Saturday, March 5, 2022

என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - பாகம் 23

 வேகத்தடை ஆட்டோவை சற்று குலுக்கி விட, கிஷோர் அதை சாதகமாகமாக்கி மலரின் தோளை இடித்து அந்த மூன்றாவது மனிதன் மீது தள்ளினான்.. 


மலரும் அப்பாவியாய் அவன் மேல் போய் விழுந்தாள்.. அவன் ப்ப்ச் என்ற சத்தத்தோடு முகத்தை சுருக்கிக்கொண்டு திரும்பினான்.


மலரை கண்டதும் முகம் வியந்தது, அவள் இடித்து விலகிய பின்னரும் அவள் உடம்பின் மென்மையை மனதில் ருசித்துக் கொண்டு மலரிடம் சாரி மேடம் என்றான்..


மலர்: ஐயோ இங்க சாரி சொல்ல வேண்டியது நான் தான்.. சாரி சார், இந்த இவன் தான் ஸ்டெடியா இல்லாம என் மேல மோதி உங்க மேல தள்ளிட்டான்.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே..


அவன்: ஐயோ எனக்கு ஒன்னும் இல்லைங்க.. (என்று சொன்னவாறே வலது நெற்றியை அழுத்தி தேய்த்துக் கொண்டான்)..


மலர்: என்னாச்சு சார் தலைல ஏதாச்சும் அடி பட்ருச்சா?


அவன்: கம்பி ல தலை இடிச்சுருச்சு ன்னு நினைக்குறேங்க.. என்றபடி நெற்றியை தேய்க்கும் பொழுது விரலில் ஈரம் பட்டது போல் உணர்வு ஏற்பட விரலை எடுத்து பார்த்தவன் "ஐயோ இரத்தம்" என்று அலறினான்.. 


ஆட்டோக்காரன் பதறியடித்து பிரேக் உடைந்து போகும் அளவு ஓங்கி மிதித்து ஆட்டோ அந்த சாலையில் அடுத்த சென்டிமீட்டர் நகராமல் கிச்சென அப்படியே சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்..


ஆட்டோ சென்று கொண்டிருந்த வேகத்தில் சடன் பிரேக் போட்டதால் அந்த விசை மலரை முன்னுக்கு வேகமாக தள்ள, ட்ரைவர் சீட்டை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தாள்.. பயணியர் சீட்டில் இருந்த இரு ஆண்களும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக கம்பியை பிடித்து காலை முன் நீட்டி விழுந்து விடாமல் சுதாரித்துக் கொண்டனர்.. 


ஆனால் மலர் மட்டும் முன்னால் இடிக்க போய்க்கொண்டு இருந்தாள்.. அந்த அந்நிய ஆடவன், வலது கையால் கம்பியை கெட்டியாக பிடித்து இடது கையை மலரின் முதுகுக்கு பின்னால் இருந்து முன்னால் சுற்றி பிடித்து இழுத்து விழாமல் பார்த்துக் கொண்டான்..


அனைத்தும் இமை இமைக்கும் வேளையில் நிகழ்ந்தது.. 


ஆட்டோக்காரன் பின்னால் திரும்பி பார்க்கும் பொழுது கிஷோர் கண்ணை இருக்க மூடி கம்பியை பிடித்த படி இருந்தான்.. நடுவில் இருந்த மலர் அந்த ஆடவனின் நெஞ்சில் முதுகை வைத்து சாய்ந்து இருந்தாள், அவன் கை பின்னாலிருந்து முன்னால் விட்டு சரியாக மலரின் கொழுத்த முலை இரண்டையும் அமுக்கியபடி இருந்தது.. மலரின் கை அவன் தொடையை பிடித்தபடி இருந்தது.. 


ஆட்டோக்காரன் மூவரையும் மாறி மாறி பதட்டத்துடன் பாத்து "யாருக்குங்க ரத்தம்"


அவன்: இதோ இருக்கு பாருங்க என்று விரலை காட்ட அதில் ஒரு சொட்டு ரத்த துளி இருந்தது..


