர் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.. அந்த உதடுகளின் ஓரத்தில் வடிந்த எச்சிலை கூட அவன் கண்கள் உற்று கவனித்து ரசிக்க தொடங்கியது.. 

கலையின் எதிர்ப்பை தடுக்கவே அவள் முதுகை பிடித்த அவன் கைகள், இப்பொழுது அவளிடம் எதிர்ப்பு இல்லாததால் முன்னே வந்து அவள் சங்கு கழுத்தை மெதுவாக தடவி கீழே வந்து அவள் இடது முலையை பிடித்தது.. பிடித்தது என்பதை விட கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும், கழுகு இரையை கவ்வுவது போல இருந்தது.. அவன் கவ்வி பிடித்ததில் அவள் முலை சுடிதாரின் மேலே பிதுங்கி வந்தது.. 

"ஹ்ஹ் ஆஆ" என்ற சத்தம் வரவழைக்க மட்டுமே அவள் உதடுகள் அவனிடமிருந்து பிரிந்தது.. அந்த சத்தம் மயக்கத்தில் இருந்த கலையையும் கிஷோரையும் தட்டி எழுப்பியது.. மயக்கத்தில் இருந்த கிஷோர் விழித்து அவள் முலையை கவ்வியிருக்கப்பட்டதை பார்த்தான்.. மயக்கத்தில் இருந்து விழித்த கலை கிஷோரை பார்த்தாள்.. 

தான் இப்படி மதி மயங்கி முகுந்தின் உதட்டை சப்பியதை பார்த்து என்ன நினைத்து இருப்பான்.. இதை முன்பே அங்கீகரித்தவன் தான், ஆனால் நேரில் கண்டும் என்மேல் இருக்கும் காதலை பேணிக் காக்க முடியுமா அவனால்? என்ற கேள்விக்கு பதில் வேண்டி கிஷோரின் கண்களை உற்று நோக்கினாள்.. 

முகுந்த் கவ்வியதில் அவளுக்கு முலை வலித்ததால் அவன் கையை பிடித்து அவள் முலையில் இருந்து எடுத்து விட்டாள்.. அவன் எடுத்த பிறகும் முலையில் வலி இருந்தது.. முகுந்த் சென்ற பிறகு, கிஷோரை வைத்து தைலம் தேய்க்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள், அவளை உருக உருக காதலிக்கும் கிஷோரை தவிர வேறு யாரிடம் இதை அவளால் கேட்க முடியும்.. 

முகுந்த் கையை கலை எடுத்து விட்டதும்.. அவன் மறுபடியும் அவள் முலையை பிடிக்கவில்லை.. மாறாக கட்டிலின் பக்கவாட்டில் நின்றிருந்த கலையை அவள் தோளை பிடித்து கட்டிலில் தள்ளினான்.. அவள் உடல் மெத்தையில் கோணலாக கிடக்க, அவன் கால்கள் இன்னும் தரையில் கிடந்தது.. அவள் கால்கள் இரண்டையும் அள்ளி மெத்தையில் தூக்கி போட்ட முகுந்த் மெத்தையில் அவள் மேல் படர்ந்தான்.. அவள் கழுத்தில் முகம் புதைத்து நாக்கால் கோலம் போட்டும் உதட்டால் கவ்விக் கொண்டும் அவள் கழுத்தை ருசித்துக் கொண்டிருக்க, கலையின் முகத்தில் ஏகப்பட்ட உணர்ச்சிகள் தாண்டவமாட அவள் கண்கள் மட்டும் கிஷோரின் காதல் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தது.. 

அவன் முகத்தில் சீய்ய் என்று ஒரு தோற்றம் காணப்பட்டு விடுவோமோ? ஐயோ கூடாது.. அப்படி வராது.. என் மனதை காதலிப்பவன் அவன், முகுந்தின் ஆட்டம் இறுதி வரைக்கும் என் பார்வையை கிஷோரின் முகத்தில் இருந்து நகற்ற போவதில்லை என்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டும் முகுந்த் கொடுக்கும் இன்பத்தை அனுபவித்துக் கொண்டும் இருந்தாள்.. 

அவள் இமைகள் செயலிழந்து போனதா? இனிமேல் இமைக்கவே இமைக்காதா? மீன்கள் விழிப்பது போல விழித்துக் கொண்டே இருப்பாளா? முகத்தில் அத்தனை உணர்ச்சிகளை காட்டிக்கொண்டு கண்களில் ஒரே ஒரு கேள்வியோடும் அந்த கேள்விக்கு பதிலை தேடுவது போலும் அவளின் இரு காந்த கண்கள் என் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறதே!! என்று கிஷோர் வியந்து இருந்தான்.. 

ஆனால் அவன் கண்கள் கலையின் கண்களை போல் அல்லாமல் மெத்தையில் படுத்து கிடக்கும் இருவரின் உடலை சுற்றி ஓடிக்கொண்டே இருந்தது.. அவன் கண்கள் தற்காலிகமாக நிலைத்த இடம் கலையின் மார்பு ஆரம்பம்..

அங்கு தான் முகுந்தின் உதடும் நாக்கும் வலம் வந்து கொண்டிருந்தது.. அவ்வப்பொழுது அவன் பற்கள் அவள் மேல் மார்பு சதையை கடித்துக்கொண்டும் இருந்தது.. அவளுடைய மார்பின் மேல் பகுதியை சப்பிக்கொண்டே இரு கைகளால் இரு முலைகளை பிசைந்து கொண்டிருந்தான்.. முலையை கொத்தாக பிடித்து காம்பை கட்டை விரலால் நசுக்கி அதை சுற்றி வட்டம் போட்டான்.. அவன் காட்டன் பேண்ட்டில் புடைத்துக் கொண்டிருந்த அவன் சுன்னியை அவள் தொடையில் அழுத்தி தேய்த்தான்.. அவன் வலது கை அவள் சுடிதாரின் கழுத்து பகுதியை கொக்கி போல பிடித்து மேலே தூக்க அங்கு ஓரளவு இடைவெளி தென்பட்டது.. அந்த இடைவெளிக்குள் அவன் இடக்கையை நுழைத்து ப்ராவையும் கடந்து அவள் வலது முலையை கொத்தாக பிடித்தான், அவள் காம்பு உள்ளங்கையில் சிக்கி இருந்தது.. 

அவ்வளவு மென்மை அவள் முலையில், அவன் அனுபவித்து பல மாதங்கள் ஆனது.. மீண்டும் அந்த மென்மையை உணர்ந்ததும் ஓரிரு வினாடிகள் தன்னை மறந்து அவள் முலை மென்மையை மென்மையாய் பிசைந்து மென்மையாய் அனுபவித்தான்.. கலை பெருமூச்சை விட அவள் மார்பு தானாக மேலேறியது.. 

உள்ளே அவள் முலையை பிடித்திருந்த கை முலையை சுடிதாருக்கு வெளியே இழுத்தது.. அந்த சுடிதாரின் இறுக்கம் பாதி முலையை மட்டுமே வெளியே வர அனுமதித்தது.. அவள் காம்பு வெளியே வராமல் அந்த காம்பு வட்டத்தின் ஆரம்பம் மட்டும் சுடிதார் கழுத்துக்கு வெளியே வந்தது.. வெளியே வந்த முலையை வாயை ஆவென திறந்து சப்பினான்.. சப்பி உறிந்தான்.. வெளியே தெரிந்த காம்பு வட்டத்தை நாக்கால் நக்கி கோடு இழுத்து நாக்கை சுடிதாருக்கு உள்ளே செலுத்தி காம்பை தட்டினான்.. அதே போல் நாக்கை உள்ளே நீட்டி நீட்டி நீட்டிக்கொண்டிருந்த அவள் முலைக்காம்பை தட்டினான்.. காம்பை சப்ப முடியாமல் தவித்த முகுந்த் மறுபடியும் கையை நுழைத்து முலையை வெளியே எடுக்க முயற்சிக்க கிஷோர் கத்தினான்.. 

கிஷோர்: ப்ரோ சுடிதாரை கிழிச்சிடாதீங்க.. இதுல தான் அவ வீட்டுக்கு போகணும்.. 

முகுந்த்: ப்ரோ நீங்க என்ன இங்கேயே இருக்கீங்க.. 

கிஷோர்: ஒன்னும் ப்ரொபளம் இல்ல.. நான் இருக்கேன்..

முகுந்த்: (கலையின் முகத்தை பார்த்து) என்ன டி..

கலை: (கண்கள் இன்னும் கிஷோரின் முகத்தில் தான்) கிஷோர் இருக்கட்டும்..