ஆட்டோக்காரன் கண்களை இமைக்காமல் 3 நொடி அந்த ஆடவனை பார்வையால் முறைத்துவிட்டு திரும்பி வண்டியை ஓட்டினான்..


மலருக்கு ஒரு நொடி உயிர் பயம் அவளை ஆட்கொண்டது.. பயத்தில் அவள் வேகமாக மூச்சு வாங்க, அவள் முலை ஏறி இறங்கியதை அந்த அந்நியன் தன் கையில் உணர்ந்தான்.. 


தன் முலை மேல் இருந்த அவன் கை மேல் தன் கையை வைத்து இருக்கையில் சாய்ந்து பெருமூச்சு விட்டாள்.. அந்த அந்நியன் கை முலையை அழுத்தி பிடித்திருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தவள், வெக்க புன்னகையுடன் அவன் கையை முலையில் இருந்து எடுத்தாள்..


இங்கே கிஷோர் அவன் உயிரே காப்பாத்துவத்திலேயே குறியாக இருந்து மலரை அந்த அந்நியன் பிடித்து காப்பாற்றியது போல என்னால் முடியலையே என்று வருத்தப்பட்டான்.. வருத்தம் எல்லாம் சில நொடி தான்.. அந்நியன் கை தன் காதலியின் பெரிய முலையை பிடித்திருப்பதை பார்த்ததும் பாண்ட் மேல் சுன்னியை அழுத்தி தடவிக் கொண்டான்..


மலர்: (ஹ்ம்ம் ஹ்ம்ம் பெரு மூச்சுடன் நெஞ்சில் கைவைத்து) ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ.. நீங்க மட்டும் பிடிக்கலனா நான் காலி.. அப்புறம் ஊ ஊ தான்..


அந்நியன்: இதுல என்ன இருக்கு ங்க.. இவ்ளோ அழகான பொண்ணுக்கு அடி பட விட்டா நான் நரகத்துக்கு தான் போவேன்.


கிஷோர்: (அக்கறையுடன் அவள் தொடையில் அடித்து) அப்டி அபசகுணமா பேசாத டி லூசு..


மலர்: போடா நெருப்பு ன்னு சொன்னா சுட்றுமா.. (அந்நியனிடம் திரும்பி) உங்க பேரு என்ன ப்ரோ..


அந்நியன்: ரவீந்தர் ங்க.. 


உங்க பேரு என்று கேட்பதற்குள் "என் பேரு மலர்" என்று கை கொடுத்தாள்..


ரவீந்தர் அவள் கையை பிடித்து அதன் மென்மையை ஆழ உள்வாங்கிக்கொண்டான்..


"இது என் பாய் பிரண்ட் கிஷோர்" என்று மலர் அறிமுகப்படுத்த.. கிஷோர்  கள்ளத்தனமாக மலரை இடித்து தள்ளிக் கொண்டு ரவீந்தர் க்கு கை கொடுத்தான்.. அவன் இடித்ததில் மலர் ரவீந்திரனுடன் நன்கு ஒட்டிப்போனாள்.. 


அதன் பின்பு கிஷோர் விலகி மலருக்கு இடம் கொடுக்காமல் இருக்க, மலருக்கும் ரவீந்தருக்கும் அது போதை கொடுக்க கிஷோரை தள்ளி போக சொல்லாமல் அப்படியே இருந்தனர்.. 


மலர் என்ன தான் சௌமியாவிடம் வாக்கு கொடுத்தாலும் அழகான அந்நிய ஆடவனின் நெருக்கத்தை தவிர்க்க முடியவில்லை.. மேலும் மலர் கிஷோரின் நோக்கத்தை எளிதாக புரிந்து கொண்டாள், இந்த ஆட்டோ சிற்றின்பத்தை தொடர்வதா? விடுவதா? என்று தயங்கிக் கொண்டிருந்தாள்.. 


ரவீந்தர் தயங்கி தயங்கி "மலர்" என்றான். சென்னை போக்குவரத்து இரைச்சலில் ரவீந்தரின் குரல் இளையராஜா பாடல் போல அவளுக்கு இனிமையாக இருந்தது.. 


"என்ன ரவி? ரொம்ப இடிக்குறேனா? தள்ளி போகவா?" என்று படபடவென பேசியவள்.. "ச்சீ நான் என்ன லூசு மாதிரி பேசிட்டேன்" என்று நொந்து கொண்டு விலக போனாள்..


ரவீந்தர் அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு "ஐயோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. நான் சொல்ல வந்தது வேற.. சாரி மலர்"


மலர்: (புருவத்தை சுருக்கிக்கொண்டு) என்னாச்சு ரவீ எதுக்கு சாரி


கிஷோர் : ஆமா ப்ரோ எதுக்கு சாரி.. (மலரை மேலும் அவன் மேல் தள்ளினான்)


ரவீந்தர்: இல்ல நான் அப்போ தெரியாம மலரை அங்க பிடிச்சுட்டேன்.. சாரி..


மலர் என்ன சொல்வதென தெரியாமல் முழிக்க.. கிஷோர் "எங்க ப்ரோ பிடிச்சிங்க"


மலர்: டேய் சும்மா இரு டா


கிஷோர்: நீ சும்மா இரு டி.. எங்க ப்ரோ பிடிச்சிங்க.. 


ரவீந்தர்: இல்ல அது வந்து தெரியாம..


மலர்: நான் விழப்போனப்ப என் பிரஸ்ட்  ஐ பிடிச்சு தூக்கினார்.. (ரவீந்தரிடம் திரும்பி) தெரியாம தான பிடிச்சிங்க பரவால்ல விடுங்க..


கிஷோர்: என்னடி பரவால்ல ன்னு சொல்ற.. அவர் தெரியாம பிடிச்சார் ன்னு உனக்கு தெரியுமா.. தெரியாம பேசாத.. நான் பாத்தா கரெக்ட் ஆ சொல்லிருப்பேன்.. 


மலருக்கும் அடுத்த படி எடுத்து செல்ல உடல் துடித்தது.. 


மலர்: ஓ இப்போ நீ பார்த்து நியாயம் சொல்றதுக்கு அவரை மறுபடியும் பிடிக்கவா சொல்ல முடியும்.. தேவை இல்லாம பேசாத கிஷோர்.. அவர் என் உயிரை காப்பாத்திருக்காரு.. 


கிஷோர்: ஒருத்தரோட உள்நோக்கம் தெரியாம அவங்கள பாராட்ட கூடாது டி.. அவர் மறுபடியும் அங்க பிடிச்சு பாக்கட்டும்.. நான் சொல்றேன் தெரியாம தான் பிடிச்சாரா ன்னு..


என்ன நடக்கிறது இங்க.. எந்த காதலனாச்சும் தன் காதலி மார்பை அந்நியனை விட்டு பிடிக்க சொல்லுவானா? என்று புரியாமல் விழி பிதுங்க பார்த்தான்..


மலர்: ஒன்னும் வேண்டாம்.. என் வீடு 2 நிமிஷத்துல வந்துரும்.. நாம என்ன எங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஆளில்லாத பார்க் இருக்கோம் ன்னு நினைப்பா உனக்கு..


கிஷோர்: ஆட்டோ அண்ணா.. நான் சொன்ன வீட்டுல விட வேண்டாம்.. அதை தாண்டி ஒரு பார்க் இருக்கும்.. அங்க விடுங்க..


மலர்: (ரவீந்தரிடம் திரும்பி) சரியான லூசு இவன்..


ஆட்டோ பூங்காவிற்கு வந்து நிற்க.. அது கொஞ்சம் பழைய பராமரிக்கப்படாத பூங்கா.. அங்கு இருந்த உடைந்த ஊஞ்சல்கள், சருக்கல்களில் குழந்தைகளும் பெற்றோர்களும் விளையாட வருவதில்லை.. இப்பொழுது அது ஒரு காதலர்கள் சரணாலயாமாக மாறியது.. 


மலர்: டேய் எதுக்கு டா தேவையில்லாம இங்க நிறுத்த சொன்ன.. 


என்று சொல்லிக்கொண்டே இறங்கினாள்..