"என்னமோ" என்ற முகுந்த் எழுந்து அவள் தொடையில் உக்காந்தவாறே சட்டையை கழட்டி கட்டிலுக்கு வெளியே போட்டு மீண்டும் அவள் மேல் படுத்து, சுடிதாருக்கு மேலாகவே அவள் முலையை கடித்தான்.. அவள் வலது முலை அவன் இடது கைக்குள் கசங்கி கொண்டிருக்க, இடது முலை அவன் வாயால் சுவைக்கப்பட்டது.. சுடிதாருக்கு மேலாகவே அவள் முலையை  சப்பி சப்பி கடித்தான்.. அவேன் இரு பல வரிசைக்கும் நடுவில் சிக்கிய தடித்த நீண்ட காம்பு பற்களில் கடிபட்டு படாத பாடு பட்டது.. வலது முலைக்கும் மாறி சப்பி சுவைத்தான்.. ப்ரா சுடிதார் இரண்டையும் தாண்டி அவள் முலைக்காம்பு எளிதாக அவன் வாயில் வதைபட்டது.. அவள் முலை கடி படும்போதெல்லாம் அவள் உடல் துள்ளியது.. அவள் கைகள் அவன் வெற்று முதுகை தடவியது.. அதை பார்த்துக்கொண்டிருந்த கிஷோருக்கும் பேண்ட் க்குள் இருந்த சுன்னி மெதுவாக துள்ளியது.. 

முகுந்த் மேலே வந்து அவள் உதட்டை கவ்வி சில வினாடிகள் சப்பி விட்டு கீழே வந்து அவள் சுடிதார் டாப்ஸ் ஐ முழுதாக அல்லாமல் அவள் அடி முலை வரைக்கும் மேலே ஏற்றினான்.. அவள் வெண்ணெய் வயிறு அவன் கண்களுக்கு தென்பட அடக்க முடியாமல் அவன் முகத்தை வேகமாக அவள் வயிற்றில் புதைத்தான்.. அவள் வயிறு ஜெல்லி போல குலுங்கியது.. அவள் வயிறை பார்த்த கிஷோருக்கும் பாதி விரைத்த சுன்னி முழுதும் தூக்கியது..

முகுந்தின் முகம் கலையின் வயிற்றில் முழுதாக புதைந்தது.. முகத்தை வெளியே எடுத்து அவள் வயிறு முழுவதும் கண்டபடியாக கடித்து சப்பினான்.. ஆள்காட்டி விரல் அரை இன்ச் முங்கும் அளவு இருந்த அவள் தொப்புள் குழியை மட்டும் விட்டுவிட்டு சுற்றிலும் கடிச்சு சுவைத்தான்.. தூரத்தில் இருந்து பார்த்து கிஷோருக்கு அவள் அழகிய வயிறும் அதில் முகுந்த் எச்சில் படிந்த இடங்கள் பலபல வென மின்னியது.. அந்த வயிற்றை கடித்து சுவைக்க கிஷோருக்கும் ஆசை தான்.. ஆனால் என்ன செய்வது இன்னொருவனுக்கு தாரை விட்டானே..

அவனின் எண்ண ஓட்டத்தை கலை புரிந்து கொண்டாளோ என்னவோ "கிஷோர்" என்றாள் கிறக்கமான குரலோடு.. அந்த கிறக்கத்தை கொடுத்துக் கொண்டிருந்த முகுந்த் எதையும் காதில் வாங்காமல் அவள் வயிறு முழுவதையும் ஒரு இன்ச் விடாமல் ருசித்துக் கொண்டிருந்தான்.. 

மெத்தையில் கலையின் தலைக்கு அருகில் வந்து அமர்ந்தான்.. அவன் படும் காம அவஸ்தையை புரிந்து கொண்ட கலை அவனுக்கு சிறிது இன்பத்தையாவது கொடுக்கலாம் என எண்ணி, உதட்டை குவித்து முத்தமிட அழைத்தாள்..

கிஷோர் அவள் உதட்டை கவனிக்க, அவள் உதட்டிலும் எச்சில் மின்னியது, முகுந்தின் எச்சில் தான் போல் என்று நினைத்துக்கொண்டு அவன் தயங்க, கலை கண்களால் அவனை முறைக்க.. அவன் மெதுவாக குனிந்து கலையின் உதட்டில் தன் உதட்டை பொருத்தினான்.. சப்பாமல் வெறுமென உதட்டை வைத்து அழுத்தி அப்படியே இருக்க, கலையின் நாக்கு அவன் உதட்டை கிழித்து கொண்டு உள்ளே சென்று உறவாடியது, அதன் துணையான அவன் நாக்கை விளையாட அழைத்தது.. சகிப்பு தன்மையை வரவழைத்துக்கொண்ட கிஷோர் முழு ஈடுபாட்டுடன் அவள் உதட்டை சப்பினான்.. முகுந்தின் முதுகை தடவிக் கொண்டிருந்த அவள் கையை கிஷோரின் கன்னத்தை ஆதரவாக என் நிழலாக என் கூடவே இரு என்பது போல் பிடித்தது.. மேலே காதலர்கள் முத்தமிட்டு கொண்டிருக்க, கீழே முன்னாள் காதலன் அவள் தொப்புள் குழியில் நாக்கை நுழைத்தான்.. கலை வெடுக்கென துள்ளினாள்.. அந்த துள்ளல் தொடர்ந்து கொண்டே இருக்க, கிஷோர் திரும்பி பார்க்க, முகுந்த் அவள் தொப்புளில் நாக்கால் தூர்வாரிக் கொண்டிருந்தான்.. 

முகுந்த் எழுந்து உக்காந்து அவள் அடி முலை வரை இருந்த சுடிதார் டாப்ஸை பிடித்து தலை வழியாக கழட்ட முயற்சித்தான்.. கலை இரு கைகளையும் மேலே தூக்கியபடி வைத்துக் கொண்டாள்.. முகுந்த் அவள் டாப்ஸை கழட்ட முடியாமல் பிடித்து இழுக்க, எங்கே இந்த காட்டு மிராண்டி கிழித்து விடுவானோ என்று அஞ்சிய கிஷோர் அவனும் அவள் முதுகுக்கு பின்னால் இருந்து டாப்ஸை இழுத்து உதவி செய்து கழட்டி அதை பூ போல அருகில் இருந்த நாற்காலியில் வைத்தான்.. 

வெறும் ப்ரா வுடன் கலையை பார்த்த முகுந்த் பொறுக்க முடியாமல் அவள் முலையை பிராவுடன் பிடித்து பிசைந்தான்..

கலை: டேய் இரு டா.. நான் ப்ரா கழட்டிக்குறேன்.. 

அவள் கையை பின்னால் விட்டு இரண்டு கொக்கியை கழட்டி மூன்றாவது கொக்கியை சிரமப்பட "கிஷோர்" என்றாள் கெஞ்சலாக.. அவள் முதுகு புறத்தில் இருந்த கிஷோர் மூன்றாவது கழட்டி விட அவள் ப்ராவை கழட்டாமல் முலையுடன் பிடித்துக்கொண்டு அப்படியே படுத்தாள்.. அதே நேரத்தில் முகுந்த் உம் அவன் பேண்ட் ஐ கழட்டி ஏதோ ஒரு மூலையில் எறிந்தான்.. அவன் வெறும் ஜட்டியுடன் கலையின் மேல் விழுந்து அவள் உதட்டை சில வினாடிகள் சப்பி விட்டு அவள் தொடையில் உட்கார்ந்து, அவள் ப்ராவை பிடித்து எரிய முற்பட, கிஷோர் அதை பிடிங்கி டாப்ஸை வைத்த அதே சேரில் பூ போல வைத்தான்.. 

இருவரும் கலையின் மார்பை பார்க்க, அவள் இரு கைகளால் முலையை பொத்திக் கொண்டிருந்தாள்.. இரு ஆண்களுக்கு மத்தியில் மேலாடையின்றி அழகிய கட்டழகி மார்பை பொத்தியவாறு படுத்து கிடக்க அந்த அறையை முழுவதும் காம நெடி நிறைந்து இருந்தது.. கிஷோர் மட்டும் டி சர்ட் உம் ட்ரவுசர் உம் அணிந்து அதை கழட்ட விரும்பியும் கழட்ட சங்கடப்பட்டு கழட்டாமல் இருந்தான்.. 

முகுந்த்: இன்னும் என்னடி பொத்திக்கிட்டு இருக்குற.. கைய எடு டி.. 