ரவீந்தர் மட்டும் உள்ளேயே இருக்க.. கிஷோர் "ப்ரோ என்ன உள்ளேயே இருக்கீங்க.. வெளிய வாங்க"


ரவீந்தர்: ஐயோ வேண்டாம்.. உங்க வம்புக்கு நான் வரல.. அண்ணா ஆட்டோவை எடுங்க.. 


ஆட்டோ நகர கிஷோர் தடுத்து நிறுத்தினான்.. 


மலர்: ஹையோ ரவீ அவன் லூசு அவனை விடுங்க.. நீங்க வாங்க.. நாம பிரண்ட்லியா சுத்தி பாக்கலாம்..


ரவீந்தர் தயங்கி கொண்டே இறங்க.. மூவரும் உள்ளே போய் ஒரு புதர் மறைவில் உக்காந்தனர்...


கிஷோர்: ப்ரோ அப்புறம் என்ன ஆரம்பிங்க.. 


மலர்: டேய் லூசு நீ அடங்க மாட்ட


ரவீந்தர்: அட ப்ரோ விளையாடாம சும்மா இருங்க.. 


கிஷோர்: பாத்தியா டி.. எங்க திரும்ப கை வச்சா.. இவர் முன்னாடி வேணும் ன்னு தான் அழுத்தினார் ன்னு கண்டு பிடிச்சுருவேன் அப்டின்னு வேண்டாம் ன்னு சொல்றாரு..


ரவீந்தர்: ஐயோ யாருங்க நீங்க.. சத்தியமா அப்டி இல்ல..


கிஷோர்: அப்படினா அப்போ மாதிரியே பிடிச்சு காட்டுங்க..


ரவீந்தர்: அது என்ன சாதாரணமா பிடிக்க கூடிய இடமா.. மலர் நீங்களாச்சும் சொல்லுங்க..


மலர்: அது லூசு சொன்னா கேக்க மாட்டான்.. எதுவா இருந்தாலும் நீங்களே பேசிக்கோங்க..


கிஷோர்: உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்லையா.. பக்கத்துல ஒரு பொண்ணு உக்காந்தா.. இப்படி தான் அவ மாரை கசக்கி பிசைவிங்களா..


தன்னை அடுத்த ஆண் கையாள்வதை காண கிஷோர் எந்த அளவு செல்கிறான் என்று பார்க்க மலர் விரும்பினாள்..


ரவீந்தர்: (இரண்டு நொடி மௌனமாக முறைத்து பார்த்தான்.. அந்த வார்த்தைகள் அவனை சீண்டி விட்டது) இப்போ என்ன நான் பிடிச்சு காட்டனுமா.. ஆனா அது மலர் சொல்லாம நான் பிடிக்க முடியாது..


மலர் என்ன சொல்வாள்? சரி என்று சொன்னால் அவள் காதலன் முன்பே அவள் மார்பில் கை வைப்பதா? என்று அவன் இதயம் துடிக்க அதன் சத்தம் அவனுக்கு கேட்டது..


மலர்: (கேசுவளா) எதுக்கு டா கிஷோர் இதலாம்.. பாவம் ரவீ.. எப்படி நடுங்குறார் பாரு..


ரவீந்தர் மனதில் என்ன இவள் என்னை பாவம் என சொல்கிறாள்.. காதலனும் காதலியும் சேர்ந்து என்னை மானபங்க படுத்துவதற்குள் அவள் மார்பை பிடித்து விட்டு இங்கிருந்து ஓடி விட வேண்டும்.. 


ரவீந்தர்: மலர் நான் உங்களை தான் பாவம் ன்னு நினைக்குறேன்..


மலர்: அப்போ நீங்க ரெடியா?


கிஷோர்: பாத்தா தெரியல.. அவர் ரெடி ஆகிட்டார் டி.. ப்ரோ அப்போ மாதிரியே அவ மார்ப பிடிங்க..


மலருக்கு வலப்பக்கத்திலுருந்த ரவீந்தர் கொஞ்சம் திரும்பி வலது கையால் அவள் இடது முலை பக்கம் கொண்டு வந்து ஒரு இன்ச் இடைவெளி இருக்க அந்த பெரிய முலையை பிடிக்காமல் அப்படியே நிறுத்தினான்..


கிஷோர் நாக்கில் எச்சி ஊற, பேண்ட்டில் ஆண்மை விறைக்க தன் காதலி முலையை அந்நியன் அமுக்க போவதை ஆர்வமாக பார்த்தான்..


மலரும் நொடி நொடி நகர அவளுக்குள் இருந்த காமம் துளிர் விட்டு பூத்துக் கொண்டிருந்தது.. அவள் அண்ணி சௌமியாவிடம் பேசிய அனைத்தையும் மறந்து ரவீந்தரின் கை தன் முலையில் பட ஏங்கி கொண்டிருந்தாள்..


ரவீந்தரின் கை மலர் முலையை பிடிக்காமல் அப்படியே இருக்க.. கிஷோர் ரவீந்தரின் முகத்தை பார்க்க, அவன் முகத்தில் வேர்த்து ஒழுகி களேபரமாக இருந்தது..


"எவ்ளோ நேரம் இப்படியே வச்சுருப்பீங்க.. பிடிங்க" அவன் கையை பிடித்து அவள் முலை மேல் அமுக்கினான்..


அந்த பஞ்சு போன்ற முலை பந்தை அவன் கை அழுத்தி அமுக்கி இருந்தது.. இந்த காட்சியை பார்த்து கிஷோர் தன் சுன்னியை தடவ முடியாமல் தவித்தான்.. மலர் காமத்தில் மூழ்கி அவள் காம்பு விறைத்தது..


ரவீந்தரின் சுன்னி கடப்பாரை போல பேண்ட்டை முட்டி நின்றது.. பதட்டமாக இருந்தாலும் காமன் அவனுக்கு தைரியத்தை வரவழைத்தான்..


கிஷோர் ஆரம்பித்தான்: மலர் இப்படித்தான் பிடிச்சுருந்தாரா சொல்லு டி


மலர்: ஹான்ன்.. என்னடா கேட்ட.. 


கிஷோர்: இப்படித்தான் பிடிச்சாரா ஆட்டோ ல..


மலர்: (தன் முலையை அமுக்கியிருக்கும் அவன் கையை பார்த்து) இல்லடா.. இப்படி இல்ல..


ரவீந்தர்: மலர் என்ன இல்ல ன்னு சொல்றீங்க.. இப்படி தான் பிடிச்சு இருந்தேன்..


மலர்: ம்ஹூம் இதை விட அழுத்தமா பிடிச்சுருந்தீங்க.. எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா?


கிஷோர்: பாஸ் நீங்க பிடிச்சு காட்டுங்க.. 


ரவீந்தர்: நானா!!! அதெப்படி ப்ரோ உங்க கேர்ள் பிரண்ட் உடம்பு மேல நான் கை வைக்கிறது.. அதுவும் உங்க முன்னாடியே..


கிஷோர்: நீங்க தான் ஏற்கனவே கை வச்சு சக்கையா பிழிஞ்சு எடுத்துட்டிங்களே..


ரவீந்தர்: ஐயோ ப்ரோ அது தெரியாம பட்டுருச்சு..


மலர்: ரவீ அவன் திரும்ப திரும்ப அதையே தான் சொல்லிட்டு இருப்பான், உங்களை விடவும் மாட்டேன்.. சும்மா கை வச்சுட்டு எடுத்துருங்க..


ரவீந்தர்: அப்போ உங்களுக்கு எதுவும் ப்ராப்லம் இல்லையா மலர்..


மலர்: எனக்கு ப்ராப்லமே இவன் தான்.. நீங்க இல்ல.. என்ன பண்றது.. சொன்னா கேக்க மாட்டிங்கிறானே.. நான் கண்ணை முடிக்கிறேன்.. நீங்க கை வச்சுட்டு எடுத்துருங்க..


சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொள்ள.. 5 வினாடிகள் கழித்து ஒரு கை அவளுடைய கழுத்தை மெதுவாக பிடிக்க, மலர் கண் திறந்து பார்க்க.. ரவீந்தர் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு முலை பிடிப்பதற்கு பதில் கழுத்தை பிடித்தான்..கிஷோர்அவன் கையை கழுத்திலிருந்து எடுத்துவிட்டு மலரின் முலையை பிடிக்க வைத்தான்.. முலையில் கை பட்டதும் ரவீந்தர் கையை படக்கென உருவிக்கொண்டான்..


பெருமூச்சு வாங்க கண்ணை திறந்த ரவீந்தர், உதடுகள் நடுக்கத்தில் தாளம் போட, பெரிதாக எச்சியை முழுங்கி "நா.. நான் பிடிச்சுட்டேன்.. கிளம்புறேன்" என்று வேகமாக எழுந்தான்..


அவன் முழுதாக கூட எழுந்து நிற்கவில்லை, அதற்குள் கிஷோர் அவன் கையை பிடித்து உட்கார வைத்தான்..


கிஷோர்: மலர் இப்படித்தான் பிடிச்சாரா ஆட்டோ ல..


மலர்: இப்போ பிடிச்சாரா.. எனக்கு பிடிச்ச மாதிரியே தெரியல டா..


கிஷோர்: என்ன பாஸ் நீங்க.. ஒழுங்கா பிடிங்க.. 


என்று அவன் கையை வலுக்கட்டாயமாக இழுத்து மலரின் இடது முலை மேல் பிடிக்க வைத்தான்.. ரவீந்தர் கையை உருவ முயற்சித்தும் முடியவில்லை.. கிஷோர் அவன் கையை இறுக்கமாக மலரின் முலை மேல் வைத்திருந்தான்.. ரவீந்தர் இழுக்க கிஷோர் தள்ள.. ரவீந்தர் கை மலரின் முலை மேல் இடித்து விலகி இடித்து விலகி செல்ல அது மலருக்கு புது சுகத்தை கொடுக்க கண்கள் சொருகினாள்..


மலரின் முலை மென்மை ரவீந்தரின் கூச்சத்தை விளக்கமாற்றை வைத்து விரட்டி அடிக்க, ரவீந்தர் கையை உருவ முயற்சிக்காமல் அவள் முலை மென்மையை உணர்ந்தான், விவரம் தெரிந்து அவன் பிடித்திருக்கும் முதல் முலை.. கிஷோர் தன் கையை எடுத்துக் கொண்டான்.. ரவீந்தரின் கண்கள் இன்னும் மூடியே தான் இருந்தது, கையின் விரல்கள் ஐந்தும் விரிந்து முலையை 2 மில்லி அழுத்தம் கொடுத்து பிடித்திருந்தது..


கிஷோர்: இப்படித்தான் பிடிச்சுருந்தாரா டி..


மலர்: இல்லடா.. இன்னும் அழுத்தமா..


ரவீந்தர் இதயம் துடிக்கும் சத்தம் மூவருக்கும் தெளிவாக கேட்டது.. ரவீந்தர் விரல்களால் அவள் முலையில் அழுத்தம் கூட்டினான்.. கிஷோர் கேக்க கேக்க மலர் இன்னும் இன்னும் என்று கேக்க.. ஒரு நிமிடம் கடந்திருக்கையில் ரவீந்தர் கை அவள் முலையை பிய்த்து எடுப்பது போல் பிடித்திருந்தான்.. மூவருக்கும் காமம் உடல் முழுவதும் நிரம்பி காது மூக்கு என உடல் துவாரங்கள் வழியாக வெளியேறி அந்த இடமே காம வாசனையில் நிறைந்தது.. கிஷோரின் கை அவன் சுன்னியை நாசுக்காக தடவிக் கொண்டான்


ஆட்டோவில் பிடித்ததை விட அதிகமாக அழுத்தி இருந்தான்.. 


கடைசியாக மலரின் வாயில் இருந்து ஆமா இப்படி தான் பிடிச்சுருந்தான் ன்னு வந்தது..