கலை: ம்ஹூம் முடியாது

"முடியாதா!!" என்றபடி அவள் இரண்டு கையையும் பிடித்து இழுத்தான்.. அவன் இரண்டு முலைகளையும் நாலா பக்கமும் குலுங்கி அதிர்ந்து இரண்டு பெரிய குவியலாக இருந்தது.. பம்பரத்தின் ஆணி போல அவள் காம்பு கூர்மையாக நீடிக் கொண்டிருக்க, அதை பார்த்த கிஷோர் அடக்க முடியாமல் ட்ரவுசரை கழட்டி தொடை வரைக்கும் இழுத்து விட்டு ஜட்டிக்குள் கையை நுழைத்து அவன் சுன்னியை பிடித்து மெதுவாக உருவிக் கொண்டான்.. மூவருக்கும் மூச்சு சூடாகி மூவரை சுற்றியும் அனல் காற்று வீசியது.. 

முகுந்த் தாமதமின்றி தன் முகத்தை அவள் இடது முலையில் புதைத்து வலது முலையை பிடித்து கசக்கினான்.. அவன் முகத்தை வேகத்தில் அவளின் இடது முலைக்காம்பு அவன் மூக்கை குத்த முகத்தை சரிசெய்து வாயில் காம்பை இழுத்து உறிஞ்சினான்.. 

கலைக்கு அவள் உயிரையே உரிஞ்சுவது போல் இருக்க, அவன் தலையை பிடித்து முலையோடு அழுத்தினாள்.. அருகிலிருந்த கிஷோர் நெஞ்சு விம்ம ஏக்கமாக அவள் முலையை பார்த்ததை நோட்டமிட்ட கலை "எப்படிடா சும்மா இருக்க" என்றாள்..

கிஷோர்: (குரல் நடுங்க) என்னால முடியல டி.. கண்ட்ரோல் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு..

கலை: லூஷே.. நீ ஆஹ்ஹ்க்க்க் (அவள் காம்பு முகுந்தின் பற்களில் கடிபட்டது) நீ ஏன் கண்ட்ரோல் பண்ற.. நீயும் வா.. 

என்று அவன் பின்னந்தலையில் கையை நுழைத்து முகுந்தின் கை கசக்கி கொண்டிருந்த அவள் வலது முலையில் அழுத்தினாள்.. முகுந்தின் கையை ஒதுக்கி விட்ட கிஷோர் தன் எச்சில் ஊறி குளமாக மாறிய தன் வாயை அவள் முலையில் பொருத்தி கவ்வினான்.. அவள் பம்பர ஆணி காம்பும் அவன் நாக்கு நுனியும் முட்டி நின்றது.. தேங்கி இருந்த எச்சில் நாக்கின் வழியே வடிந்து அவள் காம்பை குளிப்பாட்டி அபிஷேகம் செய்தது.. காம்பை நனைத்த எச்சில் காம்பு வட்டத்தையும் தாண்டி பாதி முலையை நனைத்தது.. காம்பின் உறுதி தன்மையை நாக்கால் தட்டி தட்டி பார்த்த கிஷோர், அவள் காம்பிடம் தோற்று விட்டு தான் விட்ட எச்சிலை உறிஞ்சினான்.. 

உடம்பில் இருந்த நரம்பு மண்டலம் மொத்தத்தையும் சுண்டி விட்டது போல துள்ளி அடங்கினாள்.. ஒரு பக்கம் முலையை கடித்து குதறும் முகுந்த் மறுபக்கம் முலையை மென்மையாய் தீண்டி நாடி நரம்புகளை அதிர வைக்கும் கிஷோர் என இரண்டு முலைகளில் இரு விதமான சுகங்களை சுவீகரித்து கொண்டு புவியீர்ப்பு விசையை மீறி மிதந்து கொண்டிருந்தாள்.. 

இரு முலைகளும் இருவரின் வாயிலும் கால் மணி நேரமாக சப்பி உறிஞ்சப்பட, கிஷோரின் தலையை இழுத்து அவன் வாயை தன் வாயோடு பொருத்திக் கொண்டாள்.. 

அவள் முலையை விடுவித்த முகுந்த் கீழே சென்று அவள் சுடிதார் பேண்ட் நாடாவை முடிச்சவிழ்த்து விட்டு கழட்டினான்.. கையோடு அவள் ஜட்டியையும் பிடித்து இழுத்து கிஷோர் அவள் ஆடைகளை வைத்த அதே சேரில் தூக்கி எறிந்தான்.. 

கலை டக்கென கையை வைத்து பொத்தி கொண்டாள்.. 

முகுந்த்: எதுக்கு டி இப்போ பொத்துற.. நான் என்ன உன் புண்டையை பாத்ததே இல்லையா.. எத்தன தடவ நக்கி இருக்கேன்.. கைய எடு.

கலை கையை எடுக்காமல் கிஷோரை வெட்கத்துடன் பார்த்தாள்.. 

முகுந்த்: ஓ ப்ரோ இருக்கார் ன்னு வெக்கமா? போக போக சரி ஆகிடும்.. அப்புறம் நீயே வழக்கம் போல தூக்கி தூக்கி கொடுத்து நக்கு டா நக்கு டா ன்னு சொல்லுவ.. 

முகுந்த் வலுக்கட்டாயமாக அவள் கையை விளக்கி புண்டையை பார்த்தான்.. முடி சுத்தமாக வளிக்கப்பட்டு மாம்பழத்தில் கத்தியால் கீரியது போல் இருந்தது அவள் புண்டை.. கிஷோர் அவள் புண்டையை பார்க்க, அவள் உதட்டிடமிருந்து தன் உதட்டை பிடுங்க முயற்சிக்க அவள் அவனை விடாமல் பிடித்துக் கொண்டாள்..

முகுந்த் அவள் புண்டையில் விரல் விட்டு பின்பு எடுத்து அதே விரலை வாயில் வைத்து ருசி பார்த்து "அதே டேஸ்ட்" என்றான்.. அவள் கால்களை விரித்து அவன் முகத்தை அவள் காலிடுக்கில் கொண்டு வந்து அவள் புண்டையின் மணத்தை நாசியில் இழுத்து சுவாசித்து விட்டு நாக்கை நீட்டி அவள் புண்டையில் கீழிருந்து மேலாக நக்கினான்.. கலை துள்ளி காலை ஒடுக்க முயற்சிக்க, முகுந்த் கைகளால் அவள் காலை கெட்டியாக விரித்து வைத்து மேலிருந்து கீழாக நக்கினான்.. இப்படி மேலும் கீழுமாக சில முறை நக்கி விட்டு இரு கட்டை விரலாலும் அவள் புண்டையை பிடித்து விரித்தான்.. தரையில் துள்ளும் மீன் போல அவள் புண்டையில் நாக்கை சுழட்டி அடித்தான்.. கலையின் உடலும் அதற்கேற்ப துள்ளியது.. சலப் சலப் அவள் புண்டையை நக்கும் சத்தம் அறை முழுவதும் நிறைந்தது.. பின்பு நாக்கை கூராக்கி புண்டைக்குள் சுன்னியை விடுவது போல விட்டு நக்கி உறிந்து கொண்டிருந்தான்.. 

அவன் கீழே கலையின் புண்டையை நக்க, மேலே துடித்துடித்துக் கொண்டிருந்த கிஷோரை நிற்க வைத்து ஜட்டியை கீழே இழுத்தாள்.. அவன் சுன்னி 90 டிகிரி கோணத்தில் அவள் மூஞ்சியை பார்த்தது போல் நீட்டிக் கொண்டிருக்க பிடித்து இழுத்து வாயில் வைத்து ஊம்பினாள்.. கலையின் புண்டை நக்கப்படுவதை பார்த்துக்கொண்டே அவன் சுன்னியை ஊம்ப கொடுத்தான்.. கிஷோரை சும்மா நிற்க மட்டும் வைத்து இவர்கள் ஓத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்த கிஷோருக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. கிடைத்த சந்தோஷத்தை நீடிக்க வேண்டும் என்பதற்காக கஞ்சியை லீக் செய்து விடாமல் கட்டுப்படுத்தி அவள் ஊம்பலை ரசித்தான்..

முகுந்த் எழுந்து நின்றான்.. ஜட்டியை கழட்டி 'The Rock' ஐ போல சின்ன ஆட்டம் போட்டு ஜட்டியை ஒரு மூலையில் தூக்கி எறிந்தான்.. ஏழு இன்ச் நீளத்தில் அவன் சுன்னி கருத்து தடிமனாக இருந்தது.. அவன் நின்று கொண்டு போட்ட ஆடத்துக்கெல்லாம் அவன் சுன்னியும் கூடவே சேர்ந்து ஆடியது.. கலை கிஷோருக்கு ஊம்பிக் கொண்டே ஓரக்கண்ணால் முகுந்த் சுன்னியை ஆசையோடு பார்த்தாள்.. ம்ம்ம் ஊம்பி எத்தனை நாளாயிற்று என்ற ஒரு நினைப்பு அவளுக்கு.. மறுபடியும் ஊம்ப ஆசை.. ஆனால் அவள் பிசியாக இருந்ததால் முகுந்த் அவன் சுன்னியை கலையின் ஓட்டை வாசலில் வைத்து தேய்த்தான்.. குத்தி கிழிப்பதற்கு சாணம் தேய்க்கிறான் போலும்.. 

இதை பார்த்து பதறிய கிஷோர் "ப்ரோ நில்லுங்க ப்ரோ" என்று பாதி கழட்டிய ட்ரவுசர் பாக்கெட்டில் இருந்து ஒரு காண்டமை பிரித்து அவனிடம் போட்டான்.. கிஷோரை பார்த்து என்னை காப்பதை மட்டுமே ஒரு ஒரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கும் இவனை போல எனக்கு இந்த உலகில் வேறு எவனும் கிடைக்க போவதில்லை.. ஆனால் முகுந்த் அதை தொட்டு கூட பார்க்காமல் அவன் சுன்னி அவள் புண்டைக்குள் தள்ளினான்.. கலை ஆவென்று முனங்கி அருகிலிருந்த கிஷோரின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.. 

கிஷோருக்கு கோவம் தலைக்கேற "டேய் நான் சொல்லிட்டே இருக்கேன் என்னடா பண்ற" என்று கத்தினான்..

முகுந்த்: தல பயப்படாத.. உன் ஆள காண்டம் போட்டு ஓப்பேன்.. சும்மா விட்டு பாத்தேன்..

என்றபடி காண்டத்தை அவன் சுன்னியில் மாட்டியபடி, "ப்ரோ வாங்குனது வாங்குனீங்க.. நல்லா ஃப்லேவர் ஆ வாங்கிருக்கலாம் ல.. இது சீப் மாதிரி தெரியுதே" என்றான் முகுந்த்.

கலை: மூடிட்டு ஒழு டா என்னை

முகுந்த்: இப்போ ஓக்குற ஒழு ல ஐயோ அம்மா ன்னு கதற போற பாரு..

முகுந்த் அவன் சுன்னியை அவள் புண்டையில் வைத்து தள்ளினான்.. சுன்னி மொட்டு எளிதாக நுழைந்தது.. கால் வாசி நுழைந்த பின்பு மீதம் வெளியே இருந்த சுன்னி உள்ளே போக மறுத்தது.. அவன் தள்ள முயற்சிக்க அது கலைக்கு பயங்கர வலியை கொடுக்க அவள் கிஷோரை பிடித்துக் கொண்டு கத்தினாள்..

"டேய் கிஷோர், அவனை மெதுவா விட சொல்லு டா வலிக்குது" என்றாள் கலை

பதறிய கிஷோர் "ப்ரோ என்ன.. கொஞ்சம் மெதுவா தான் விடுங்களேன்.. அவ வலி ல கத்துறா பாருங்க" என்றான்..

"இதுக்கு மேல லாம் மெதுவா விட முடியாது.. இவளுக்கு டைட் ஆக இருக்கு.. கொஞ்சம் வலி பொறுத்து தான் ஆகணும் போக போக சரி ஆகிடும்" என்றான் முகுந்த்..

"அப்போ அட்லீஸ்ட் ஆயில் ஆச்சும் போட்டுட்டு உள்ள விடுங்க" கிஷோர்

"புண்டைக்குள்ள சுன்னிய சொருகிட்டு ஒரு இன்ச் நகந்தா கூட செம வெறுப்பு ஆகும்.. நான் லாம் போய் எடுக்க மாட்டேன்.. வேணும் னா எச்சி துப்பிட்டு உள்ள விடறேன்" முகுந்த்

"ஹய்யோ உங்களோட என்ன ப்ரோ நீங்க.. சரி இருங்க நானே போய் எடுத்துட்டு வரேன்" என்று போய் எடுத்துட்டு வந்து முகுந்த் இடம் கொடுத்தான் கிஷோர்.. 

அதை வாங்கிய முகுந்த், அவள் புண்டைக்குள் சென்ற சுன்னிய வெளியே எடுக்காமலே மேலே கொஞ்சம் ஆயிலை விட்டான்.. 

கிஷோர்: (மிகவும் கடுப்பாகி) என்ன ப்ரோ இப்படி ஆயில் விடறதுக்கு நீங்க விடாமலே இருக்கலாம்.. முதல்ல வெளியே எடுங்க.. நானே அவளோடது ல ஆயில் விடறேன்

முகுந்த் உம் கடுப்புடன் சுன்னியை வெளியே உருவினான்.. அவள் புண்டையில் ஆயிலை விட்டு விரலிலும் கொஞ்சம் ஆயில் விட்டு அவள் புண்டைக்குள் விரலை நுழைத்து ஆயில் அப்பிளை செய்தான்.. அவள் புண்டைக்குள் விரலை நுழைத்ததும் அந்த புண்டை வெதுவெதுப்பில் மெய் மறந்தவன், அப்படியே விரலை வைத்து குடைந்து கொண்டே இருந்தான்.. 

கிஷோரின் விரலை உருவிய முகுந்த் "நீங்க ஆயில் அப்பிளை பண்ணது போதும் தல, இப்போ என் சுன்னிக்கு கொஞ்சம் வழி விடுங்க" என்றான்.. 

கிஷோர் பழையபடி கலையின் தலை அருகில் வந்து உக்கார, முகுந்த் சுன்னியை அவள் புண்டைக்குள் தள்ளினான்.. முகுந்தின் சுன்னி கிஷோரின் ஆயில் ஐடியா வுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது முக்கால் வாசி பாகத்தை எளிதாக தள்ளியது.. மீதமிருந்த கால் வாசியை முகுந்த் தம் கொடுத்து தள்ள அவன் சுன்னி முழுமையாக கலையின் புண்டைக்குள் சென்றது.. 

முகுந்த் சுன்னி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்வதை கிஷோர் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.. முழுசாக உள்ளே சென்றதும் தலையை திருப்பி கலையை பார்த்தான்.. அவள் இவனை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்..

கலை: என் மேல கோவமா டா (குரலில் பயம்)

"சத்தியமா இல்லடி" என்ற கிஷோர் கீழே குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டு சப்பினான்.. அவன் சப்பும் பொழுது அவளுடைய மொத்த உடலும் 5 இன்ச் மேலே சென்றது.. அவளிடமிருந்து "ஹ்க்க்க் ம்ம்மாஆஆஆஆ……… ஆஆஹ்ஹ்க்" என்ற சத்தம்..

கிஷோர் விலகி பார்க்க முகுந்த் சுன்னியை உருவி உருவி குத்தி தள்ளினான்.. அவன் அடுத்து அடுத்து குத்த கலையின் உடல் குலுங்கியது.. முலை பந்துகள் இரண்டும் குலுங்கும் அழகை காண கண்கள் கோடி வேண்டும்.. 

அவன் சுன்னி இவள் புண்டைக்குள் சென்று இவளுக்கு எவ்வளவு சுகத்தை கொடுக்கிறது என்பதை அவள் முகத்தின் வாயிலாக அறிந்தான்.. இவ்வளவு அவன் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கலையின் கண்கள் அவள் அனுமதியின்றி தானாக சொருகி மூடியது.. அவள் காமனின் கட்டுப்பாட்டுக்குள் முழுதாக சென்று விடுவது போல கிஷோர் உணர்ந்தான்.. 

அதை உறுதி படுத்துவது போல கலையின் இடுப்பு முகுந்தின் குத்துக்கு ஏற்ப தூக்கி தூக்கி கொடுத்தது.. அவள் உடல் அவள் அனுமதியின்றி தானாக செயல்படுவது போல் தோன்றியது.. கிஷோரின் கையை கெட்டியாக பிடித்து இருந்த அவள் கைகள் அவனிடமிருந்து பிரிந்து முகுந்தின் மார்பை தடவியது.. அவள் கண்கள் இன்னும் மூடி தான் இருந்தது.. 


"ஸ்ஸ் ஆஆஹ்ஹ்.. ம்ம்ம்.. ஹ்ஹ்ம்ம்மாஆஆ…… உஹ்க்க்" என்று வித்தியாச வித்தியாசமான முனகல்கள் கலையிடமிருந்து முற்றிலும் புதிதாக இருந்தது.. அவன் பார்த்த பல்லாயிர பிட்டு படங்களில் ஏதோன்றிலும் இப்படி முனகலை கேட்டதாக நினைவில்லை.. அவள் இடுப்பு முன்பை விட நன்கு தூக்கி கொடுத்து குத்து வாங்கியது.. 

கிஷோருக்கு புதிதாக ஒரு சத்தமும் கேட்டது.. "சப்ப்பக்க்க்.. சத்த்தக்க்…" என்று.. கலையின் புண்டையும் முகுந்தின் சுன்னியும் சங்கமிக்கும் இடத்தை கவனித்த பொழுது தான் விடை கிடைத்தது.. அது அவன் ஓங்கி குத்தும் போது அவர்களின் தொடை மோதிக் கொள்ளும் சத்தம்.. நொடிகள் நகர நகர அந்த சத்தம் அதிகமாகவும் வேகமாகவும் அறைக்குள் கேட்டது.. கலையின் வேகமான சுவாச சத்தமும் அவனுக்கு கேட்டது, அவனுடய இருதய துடிப்பும் கேட்டது.. எல்லாம் சேர்ந்து அவனுக்கு அடி வயிற்றில் வினோதமான உணர்வை கொடுத்தது..

பாதி அவள் புண்டையில் சுன்னியை சொருகி ஓத்துக் கொண்டிருந்த முகுந்த் இப்பொழுது அவள் மேல் முழுதாக படுத்து இடுப்பை தூக்கி தூக்கி அவள் புண்டையில் குத்தினான்..  கிஷோருக்கு இவ்வளவு நேரம் கிடைத்து கொண்டிருந்த புண்டை சுன்னி சங்கமிக்கும் காட்சி தடைபட்டு ஏமாற்றத்தை கொடுத்தது.. அவன் தானாக எழுந்து நின்று அவர்கள் பின்னே கால்கள் பக்கம் வந்து நின்றான்..

கலை முகுந்த் இருவரின் காலும் விரிந்து இருந்தது.. இருவரின் காலிடுக்கில் முதலில் அவனுக்கு தெரிந்தது முகுந்தின் குண்டி, கீழே பார்க்க அவன் விதைப்பையின் ஊஞ்சல் போல ஆட்டம்.. அதற்கும் கீழே முகுந்தின் தடித்த சுன்னி தண்டு.. சுன்னி முனை தெரியவில்லை, அது கலையின் புண்டைக்குள் ஆழத்தில் இருந்தது.. வெளியே கொஞ்சம் தெரிந்த சுன்னி தண்டும் அவ்வப்பொழுது அவன் புண்டைக்குள் சென்று மறைந்து பின் வெளி வந்தது.. அவள் புண்டை கெட்டியாக அவன் சுன்னியை பிடித்துக் கொண்டிருந்தது.. 

முகுந்த் குண்டி மட்டும் மேலே சென்று பின் வேகமாக அவள் இடுப்பில் மோதி சுன்னியை புண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்தது.. முகுந்த் ஐந்து நிமிடமாக கலையின் புண்டையில் வேகமாக ஓத்துக் கொண்டிருந்தான் அவளுடைய காதலனை பின்னால் வைத்துக் கொண்டே.. 

7 நிமிடங்கள் கடந்த பின் தான் கிஷோர் ஒன்றை கவனித்தான் சுன்னி புண்டை சங்கமிக்கும் இடத்தில்.. அது கலையின் புண்டையிலும் கிஷோரின் சுன்னி தண்டிலும் வெள்ளை நுரை சிறிய அளவில், நன்றாக தேய்த்த சோப்பு நுரை போல..

கிஷோர் பதறிப்போய் "ப்ரோ நிறுத்துங்க நிறுத்துங்க" என்றான்.. முகுந்த் சிறிதும் காதில் வாங்காமல் தப் தப் வென வேகமாக ஓத்துக் கொண்டிருந்தான்.. கிஷோர் அவனை பிடித்து இழுத்தான்.. 

மிகவும் கடுப்பான முகுந்த் "ப்ரோ ஏன் ப்ரோ இப்படி பண்றீங்க.. இப்போ என்னாச்சு"

கிஷோர்: நீங்க லீக் பண்ணிட்டீங்களா? நுரையா இருக்கு.. அங்க..

"என்னது நுரையா" என்றபடி எழுந்து பார்த்தான்.. அவன் சுன்னி அவள் புண்டைக்குள் இருக்க சுற்றிலும் இரண்டு மூன்று சொட்டு போல சிறிய அளவில் நுரை இருந்தது.. முகுந்தின் இடுப்பு ஆட்டம் நின்றதும், கலை தன் இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்து என்னை ஓழு டா என்பது போல சொல்லாமல் சொன்னாள்..

முகுந்த் சுன்னியை வெளியே உருவி பார்க்க சுன்னி முனையில் காண்டம் கிழிந்து இருந்தது.. 

முகுந்த்: இதுக்கு தான் ப்ரோ நல்ல காண்டம் வாங்கணும்.. பாருங்க கிழிஞ்சு போச்சு

கிஷோர்: ப்ரோ நல்ல காண்டம் சீப் காண்டம் எனக்கு எதுவும் தெரியாது.. ஒரு வேளை நீங்க செய்றதுனால கிழிஞ்சுருக்கோ என்னமோ..

முகுந்த்: (முகத்தில் வெற்றி புன்னகையுடன்) ம்ம் may be.. வேற காண்டம் கொடுங்க..

கிஷோர் தனது பாக்கெட்டில் இருந்து இன்னொன்றை கொடுத்தான்.. "இதையாச்சும் கிழிக்காம பண்ணுங்க.. வேற இல்ல"

முகுந்த்: ட்ரை பன்றேன் ப்ரோ.. 

எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு மீண்டும் எப்பொழுது தன் புண்டையில் சுன்னியை சொருகுவான் என்று கலை காத்துக் கொண்டிருந்தாள்.. அடுத்த காண்டத்தை மாட்ட முகுந்த் நேரம் எடுத்துக் கொள்ள கலை பொறுமையிழந்த கிஷோரை பிடித்து இழுத்து தன் முலையில் அழுத்திக் கொண்டாள்.. 

அவன் சுன்னி உள்ளே சென்றதும் என்னை மறந்தவளுக்கு சுன்னி வெளியே வந்ததும் தான் நினைவுக்கு வருகிறேன் போல என்று நினைத்துக் கொண்டு கிஷோர் அவள் முலையை சப்பினான்.. கலையின் கைகள் தானாக நகர்ந்து கிஷோரின் சுன்னியை பற்றி மொட்டை கட்டை விரலால் அழுத்தி தடவி உருவி விட்டாள்.. 

முகுந்த் காண்டத்தை மாட்டி விட்டு நொடி கூட தாமதிக்காமல் அவள் புண்டைக்குள் சொருகி, தான் முன்பு விட்ட அதே வேகத்தை அப்படியே தொடர்ந்தான்.. இம்முறை கலையின் ஈடுபாடு அதிகமானது.. அவள் கால் இரண்டையும் முகுந்தின் குண்டியில் எக்ஸ் போல கொக்கி போட்டாள்.. அவள் கால்கள் இன்னும் விரிந்து போக முகுந்த் மிகவும் வசதியாக இன்னும் வேகத்தை அதிகரித்து குத்தி ஓத்தான்.. 

கிஷோர் விலகி விட முகுந்த் அவள் மேலே படுத்து அவள் உதட்டை கவ்வி குத்தினான்.. அவள் கைகளும் அவன் முதுகில் கொக்கி போட்டது.. அவளுடைய கைகளும் கால்களும் முகுந்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ள, பழைய காதலியை புது காதலன் முன்பு முரட்டு தனமாக ஓத்தான்.. 

இருவரின் உடல்களும் ஏசி குளிர்காற்றையும் பொருட்படுத்தாமல் வேர்வையில் நனைந்தது.. 

அடுத்த ஐந்து நிமிடங்கள் முழுவதும் முக்கல், முனங்கள், தொடைகள் மோதிக்கொள்ளும் தப் தப் சத்தம், சுன்னி புண்டை மோதும் சளக் புலக் சத்தம், உதடு சப்பும் சத்தம், முலை சப்பும் சத்தம் என முடிய ஆறாவது நிமிடத்தில் ஆஆஹ்ஹ்ஹ என பெரிய முனகளில் கலையின் புண்டை வெடித்து ரசம் சிந்தியது.. ஏழாவது நிமிடத்தில் முகுந்த் இன் சுன்னி கஞ்சியை பீச்சி ஆணுறையை நிறைத்தது.. 

இருவரும் விலகி படுத்தனர்.. கிஷோர் இன்னும் முழு சுன்னி விரைப்பில் அப்படியே இருக்க, கலை அவனை அழைத்து சுன்னியை உருவி விட்டு வாயில் வைத்து ஊம்பி மூன்று நிமிடங்களில் கஞ்சி எடுத்து குடித்தாள்.. 

கலைக்கு இடது புறத்தில் மெத்தையில் வீழ்ந்த முகுந்த் நித்திரையில் மூழ்கி இருந்தான்.. 

அடுத்து மாற்றானுடன் ஓல் வாங்கிய பின்னும் காதல் துளியும் குறையாமல் கலையும் கிஷோரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டு இருந்தவாறே உறங்கி போனார்கள்.

மூவரும் மெத்தையில் அம்மணமாக உறங்கினர்..

குட்டி பிளாஷ்பேக்.. இரண்டு நாட்கள் முன்பு கிஷோரும் கலையும் தொலைபேசியில்

கலை: என்னடா சொல்ற.. நான் முகுந்த் கூட செக்ஸ் வச்சிக்கணுமா.. என்னடா இது.. ராகுல் பண்றதுக்கு முன்னாடி ஒத்திகை மாதிரி பாக்க சொல்றியா? அட்லீஸ்ட் நீ என்னை பர்ஸ்ட் பண்ணு டா.. அதுகடுத்து வேணா பாத்துக்கலாம்.. 

கிஷோர்: நான் தான் உன்னை ஃபர்ஸ்ட் பண்ணனும் ஆசை பட்டா நான் இன்னும் உன் உடம்பை காதலிக்கிறேன் ன்னு தான டி அர்த்தம்.. எனக்கு உன் மனசு தான் தேவை அப்டிங்கிறப்போ நாம எப்போ செக்ஸ் வச்சுக்கிட்டா என்னடி.. ராகுல் உன்னை முதல்ல செஞ்சா நாம ரெண்டு பேருமே நிலை குலைஞ்சு போயிடுவோம் டி.. இது நமக்கு கண்டிப்பா தேவை டி.. 

கலை: சரி டா.. முகுந்த் நம்பிக்கையானவன் தான்.. நாம பண்ணலாம்..

Thursday, November 26, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 33

கிஷோருக்கு வயிற்றிலிருந்து தொண்டை முழுவதும் இருந்த நீர் அனைத்தும் வறண்டு போனது போன்ற ஒரு உணர்வுடன் கால்களை நீட்டி படுத்தான்.. அவன் காலிடுக்கில் ஆண்மையை வாயில் விழுங்கியபடி இருந்தாள் கலை.. உதட்டின் ஓரத்தில் வடிந்த ஒரு துளி கஞ்சியையும் நாக்கை சுழட்டி நக்கி ருசி பார்த்து இன்பமடைந்தாள்..


கை அடித்து முடித்தவுடன் துணியை வைத்து ஆண்மையை துடைப்பதை வழக்கமாக கொண்ட கிஷோர், பக்கத்திலிருந்த கைக்குட்டையை எடுத்து துடைக்க போக அவன் ஆண்மையை சுற்றி ஒரு துளி விந்து கூட இல்லை.. கேள்வியாக தலையை நிமிர்த்தி பார்க்க, அவன் ஆண்மை இன்னும் கலையின் வாயில் தான் இருந்தது.. குழந்தை விரல் சப்புவது போல அவன் ஆண்மையை இரு விரலால் பிடித்து கண்களை மூடி சப்பி உறிஞ்சி கொண்டிருந்தாள்.. 


ஒருவேள என் கஞ்சிய அப்டியே குடிச்சுட்டாளா? என்ற மனக்கேள்வியோடு கலை என்று அழைத்தான்.. அவன் சுன்னியிலிருந்தது வாயை எடுக்க மனமில்லாமல் வாயிலேயே வைத்துக்கொண்டு ம்ம்ம் என்று முனங்கினாள்..


கிஷோர்: குடிச்சிட்டியா டி என்னோடதை..


அவன் ஆண்மையை வெளியே விட்டு மேலே சென்று அவன் அருகில் படுத்து கொண்டு, அவனை பார்ப்பது போல் ஒருக்களித்து படுத்தாள்.. ம்ம்ம் பின்ன வேஸ்ட் பண்ண சொல்றியா?..


ஐயையோ அதை போய் குடிக்குறாளே என்று ஒருமாதிரி அவஸ்தை பட்டான்.. அப்போ முகுந்த் ஓடதையும் குடிச்சிருப்பாளா?? நெறய தடவ ஊம்பி விட்ருக்கேன் ன்னு சொன்னா .. அப்போ எத்தனை தடவை ஊம்பி விட்டாளோ.. அப்போ இனிமேல் ஓக்க போற ஆம்பளைக்கும் ஊம்பி கஞ்சி குடிப்பாளா? 


கலை: சார் ஏதோ பெரிய யோசனை ல இருக்குற மாதிரி தெரியுது.. 


கிஷோர்: என் கஞ்சி எப்படி டி இருந்துச்சு.. இத கேட்கலாமா வேணாமா ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..


கலை பட்டென்று அவன் கன்னத்தில் அடித்தாள்.. "லூசு ஏன் டா இப்படி பண்ற.. என்கிட்ட கேக்குறதுக்கு எதுக்கு தயங்குற.. உனக்கு மனசுல என்ன தோணுதோ என்கிட்ட அப்படியே கேளு.. உன் மனசை எனக்கு கண்ணாடி மாதிரி காட்டு டா.. பாசம் வந்தா கொஞ்சு, கோவம் வந்தா திட்டு.. ஆனா மனசுக்குள்ள ஒன்னு வச்சுக்கிட்டு வெளிய ஒன்னு பேசாத.. அப்புறம் அதுவே நமக்குள்ள பெருசா பிரிவை கொண்டு வந்துரும் டா” என்றவள், அவள் கண்களில் இருந்த கோபத்தை தள்ளி விட்டு கண்களில் காதலை வரவைத்து அவன் கண்களை பார்த்தாள்.. பின்பு தான் அடித்த கன்னத்தை மெதுவாக தடவிக் கொடுத்து, “கிஷோர் நான் என்னை உனக்கு முழுசா அர்ப்பணிக்கிறேன் டா.. நீ தான் என்னோட வாழ்க்கை ன்னு முடிவு பண்ணி உன்கிட்ட வந்ததுக்கு அப்புறம் இப்படி நடந்து என் மனசை கொள்ளா.. எனக்கு வேதனையா இருக்கு” என்று அவள் சொல்லி முடிக்க, கண்களில் இருந்து இருதுளி கண்ணீர் தானாக துடித்தது.. 


பதறி போய் அதை துடைத்து விட்ட கிஷோர், தான் நடந்து கொண்டதை எண்ணி பெரிய தவறாக எண்ணி வருத்தப்பட்டான்..  கலங்கிய அவள் கண்களுக்கு முத்தமிட்டான்..


கிஷோர்: சாரி டி.. 


கலை : ம்ம்ம் போ.. பேசாத (என்று முதுகை காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள்)


கிஷோர் அவளை திருப்பாமல் அவள் மேலே படுத்து அவளை நசுக்கி அந்த பக்கம் வந்தான்.. சாரி டி செல்லம்..


கலை: ம்ம்.. சாரி கேக்குறதுக்கு பதில் உன் மனசுல என்ன நினச்ச ன்னு உண்மையா சொல்லு..


கிஷோர்: இல்ல.. ஒரு சொட்டு விடாம என் கஞ்சிய இப்படி குடிச்சியே.. அப்போ முகுந்த் க்கும் இப்படி தான் குடிச்சிருப்பியோ? எத்தனை தடவ குடிச்சிருப்பியோ ன்னு நினச்சேன் டி.. 


கலை: (உதட்டில் நமட்டு சிரிப்புடன்) ஆமா குடிச்சிருக்கேன்.. எத்தனை தடவ ன்னுல்லாம் சத்தியமா நியாபகம் இல்ல டா.. இத தான் கேக்க தான் இவ்ளோ யோசிச்சீங்களா சாரு..


கிஷோர்: இது மட்டும் இல்ல.. இனிமேல் இவங்க இவங்க கூட லாம் ஓக்க போறேன் ன்னு மேடம் லிஸ்ட் கொடுத்திங்கள்ல அவங்களுக்கும் ஊம்பி விட்டு கஞ்சி குடிப்பியோ ன்னு நினச்சேன்.. அவ்ளோதாண்டி நினச்சேன்..


கலை: ப்பா எப்படி எப்படில்லாம் யோசிக்கிற.. நான் கூட யோசிக்கல டா.. (விரலை நாடியில் வைத்து மேலே விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு) எல்லாருக்கும் லாம் பண்ண மாட்டேன்.. எனக்கு பிடிச்சா மட்டும் தான்.. நான் உன்கிட்ட ஒன்னு கேக்குறேன் டா.. நான் ஓக்கிறதுக்கு அலோவ் பண்ணிட்ட.. இதுல கஞ்சி குடிக்கிறது தான் பெரிய விஷயமா?


கிஷோர்: ஆமா ல.. சரி விடு.. என் கஞ்சி நல்லா இருந்துச்சா.. இல்ல முகுந்த் ஓடது நல்லா இருந்துச்சா??


கலை: (சிறிது கூட யோசிக்காமல்) உன்னோடது தான் டா நல்லா இருந்துச்சு.. நல்லா திக்கா கெட்டியா.. அவனுக்கு தண்ணியா வரும்.. 


கிஷோர் சந்தோச பட்டு சிரிக்க, கலை அவன் உதட்டில் முத்தமிட வந்தாள்.. கிஷோர் முகத்தை சுளித்துக் கொண்டு அவள் முகத்தில் கை வைத்து தள்ளி விட்டான்..


கலை: (முகத்தில் கோபத்துடன்) நான் எவ்ளோ லவ்வோட கிஸ் கொடுக்க வர்றேன்.. ஏன் டா நாயே தள்ளி விடற..


கிஷோர்: உன் வாயெல்லாம் கஞ்சியா இருக்கு போடி.. வாய கழுவிட்டு வா முதல்ல..


“ஓஹோ அப்படிங்களா” என்றவள் அவன் இரு கன்னங்களையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு கண்களில் குறும்புடன் அவன் உதட்டில் அவள் உதட்டை பதித்தாள்.. அவன் இரு உதட்டையும் இருக்க மூடிக் கொண்டு திமிறினான்.. கலை தன் காலை அவன் மேல் போட்டு லாக் செய்து அவன் வாயுக்குள் தன் நாக்கை நுழைக்க முயற்சி செய்தாள்.. அவன் வழி விடவில்லை.. கலை அவன் வயிற்றில் கிச்சம் காட்ட, அவன் உதடு கொஞ்சம் இடைவெளி விட அதில் தன் நாக்கை நுழைத்து அவன் நாக்கோடு முட்டினாள்.. 


கிஷோர் வேகமாக அவள் ஒரு முலையை கையில் பிடித்து அழுத்தி அவளிடம் “என்னை விடு டி, இல்லேனா உன் முலையை வலிக்கிற மாதிரி கசக்குவேன்” என்று பொய்யாக மிரட்டினான்..


எனக்கு அந்த வலி தான் டா சுகம்.. நீ அப்படியே கசக்கு டா என்று அவனுடைய இன்னொரு கையையும் எடுத்து தன்னோட இன்னொரு முலையில் வைத்து.. அவன் நாக்கை கொக்கி போட்டு உதட்டை சப்பினாள்.. அவளுடைய வெறி கொஞ்சம் அவனுக்கும் பரவ, எதையும் பொருட்படுத்தாமல் அவள் உதட்டை அவனும் சப்பினான்.. கைகளில் சிக்கிக் கொண்டிருந்த அவள் முலைகளில் கருணை அன்றி கசக்கினான்.. அவள் வலியுடன் கூடிய சுகத்தை அனுபவித்துக் கொண்டு அவன் உதட்டை சப்பினாள்.. அவள் இடுப்பை அவன் இடுப்போடு மோதி அவன் ஆண்மை புடைப்பில் அவளுடைய புண்டையை தேய்த்துக் கொள்ள விரும்பினாள்.. 


நடந்து கொண்டிருந்த யுத்தத்தில் வீறு கொண்டு எழுந்த அவன் ஆண்மை ஆடைகளை கடந்து தன் இருப்பிடத்தை அவள் புண்டைக்கு தெரிவித்தது.. 


அவள் முலைகளை அவன் கன்னாபின்னாவென்று கசக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு அதிக வலி கொடுக்க வேண்டாம் என்று மென்மையாக பிசைந்தான்.. விரைத்து நீட்டிக் கொண்டிருந்த அவள் காம்பை எளிதாக கண்டறிந்த ஆள்காட்டி விரல் தன் நண்பன் கட்டை விரலை துணைக்கு அழைத்துக் கொண்டு அவள் காம்பை திருக்கி இழுத்து விட்டது.. அவள் முலை பந்து குலுங்கி அதிர்ந்து அவளுக்கு சுகத்தை கொடுத்தது.. அது அவளுக்கு எவ்வளவு சுகத்தை கொடுத்திருக்கும் என்பதை அவள் உதடும், அவள் இடுப்பும் முட்டி முட்டி அவனுக்கு சொல்லியது.. 


ஒரு கை அவள் முலையை கசக்கி பிசைந்து கொண்டிருக்க, இன்னொரு கையின் விரல்கள் காம்பை படாத படுத்திக் கொண்டிருக்க, நான்கு உதடுகளும் எச்சிலை வடிய விட்டு போரிட்டு கொண்டிருக்க, இருவரின் இடுப்பும் மாவு ஆட்ட அவளின் புண்டையும் அவன் சுன்னியும் நடுவில் தடையாக இருந்த ஆடைகளை கிழித்து எரிந்து சங்கமித்துக் கொள்ள போராடியது..


 காம புலம் அவர்களை சுற்றி அதிகமா இருக்க, அதை உடைத்தெறிவது போல் கலையின் வாயில் இருந்து வந்தது அந்த வார்த்தைகள்.. 


கலை: (அவன் வாயிலிருந்து தன் உதட்டை வெளியே எடுத்தவள்) கிஷோர், நான் ராகுல் கூட படுக்கட்டுமா டா?


கிஷோருக்கு தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. தன் காதில் தான் ஏதோ கோளாறு என்று முழுதாக நம்பி கலையிடம் “என்ன சொன்ன?” என்று கேட்டான்..


கலை: (மிகவும் சங்கட பட்டு அதே வார்த்தைகளை மறுபடியும் சொன்னாள்) நான் ராகுல் கூட படுக்கட்டுமா?


கிஷோரால் நம்ப முடியவில்லை.. கலையா இப்படி சொல்கிறாள்.. இவளுக்கு என்னாச்சு பைத்தியம் பிடிச்சுருச்சா? என்று நினைத்தவன் எச்சிலை விழுங்கி கொண்டு மனதில் பெரிய வலியுடன் “ஏன் டி” என்றான்..


கலை: என்னால முடியல டா.. ரொம்ப கஷ்டமா இருக்கு..


அவள் குடும்பத்தில் ராகுல் ஏற்படுத்தி விட்ட குழப்பம் அவளை எந்த அளவு பாதித்து இருக்கிறது என்பதை அவளுடைய இந்த வார்த்தைகளில் புரிந்து கொண்டான் கிஷோர்..


கிஷோர்: (பதட்டமாக மூச்சு விட்டுக்கொண்டு) வேண்டாம் டி.. எதுவா இருந்தாலும் நாம சமாளிக்கலாம் டி.. நான் எப்போவும் உன்கூட இருப்பேன்.. இனி அவனா? நாமளா? பாத்துருவோம் டி..


கலை: நானும் அப்படிதான் டா நினச்சேன்.. ஆனா நாம எந்த அளவு எதிர்க்குறோமோ அவன் அதுக்கு ஒருபடி மேல போய் எனக்கு கஷ்டம் கொடுக்கிறான் டா..


தன்னால் அவனை வீழ்த்த முடியும் என்று கலைக்கு எப்படி நம்பிக்கை கொடுப்பது என்று கிஷோருக்கு தெரியவில்லை.. ஏன் அவனுக்கு கூட அவனை எப்படி வீழ்த்தலாம் என்று ஒரு திட்டம் இல்லை..


கிஷோர்: கலை நாம ஏதாச்சும் பண்ணலாம் டி..


கலை: அவன் உன்னை எதுவுமே பண்ணல டா.. எல்லாம் என்னை தான் தொல்லை பண்றான்.. எனக்கு தெரிஞ்சு எங்க அப்பா ஒரு தடவ கூட என்னை அடிச்சது இல்ல.. எங்க வீட்டுல ஒரு நாள் கூட அந்த அளவு பெரிய சண்டையும் வந்தது இல்ல.. ஆனா அவனால இந்த ரெண்டுமே .நடந்திருச்சு.. இனிமேல் என்ன என்ன பண்ணுவானோ னு நான் இந்த ரெண்டு நாள் எவ்ளோ யோசி கஷ்ட பட்டேன் தெரியுமா??


கிஷோர்: அதுக்காக. அதுக்காக (எச்சிலை விழுங்கிக்கொண்டு கண்களை கெஞ்சளாக வைத்துக்கொண்டு) ப்ளீஸ் டி வேணாம்..


கலை: (விரக்தியாக) சரி நீ சொல்ற மாதிரி நான் கேட்டுக்குறேன்.. ஆனா அதுகடுத்து அவன் என்னை படுத்துற கொடுமை பாத்து நீ சந்தோசமா இருடா.. உனக்கு அதுதான் சந்தோசம் னா நான் உனக்கு அந்த சந்தோசம் தரேன்.. அவன் என்னை உயிரோட கொள்ளுவான், நீ பாத்து சந்தோசமா இரு டா (சொல்லி முடிக்கையில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்)


இரண்டு நாட்கள் அவள் எவ்வளவு வேதனை பட்டு போயிருப்பாள் என்று கிஷோர் உணர்ந்தான்.. 


அவள் கூறிய வார்த்தைகள் அவன் ஹிருதயத்தை ஒரு இரும்புக்கை பிசைவது போல வலித்தது.. அவளை இழுத்து மார்போடு அழுத்தினான்.. "ப்ளீஸ் இப்படி பேசாத டி, எனக்கு எப்போவும் உன் சந்தோசம் தான டி முக்கியம்"


மூக்கை உறிஞ்சிய கலை "எனக்கு தெரியும் டா.. சாரி" மறுபடியும் மூக்கை உறிந்தாள்.. "ஆனா நீ என்னை புரிஞ்சுக்கணும் டா.. எனக்கு என்ன அவன் கூட படுக்கணும் னு ஆசையா டா.. அப்படியாச்சும் அவன் தொல்லை முடியாதா ன்னு தான் நினைக்குறேன்" 


கிஷோர் பதில் எதுவும் பேசாமல் இருந்தான்.. அவனால் அவள் கூறும் வார்த்தைகளில் பாதியை மட்டுமே கவனம் செலுத்தி கேட்க முடிந்தது.. ஏனென்றால் அவன் சிந்தனை கலையை அவனுடன் படுக்க வைப்பதா, தன் காதலியின் உடலை பந்தாடி விடுவானே, அவனிடம் நான் தோற்று போய் விடுவேனே என்றெல்லாம் இருந்தது..


கிஷோரின் சிந்தனை வேறு எங்கோ உள்ளது என்று கவனித்த கலை "என்னடா எதுவும் சொல்ல மாற்ற?"


முகத்தில் ஒரு வெற்று புன்னகையுடன் "உனக்காக நான் அவன் கூட தோக்குறது சந்தோசம் தான் டி"


4 நாட்கள் வேகமாக ஓடியது..


இந்த நாலு நாட்களில் சாரி, ப்ளீஸ், என்னை மன்னிச்சுரு டா என்ற வார்த்தைகளை 267 முறை கலை கிஷோரிடம் கூறியிருந்ததை தவிர வேறு எதுவும் பெரிசாக நடக்கவில்லை .. அவனும் முழுமையாக தயாராகி விட்டான்.. 


5 வது நாள் காலை எழுந்ததிலிருந்து குளித்து சாப்பிட்டு முடித்து விட்டு டிவி முன்னால் அமர்ந்தும் அவன் தலைக்குள் கலையை ராகுல் எப்படியெல்லாம் புணர்வான் என்ற பீதி தான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.. பாவம், இடுப்பை வளைத்து நெளித்தும் மார்பை குலுக்கி கொண்டும் டிவியில் ஆடிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷால் கூட கிஷோரின் மனதை சாந்த படுத்த முடியவில்லை.. 


பிரமை பிடித்தது போல் இருந்த அவன் மனதை, அவன் எதிர்பார்த்து இருந்த அலைபேசியில் இருந்து பாடல் ஒலித்தது.. அது கலைக்கென்றே அவன் மொபைலில் பிரத்யேகமாக வைக்கப்பட்ட ரிங்டோன். அது ஒலித்ததும் காதில் எடுத்து வைத்து "செல்லம்" என்றான்..


சில வினாடி அமைதி மறுமுனையில், பின் மிகவும் வருத்தமான குரலில் "சாரி டா"


"லூசு எத்தனை தடவை சாரி கேட்ப.. நீ சாரி கேக்க வேண்டிய அவசியம் கூட இல்ல.. அதான் நாம நிறைய பேசிட்டோம் ல"


"ம்ம்ம் ஆமா.. பேசுனோம் தான்.. எவ்ளோ பேசுனாலும் எனக்கு ஒரு மாதிரி நெருடலா இருக்கு டா"


அவன் மனதுக்குள் "உனக்கு மட்டுமா"


"அவன் விரல் என் மேல படும் போது என்னால அதை எப்படி ஏத்துக்க முடியும் ன்னு தெரியல டா.. ஒருவேளை நானே கோவப்பட்டோ பயந்தோ வேணாம் ன்னு விலகினா கூட, நீ தான் டா எனக்கு அட்வைஸ் பண்ணி நாம நினைச்ச விஷயத்த முடிக்க வைக்கணும்.. செய்வில்ல டா?"


சின்ன விரக்தி கலந்த கோபத்துடன் "ம்ம்ம் நீயே திருந்தி வந்தா கூட, நான் உன்னை ராகுல் கூட படுக்க வச்சு கூட இருந்து ரசிச்சு பாக்குறேன் சரியா!" 


அவன் குரலில் தெரிந்த கோபம் கலையின் மனதை குத்த குற்ற உணர்ச்சி மேலோங்கி அமைதியாக இருந்தாள்.


பாவம் அவள் கண்களில் தேங்கி கொண்டிருந்த கண்ணீரை கிஷோரால் பார்க்க முடியவில்லை.. இருந்தும் மறுமுனையில் தெரிந்த அமைதியில் தான் விட்ட வார்த்தைகள் அவளை புண்ணாக்கி இருக்கும் என்பதை உணர்ந்த கிஷோர் தன் தலையில் அடித்து விட்டு "அச்சோ செல்லம் சாரி டி.. நான் அப்படி மீன் பண்ணல" என்றான்..


மூக்கை உரிந்துவிட்டு "ம்ம் பரவால்ல விடு டா.. நான் இந்த முடிவு எடுத்ததுக்கு ஒரே காரணம் தான் டா.. என்னை பழி வாங்குறேன் ன்னு சொல்லி அவன் என் அம்மாவ ரொம்ப யூஸ் பன்றான்.. அது உச்ச கட்டத்துக்கு போயிருமோ ன்னு பயமா இருக்கு.. அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா எங்க குடும்பமே சின்னாபின்னா ன்னு ஆகிடும் டா"


தீர்க்கமான குரலில் "எதுவும் கவல பட வேண்டாம் டி.. நாம இதை பண்ணிட்டு அவனை நம்ம வாழ்க்கை ல இருந்து விரட்டி விட்ருவோம்"


"ம்ம்ம்.. நாம இன்னொன்னு பேசுனோம் நியாபகம் இருக்கு ல.. அவன் என்னை தொடறதுக்கு முன்னாடி நாம முதல்ல" 


அந்த நேரம் பார்த்து அவள் அறையை  கடந்து சென்ற அவள் அம்மாவின் நிழல் தெரிந்ததால் முழுதும் முடிக்காமல் வாயை பூட்டு போட்டாள்..


புரிந்து கொண்ட கிஷோர் "ஹ்ம்ம் ஆமா, நான் இப்போ உன்னை கூப்பிட உங்க வீட்டுக்கு வரேன் ரெடியா இரு.. இதுக்காக தான 4 நாள் வெய்ட் பண்ணோம், எதிர்பார்த்த மாதிரியே இன்னைக்கு எங்க வீட்டுல எல்லாருக்கும் எங்க சொந்த ஊருக்கு போயிருக்காங்க"


"ஓ சரி சரி.. நீ என்ன சொல்லி சமாளிச்ச?"


"உடம்பு சரியில்ல ன்னு சொல்லி இருந்துட்டேன்.. நீ வீட்லயே ரெஸ்ட் எடுத்துக்கோ ன்னு சொல்லிட்டாங்க.. சோ நாம நினைச்ச மாதிரி ராகுல் பண்றதுக்கு முன்னாடி நாம பண்ண வேண்டியது பண்ணிடுவோம்"