ரவீந்தர்: அவ்ளோதான் முடிஞ்சுருச்சு ல .. என்று கையை வேகமாக எடுக்க அவள் முலை துல்லிக்கொண்டு கசங்கிய நிலையில் இருந்து பழைய நிலைக்கு வந்தது


கிஷோர்: (அருமையான காட்சி தடைபட்ட வேகத்தில், பாவமாக) ஏன் ப்ரோ கைய எடுத்துட்டீங்க.. நான் பாக்கவே இல்லையே..


ரவீந்தர்: உங்க முன்னாடியே உங்க லவ்வர் மொலைய அமுக்குறதுக்கு ஒரு மாதிரி இருக்கு ப்ரோ.. ஐயோ சாரி வாய் தவறி சொல்லிட்டேன்.. ப்ரெஸ்ட்..


கிஷோர்: மொலைய மொலை ன்னு தான சொல்லணும்.. நீங்க அப்படியே சொல்லுங்க.. ப்ரோ அவளும் சரின்னு சொன்னா நானும் சரின்னு சொன்ன அப்புறம் என்ன இப்படி பண்றீங்க .. என்று அவன் கையை எடுத்து மலரின் முலையில் வைத்தான்..


ரவீந்தர் வெறுமென கையை வைத்திருக்க கிஷோர் "அழுத்துங்க ப்ரோ" என்றான்.. பாதி மட்டும் ரவீந்தர் அழுத்தினான்.. முன்னாடி மாதிரி அமுக்குங்க ப்ரோ என்று கிஷோர் சொல்ல முன்பு போல மலரின் முலை அழுத்தி பிடிக்கப்பட்டது.. சுடிதார் கழுத்தில் இருந்து அவள் முலை சதை பிதுங்கி வெளிய வந்தது.. மலர் காமம் தாங்க முடியாமல் அருகிலிருந்த கிஷோர் தொடையை அழுத்தினாள்..


மூவர் முகத்திலும் காமம் வழிந்தது.. ஆனால் ரவீந்தர் ஆல் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சொல்ல தைரியம் இல்லை.. மலரிடம் அது அளவுக்கு அதீதமாக இருந்தது..


ரவீந்தர் கிஷோரிடம் "ப்ரோ கை எடுக்கட்டுமா.. யாராச்சும் வந்துட போறாங்க" என்றான்..


கிஷோர்: ப்ரோ அது நான் பாத்துக்குறேன்.. நீங்க கை எடுக்காதீங்க.. "என்று பின்னால் திரும்பி கண்களை உருட்டி 5 வினாடி பார்க்க மலர் ஆவ்வ்வ்வ்வ் என்று கத்தினாள்..


கிஷோர்: என்னடி ஆச்சு எதுக்கு கத்துற..


மலர்: நீ அந்த பக்கம் திரும்புனதும் இவரு என் மொலைய ரொம்ப கசக்கிட்டாரு டா.. (பொய் கூறினாள்)


ரவீந்தர்: ஐயோ சத்தியமா இல்ல ப்ரோ.. நான் அதே மாதிரி கைய வச்சிருந்தேன்.. மலர் விளையாடாதீங்க..


கிஷோர்: வாய திறந்தாலே பொய் பேசறீங்க ப்ரோ.. எப்படி என் ஆளு மொலைய கசக்குனீங்க மறுபடியும் கசக்கி காட்டுங்க.. நான் பாத்து என் மலர் எப்படி துடிச்சுருப்பா ன்னு தெரிஞ்சுக்கணும்.. வேண்டாம் நீங்க பேசியே நேரம் போக்குவீங்க.. மலர் நீயே காட்டு டி எப்படி கசக்குனாரு ன்னு


மலர் தன் முலையை அழுத்தி பிடித்திருந்த ரவீந்தர் கை மேல் தன் கை வைத்து அழுத்தி கசக்க வைத்தாள்..


அந்த சுகத்தில் மூவரும் மூழ்க 3 நிமிடம் கசக்கிய படியே நகர்ந்து முடிந்தது.. மலர் கையை எடுக்க ரவீந்தரின் கை தானாக அவள் முலையை பிசைந்து கொண்டிருந்தது..  மேலும் மலர் அவனின் மற்றொரு கையை எடுத்து இன்னொரு முலையில் வைக்க அவன் மறுப்பு தெரிவிக்காமல் முதல் கை கசக்கும் வேகத்தில் கசக்கினான்.. அவள் இரண்டு முலையும் நன்றாக கசங்க அவள் மார்பை தூக்கி காட்டிக்கொண்டிருந்தாள்.. மலரின் முகமும் ரவீந்தரின் முகமும் நேருக்கு நேராக ஒன்றை ஒன்று மோகத்தில் பார்த்துக்கொண்டிருக்க.. இரு முகத்திற்கும் இருந்த இடைவெளி குறைந்து கொண்டே வந்து அடுத்த இரண்டு நிமிடத்தில் இரண்டு உதடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.. வழக்கம் போல் மலரே முதல் அடியை வைத்து அவன் இதழ்களை கவ்வினாள்.. அவனும் கவ்வ உதடுகள் பின்னி பிணைந்து எச்சில்களை பரிமாறி கொண்டிருந்தது.. கிஷோரின் பேண்ட் ஜிப் எப்பொழுதோ இறங்கி இருந்தது.. அவன் கையை உள்ளே நுழைத்து ஜட்டியோடு அவன் சுன்னியை தடவிக்கொண்டான்..


அவன் இதழ்களை சப்பிக்கொண்டே அவன் தோள்களில் கையை வைத்து தன் மேல் இழுத்து தானும் பின்னால் சாய்ந்து புல் தரையில் விழுந்தாள்.. அவளோடு ரவீந்தரும் அவள் மேல் விழுந்தான் மெதுவாக.. வானத்தை பார்த்து மலர் படுத்திருக்க அவளை பார்த்து ரவீந்தர் அவள் மேல் படுத்திருந்தான்.. கூச்சம் இன்றி அவள் மேல் உடல் முழுவதும் கசக்கி கொண்டிருந்தான்.. அவளும் அவன் முதுகில் கைகளால் ஊர்வலம் சென்றாள்.. ரவீந்தரின் கை மெதுவாக தயங்கி தயங்கி அவள் சுடிதார் பேண்டின் மேலாக.. அவள் புண்டையில் மெதுவாக பட்டும் படாமல் படர்ந்தது.. மலரிடம் துளி கூட எதிர்ப்பு இல்லை.. ஆனால் அவள் கையில் இருந்த வாட்சில் அலாரம் அடிக்க, ரவீந்தரை மெதுவாக தன்னிடம் இருந்து பிரித்து எழுந்தாள்.. கிஷோரும் அந்த நேரத்தில் பேண்ட் ஜிப்பை மூடி நல்லவன் போல் மாறிக்கொண்டான்..


ரவீந்தர் எழுந்து உட்கார்ந்ததும் அந்த காதலர்களை பார்க்க முடியாமல் எதார்த்தமாக வேறு பக்கம் பார்ப்பது போல் இருக்க.. அவன் தோளில் கை வைத்து.. "See you next time bro" என்று ரவீந்தரின் சட்டை பையில் ஒரு துண்டு பேப்பரை வைத்து விட்டு மலரை அழைத்துக் கொண்டு பொடி நடையாக அவள் வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தான்..


கனவில் கூட நினைத்திடாத சம்பவம் நடந்து முடிந்தது அதுவும் ஒரு பேரழகியுடன் என்பதை எண்ணி பிரம்மை பிடித்தது போல் 15 நிமிடம் அப்படியே இருந்தான்.. மலரும் கிஷோரும் நடந்து சென்ற நடைபாதையை பார்த்த படியே.. இந்த பேரழகியுடன் நான் கழித்த பொன்னான தருணம் போல் இனியொரு தருணம் கிடைக்காதா என்று ஏங்கினான்..


பின்பு நினைவு வந்து தன் சட்டையில் கிஷோர் திணித்த துண்டு பேப்பரை எடுத்து பார்க்க அதில் மலர் என்ற பெயரும் அதுக்கு கீழே பத்து எண்களும் இருந்ததை பார்த்து ஏக்கம் போய் அவன் முகம் மலர்ந்தது..

1 comment: