Sunday, October 25, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 32

 கலை கண் விழிக்கும் பொது அவள் தலை கிஷோரின் மடியில் இருந்தது.. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விடுபட்டவள் சிரமப்பட்டது இமைகளை விரித்ததும் கிஷோர் உதட்டில் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் முகம் அவள் முகத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.. அவள் நெற்றியில் உதடுகளை பதித்து எடுத்தான்.. பின் அவள் உதடுகளுக்கு தாவி மென்மையான முத்தத்தை இட்டு நிமிர்ந்தான்..


கண் விழித்ததும் கிஷோரின் காதல் முகமும், அவன் கொடுத்த முத்தங்களும் மனதில் இருந்த பாரங்களை தூக்கி எரிந்து இனிமையை தூவி விட முகத்தில் மகிழ்ச்சியுடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள் கலை..


கலை: (குரலில் தூக்க கலக்கத்துடன்) ரொம்ப நேரம் தூங்கிட்டேனா டா?


கிஷோர்: என்னோட மடில நீ தலை வச்சு தூங்கும் போது, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குனா நல்லா இருக்குமே ன்னு தான் தோணுது..


அவனை பார்த்து சிரித்து விட்டு மறுபடியும் அவன் மடியில் தலை சாய்த்தாள்..


கலை: (அவன் கண்களை காதலாக பார்த்துக்கொண்டு) எப்பவும் இப்படியே இருப்பியா டா?


கிஷோர்: மாட்டேன்..


கலை: (கோவத்துடன்) மாட்டியா?


கிஷோர்: ஆமா!! இப்படியே இருக்க மாட்டேன்.. முடியெல்லாம் நரைக்கும்.. தோல் சுருங்கும்.. வயசாகி கிழவனா ஆகிருவேன்.. அதனால இப்படியே லாம் இருக்க மாட்டேன்..


கலை அவன் மடியில் படுத்துக்கொண்டே அவன் இடுப்பை நறுக்கென்று கொல்ல, அவன் “ஆஆஆ!!!” வென்று கத்த “நான் லவ்வோட கேட்டா நீ நக்கல் பண்றியா” என்றாள்..


கலை: சரி நான் இப்படி உன் மடில படுத்துட்டு இருக்கேன்..  உங்க அப்பா அம்மா தம்பி யாராச்சும் வந்து பாத்தாங்க ன்னா ஏதாச்சும்  மாட்டாங்களா?


கிஷோர்: யாரும் இப்போதைக்கு வர மாட்டாங்க டி.. எல்லாரும் ஜவுளிக்கடைக்கு போயிருக்காங்க.. 



கலை: (கிஷோரை ஒரு மார்க்கமாக பாதி மூடிய விழிகளுடனும் உதட்டில் நமட்டு புன்னகையுடனும் பார்த்துக்கொண்டு) ஓஹ்!! இப்போதைக்கு வர மாட்டாங்களா? (என்ற படி கிஷோரின் கால்முட்டியில் இருந்த தன் தலையை நகட்டி நகட்டி அவன் ஆண்மைக்கு அருகில் வந்து) அப்போ நாம மட்டும் தான் இங்க இருக்கோமா?


கிஷோர்: (கலையின் சமிக்ஞயை புரிந்து கொண்டு) நாம மட்டும் தான்.. (என்றபடி அவள் கண்களின் மேல் இருந்த தன் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு, உதடு, கழுத்து என்று பயணிக்க விட்டு அவள் மார்பில் வந்து நிறுத்தினான்)


துப்பட்டாவை போர்த்த மறந்த சுடிதார் அவள் மார்பை கிஷோரின் கண்களுக்கு கலையின் மார்பு வனப்பை நன்கு காட்டியது.. தனிமை, அவர்களுக்குள் அளவு கடந்த காதல் என பல காரணிகள் கட்டிலில் இருந்த இருவருக்கும் ஒரு அருமையான வாய்ப்பை அமைத்து கொடுக்க, கிஷோர் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் மறுபடியும் அவன் பார்வையை கலையின் கண்களுக்கு கொண்டு வந்து நிறுத்தினான்..


கலை: (தன் தலையை இன்னும் நகட்டி அவளின் மூக்கு கிஷோரின் ஆண்மையை உரசும் அளவுக்கு நெருங்கி வந்து) என்ன சாரோட கண்ணு எங்கயோ போயிட்டு வருது..


கிஷோர்: ம்ம்ம்.. அது அது ஒன்னும் இல்லடி..


கலை: (தன் தலையை மேலும் நகட்டி தூங்கி கொண்டிருந்த கிஷோரின் ஆண்மையின் மேல் அவளின் பின்னந்தலையை வைத்து) என்ன ஒன்னும் இல்ல..


கிஷோர்: எப்படி ரெண்டும் இவ்ளோ பெருசா இருக்கு ன்னு பாத்தேன்.. (என்றபடி அவளின் மார்பை பிடிப்பதற்கு தன் வலது கையை எடுத்து சென்று முழுமையாக தைரியம் வராமல் அவள் கழுத்திலேயே கையை வைத்துக் கொண்டான்)..


கலை: (அவள் கழுத்தில் இருந்த அவன் கையை எடுத்து அவளுடைய வலது மார்பில் அவளே எடுத்து வைத்து) எவ்ளோ பெருசு?


கிஷோரின் உள்ளங்கை அவளுடைய காம்பில் அழுந்தாமல் சில மில்லிமீட்டர் இடைவெளி விட்டு அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்க, அவன் விரல் நுனிகள் மட்டும் பரந்து அவள் மார்பை மெதுவாக தொட்டு கொண்டிருந்தது.. கலையின் மனதுக்குள் காமன் குடிபுகுந்து விட, அவள் விடும் சுவாசம் அதகரித்தது.. பெரிய மூச்சாக அவள் உள்ளிழுத்தாள்.. மார்பு விரிந்து மேலே செல்ல அவள் காம்பு அவன் உள்ளங்கையை உரசியது..


தனக்குள் இருந்த காமனை தன் மார்புக் காம்பின் வழியாக அவனுடைய உள்ளங்கைக்கு அவள் கடத்தி விட.. தைரியம் தானாக வந்த கிஷோர் அவளுடைய மார்பை அழுத்திப் பிடித்தான்.. அவளுடைய பெரிய மார்பை முழுமையாக பிடிக்க முடியாமல் முக்கால் வாசி மட்டுமே பிடித்திருந்தான்.. 


கிஷோரின் ஆண்மை அதனுடைய எழுச்சியை கலையின் பின்னந்தலை வழியாக அவளுக்கு பறைசாற்ற, அவள் விழிகள் தானாக மூடியது.. மேலும் அவள் தன் பின்னந்தலையை அவள் ஆண்மையில் அழுத்தி “கிஷோர்ர்ர்ர்ர்” என்றாள்..


கிஷோர்: (அவள் வலது மார்பை இருமுறை மென்மையாக அழுத்தி) எப்படி டி இவ்ளோ பெருசா இருக்கு..


கலையின் மனதுக்குள் காமன் முழுதாக சென்று அவளுடைய சுயத்தை மறக்க வைக்க, இருவரும் எதிர்பார்க்காத பதில் அவள் வாயில் இருந்து வந்தது.. 


கலை: முகுந்த் தான் டா பெருசாக்கி விட்டான்


(Small Recap: Mukunth is Kalai’s one and only Ex lover)


கலை அவளையும் அறியாமல் அப்படி சொல்லி விட்டு பின் என்ன சொன்னோம் என்று அவளது மூளை உணர்த்த “ஐய்யோ” என்பது போல் நாக்கை கடித்து, தலையில் அடித்துவிட்டு கிஷோரை பார்த்தாள்.. 


அவன் அதிர்ந்து வாய் தானாக திறந்து கலையை பார்த்துக் கொண்டிருந்தான்.. ஏன் டா இந்த கேள்வியை கேட்டோம் என்பது போல் அவன் முகம் இருந்தது.. கலையின் மார்பை மென்மையாக அழுத்தம் கொடுத்து கொண்டிருந்த அவன் வலது கரம் செயலற்று வெறுமனே அவள் மார்பில் இருந்தது.. கலையின் தலையை மேலே தூக்க முயற்சித்துக் கொண்டிருந்த அவனுடைய ஆண்மை அந்த முயற்சியை கைவிட்டது போல இருந்தது.. கலையும் அதை உணர்ந்தாள்.. 


சில நாட்கள் முன்பு கடற்கரையில், கல்யாணத்துக்கு பின் தன் உடலை தான் விருப்பட்டவனுக்கு குடும்பு நலனுக்காக அர்பணிப்பேன் என்று கலை சொல்லி இருந்தாள் தான்.. கிஷோரும் அதை மனமார ஏற்றவன் தான்.. ஆனாலும் அவர்களுக்கு கிடைத்த இந்த தனிமையை வேறு எவருடனும் பங்கு போடாமல் அவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள நினைத்து இருந்தனர்.. எதிர்பாராத விதமாக கலையிடம் இருந்து வந்த வார்த்தைகள் இருவரையும் சங்கட படுத்தியது..


மன்னிப்பு கலந்த குரலில் “கிஷோர்” என்றாள் கலை.. தனக்குள் எழும்பிய ஏமாற்றத்தை கொஞ்சம் அமுக்கி வைத்து விட்டு கொஞ்சம் பொய்யாக புன்னகையை உதட்டில் தோன்ற வைத்து “என்னடி”


கலை: சாரி டா.. 


கிஷோர்: எதுக்கு டி சாரி, அதெல்லாம் ஒன்னுமில்ல..


கலை: போடா.. உன் மூஞ்சி பொய் சொல்லுது.. ஆனா உன்னோட இது உண்மை சொல்லுது (என்று பின்னந்தலையை அவன் ஆண்மையில் அழுத்தினாள்)


கிஷோர்: நீ டக்குன்னு அவனை சொன்னதும், எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிருச்சு..


கலை: நான் என்னடா பண்றது.. அந்த அளவு அவன் கை வச்சு விளையாடிருக்கான்.. (கிஷோரின் முகம் மறுபடியும் வாட, கலையின் மார்பில் இருந்த அவன் கை மார்பில் இருந்து விலகி அவள் வயிற்றுக்கு சென்றது.. அதை கவனித்து கலை) ஐயோ சாரி டா நான் மறுபடியும் அதையே சொல்லி உன்னை டென்ஷன் ஆக்குறேன்..


கிஷோர்: இல்ல டி.. விடு.. என்ன இருந்தாலும் அது தான உண்மை..


கலை அமைதியாக அவன் முகத்தை கூர்ந்து கவனித்தாள்.. அவளுக்குள் ஒரு ஐயம் உருவானது, அதற்கு பதில் கிடைக்க வேண்டினாள்.. 


கலை: கிஷோர் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டா..


கிஷோர்: ஏன் டி..


கலை: இல்ல.. இப்போ முகுந்த் பத்தி பேசுனதும் நீ ரொம்ப டல்லா ஆகுற.. அன்னைக்கு நாம பீச் ல பேசுனதுலாம் நியாபகம் இருக்கு ல.. கல்யாணத்துக்கு அப்புறம் நீ மாறிடுவியோ ன்னு பயமா இருக்கு.. நம்ம வாழ்க்கையை பத்தி நான் பெரிய கனவே கட்டி வச்சிருக்கேன் டா.. அது எல்லாம் உன்னோட இந்த கவலை கலைச்சு விட்டுருமோ ன்னு பயமா இருக்கு டா..


முகுந்த் பற்றி பேசியதும் கிஷோர் தன்னுடைய முகத்தில் கவலையை வெளிக்காட்டி பெரிய தவறு செய்து விட்டது போல உணர்ந்தான்.. முகுந்த் பற்றி சொன்னதும் தான் அதை சிரித்து வரவேற்றிருக்க வேண்டும், ஏன் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொண்டேன் என்பது போல் நொந்து கொண்டான்..


கிஷோர்: அய்யோ சத்தியமா அப்படி லாம் பண்ண மாட்டேன் டி.. நான் உன்னோட வாழ்க்கைக்கு எப்போவும் நல்ல துணையா உறுதுணையா இருப்பேன் டி.. 


கலை: அப்போ நான் இன்னொருத்தன் கூட (என்று நிறுத்தி மீதியை கிஷோரின் வாயிலிருந்து எதிர்பார்த்தாள்)


அதை புரிந்து கொண்ட கிஷோரும் “நீ இன்னொருத்தன் கூட பண்ணுனாலும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. என் கலை கண்டவன் கூட போறவ இல்ல.. காரியத்துக்காக மட்டும் போறவ ன்னு எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு டி” என்றான்..


கலையின் முகம் முழுக்க அவன் வார்த்தைகளில் பிரகாசிக்க, அவன் பின்னந்தலையில் கை வைத்து தன் முகத்தை நோக்கி தள்ளி அவன் உதடுகளில் முத்தம் வைத்து விடுவித்தாள்.. அவள் மார்பில் இருந்து நகர்ந்து அவளுடைய வயிற்றுக்கு சென்ற கிஷோரின் கையை எடுத்து மறுபடியும் மார்பில் வைத்துக் கொண்டாள்..


கலை: நிஜமா தான டா.. இப்போதைக்கு என்னை சமாளிக்கணும் ன்னு பொய் சொல்லலையே.. 


கிஷோர்: ஏன் டி என்னை நம்ப மாட்டிங்குற.. சத்தியமா சொல்றேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் நீ இன்னொருத்தன் கூட செய்றதுக்கு நான் எப்போவும் தடை சொல்ல மாட்டேன்..


கலைக்கு வெக்கமும் காமமும் ஒன்று போல வந்து வாட்ட, குறும்பாக கிஷோரை பார்த்து கீழ் உதட்டை பற்களால் கடித்து “செய்றதுனா? என்ன சொல்ற டா எனக்கு புரியல” என்றாள்..


அவளின் குறும்பு கிஷோருக்கு ஒட்டிக்கொள்ள மெதுவாக அவள் காதருகில் உதட்டை வைத்து “செய்றது னா ஓக்குறது டி.. நீ இன்னொருத்தன் கூட ஓக்கும் போது நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் டி.. உனக்கு உறுதுணையா இருப்பேன்” என்றான்..


கலைக்கு வெட்கம் பிடிங்கி தள்ள நாணத்துடன் அவனுடைய நாணத்துடன் அவன் கன்னத்தில் பொய் கோபத்துடன் அடித்து “ச்சீ என்னடா இப்படி சொல்ற.. நான் உனக்கு பொண்டாட்டியா வரப்போறவ” என்றாள்..


கிஷோருக்கு கலையை மேலும் சீண்ட வேண்டும் போல இருந்தது..


கிஷோர்: என் பொண்டாட்டி தான் அன்னைக்கு பீச் ல சொன்னா.. MLA கூட ஓப்பேன், நம்ம பையனோட ஸ்கூல் HM கூட ஓப்பேன்.. அவன் கூட ஓப்பேன் இவன் கூட ஓப்பேன் ன்னு பெரிய லிஸ்ட் ஏ கொடுத்தா.. என் பொண்டாட்டி ஆசையா கேட்கும் போது நான் எப்படி மாட்டேன் ன்னு சொல்ல முடியும்.. அதான் உனக்கு பிடிச்சவங்க ஓத்துக்கோ ன்னு சொல்றேன்..


கிஷோர் அவளை சீண்டுவதாக நினைத்து பேசிய வார்த்தைகள் இருவருக்கும் உடலில் சூட்டை தாறுமாறாக கிளப்பி விட, அவனுடைய ஆண்மை மறுபடியும் வீறு கொண்டு எழுந்து கலையின் பின்னந்தலையை முட்ட, அவனுடைய வலது கரமும் தானாக கலையின் மார்பில் அழுத்தம் கொடுத்தது.. 


கலை சொக்கிய கண்களுடன் அவனை பார்த்து “அப்போ நான் இன்னொருத்தன் கூட ஓத்தா நீ என்னை எதுவும் கேக்க மாட்டியா டா?” என்றாள்..


கிஷோர்: கேட்பேன் டி.. எப்படி ஓத்தான் ன்னு கேட்பேன்..


கலை: ச்சீய்ய்ய்.. ஆனா நீ ரொம்ப மோசம் டா (என்றபடி மறுபடியும் அவன் கன்னத்தில் செல்லமாக தட்டினாள்.. அவனை சீண்ட விரும்பினாள்) சரி நான் கல்யாணத்துக்கு மட்டும் தான் இன்னொருத்தன் கூட ஓக்கனுமா.. அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி.. 


கிஷோர்: நீ எப்போ வேணா எவன் கூட ஓத்துக்கோ டி.. ஆனா ஓக்கிறதுக்கு முன்னாடி என்கிட்டே சொல்லு.. 


கலை அவனுடைய இன்னொரு கையை எடுத்து தன்னுடைய இடது மார்பில் வைத்து அழுத்தினாள்..இவ்வளவு நேரம் மெதுவாக தடவிக்கொண்டிருந்த கிஷோரும் அவளின் மார்பை பிடித்து கசக்கினான்.. அவள் சுடிதாரின் மேல்பக்கம் வழியாக மார்பின் மேல்பகுதி பிதுங்கி தெரிந்தது.. அவளின் காம்பு விறைத்து நீண்ட அதை தன் உள்ளங்கை வழியாக உணர்ந்த கிஷோர் அதை சுடிதாரின் மேலாகவே இரு விரல்களால் பிடித்து திருகினான்.. இருவருக்கும் உணர்ச்சி கொப்பளிக்க.. பின்னந்தலை எழுதிக்கொண்டிருந்த அவன் ஆண்மையை தலையை திருப்பி அவளின் இடது கன்னம் அழுத்துமாறு படுத்து அவள் முகம் அவன் வயிற்றை ஒட்டி இருக்க, அவன் அணிந்திருந்த டி-சர்ட்டை உயர்த்தினாள்.. முடிகள் அடர்ந்த கிஷோரின் வயிறு அவனுக்கு காட்சி அளிக்க அதில் தன் முகத்தை புதைத்து அவன் வயற்றில் இருந்த முடிகளை பற்களால் கடித்து இழுத்தாள்.. 


கிஷோரின் கைகளில் அவளின் இரு மார்புகளும் சிக்கி தவிக்க, கலை அந்த வலியை இன்பமாக ஏற்று கொண்டு அதே வலியை அவன் வயிற்றில் கடித்து கொடுத்தாள்.. இருவருக்குள்ளும் இருந்த காமம் அவர்களை அடுத்த படிக்கு நகர்த்தி கொண்டு போனது..


கிஷோர்: முகுந்த் இப்படி தான் உன் மொலையை கசக்குவானா டி.. அவனை விட நான் நல்லா கசக்குறேனா..


கலையின் மார்பில் முகுந்த் கசக்கியதில் பாதி கூட கிஷோர் கசக்கவில்லை என்று அவளுக்குள் தோன்றியது.. இருந்தாலும் கிஷோரை விட்டுக்கொடுக்காத விரும்பாமல் “அவனும் இப்படி தான் டா கசக்குவான்.. அப்புறம் அவன் இப்படி சின்ன பையன் மாதிரி சுடிதாருக்கு மேல பிடிக்க மாட்டான்.. உள்ள கை விட்டு கசக்குவான் டா”


கிஷோர் அடுத்து எதுவும் பேசாமல் சட்டென அவன் வலது கையை கலையின் சுடிதாருக்குள் விட்டான்.. உள்ளே விட்டு ப்ராவுடன் அவள் வலது மார்பை பிடித்து பிசைந்தான்.. 


கலை: அவன் என் ப்ராக்கு உள்ள கை விட்டு கசக்குவான் டா.. 


கிஷோர் கையை கொஞ்சம் வெளியே இழுத்து ப்ராவுக்கு உள்ளே விட்டு அவள் வலது மார்பை மொத்தமாக பிடித்தான்.. அவள் மார்பின் வனப்பும் அதன் மென்மையும் அவனை ஸ்தம்பிக்க வைத்தது.. அதை பிடித்து கசக்காமல் மார்பை முழுமையாக தடவி அதன் மேன்மையை ஸ்ரீகரித்து கொண்டிருந்தான்.. மார்பின் மென்மைக்கு அப்படியே எதிராக மிகவும் விரைப்பாக அவள் காம்பு நீட்டமாக இருந்தது.. அதை பிடித்து இழுத்தான்.. சுடிதாருக்கு மேலாக பிடித்த பொழுது அவள் காம்பை முழுமையாக உணராதவன் இப்பொழுது நேராக பிடித்த பின்பு சில வினாடிகள் ஐயம் கொண்டான்.. தான் பிடித்திருப்பது கலையின் மார்பு காம்பையா? அல்லது நான்கு வயது சிறுவனின் கட்டை விரலையா? என்று.. மிகவும் கடினமாக உறுதியாக இருந்த அவள் காம்பை பிடித்து இழுத்து அம்மியில் உரல் ஆட்டுவது போல நாலா பக்கமும் இழுத்தான்.. 


கலை துடித்து போனாள்.. அவன் செய்த சில்மிஷத்தில் காமம் தலைக்கேறிய கலை அவள் தலையை அவன் தொடைக்கு நகற்றி, அவன் இடுப்பில் தொப்புளுக்கு கீழே பேண்ட்டை கொக்கி போல பிடித்து இழுத்தாள்.. அவன் அணிந்திருந்த ட்ராக் பேண்ட் அவள் இழுத்த இழுப்புக்கு ஜட்டியோடு கீழே வந்து கொண்டிருக்க, கிஷோர் பதறி போய் பேண்ட் ஐ பிடித்து நிறுத்தினான்.. அவன் ஆண்மை கரும்பின் இன்னும் பேண்ட் ஐ விட்டு வெளியே வரவில்லை.. ஆனால் ட்ரிம் செய்யப்பட்ட அவன் ஆண்மை முடிகள் முழுவதும் வெளிச்சத்திற்கு வந்தது.. 


கலை முகத்தில் எரிச்சலோடு “டேய் என்னடா?”


கிஷோர்: ஒரு மாதிரி இருக்கு டி, இன்னைக்கு வேண்டாம்..


கலை: ப்ப்ப்ச்ச்ச்ச்ச்ச்ச்..  எனக்கு பாக்கணும் இப்போவே.. கைய எடுடா..


கிஷோர்: ப்ளீஸ் டி.. ஒரு மாதிரி இருக்கு.. இன்னொரு நாளைக்கு பாத்துக்கோ..


கலை: போடா.. நான் சொல்ல வேண்டியது நீ சொல்ற.. போ ஒன்னும் வேண்டாம்.. (தலையை திருப்பிக் கொண்டாள்)


கிஷோர்: ஏய்.. உனக்கு முகுந்த் கூட நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.. எனக்கு இது தான டி ஃபர்ஸ்ட் டைம்..


கலைக்கு அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பது போலவே இருந்தது.. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூச்சம் என்பது இருபாலருக்கும் உண்டு தானே.. இருந்தாலும் அவனுடைய ஆண்மை கரும்பை பார்க்க ஆசைப்பட்டு அது கிடைக்காத கோபம் குறையாமல் அவனுடன் பேசாமல் தலை திருப்பிக் கொண்டாள்..


கிஷோர்: (அவள் கோபமாக இருப்பதை பார்த்து) சரி டி திரும்பு…


அவள் திரும்பி பார்க்க, அவனே பேண்ட் ஐ இழுத்து அதை வெளியே விட்டிருந்தான்.. 6 இன்ச் அளவில் நீட்டமாக இருந்தது.. முகுந்த் அளவுக்கு இல்லையென்றாலும் சாதாரண ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய அளவுக்கு வைத்திருந்தான்.. 


அதை பார்த்த மாத்திரத்தில் வேகமாக அதை கையில் பிடித்துக் கொண்டாள்.. ஆர்வமாக இரண்டு கைகளால் பிடித்து பார்த்தாள்.. கியர் போடுவது போல் ஆட்டி பார்த்து, அதை வளைக்க முடியுமா என்று சோதிப்பது போல வளைக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.. கிஷோர் வலியில் துடித்து ஐயோ உடைச்சிறாத டி.. என்றான்..


கலை: இது என்னோட சொத்து டா.. இதை உடைச்சிட்டா நான் தான கஷ்ட படுவேன்.. உடைக்க மாட்டேன் கவலைப்படாத.. எவ்ளோ ஸ்ட்ராங் ன்னு பாத்தேன்.. 


என்று சொல்லிவிட்டு அவன் சுன்னி மொட்டுக்கு மெதுவாக முத்தம் கொடுத்தாள்.. கிஷோரின் கை  தானாக அவள் பின்னந்தலையை பிடித்து அவன் சுன்னியை நோக்கி அழுத்தியது.. அவன் சுன்னியின் தோலை உரித்து, ரத்த சிவப்பாக இருந்த மொட்டை சுற்றி நக்கி ருசி பார்த்தாள்.. பின் தன் உதட்டை அவன் சுன்னி மொட்டை சுற்றி மொத்தமாக பிடித்தாள்.. மெதுவாக முழு சுன்னியையும் மொத்தமாக வாங்கி கொண்டாள்..


அவள் அழகாக சுன்னியை வாய்க்குள் விட்டுக்கொண்ட விதம் மிகவும் அனுபவப்பட்டவள் என்று தோற்றத்தை காட்ட, அதை அவளிடம் வேறு விதமாக கேட்டான்..


கிஷோர்: முகுந்த் க்கு இப்படி தான் ஊம்பி விடுவியா டி..


கிஷோரின் சுன்னியை வாயில் இருந்து எடுத்தாள், அவன் சுன்னி எச்சிலில் மின்ன அதை நக்கி எச்சிலை வழித்து விட்டு அவனுக்கு பதில் சொன்னாள்..


கலை: இல்ல டா.. இவ்ளோ சாப்ட்  ஆ அவனுக்கு பண்ண மாட்டேன்.. இல்ல இவ்ளோ சாப்ட் ஆ அவன் பண்ண விட மாட்டான்.. அவன் இடுப்பை ஆட்டி ஆட்டி என்னை பண்ண வைப்பான்..


கிஷோருக்கு அவள் வாயிலிருந்து பச்சையாக கேட்க விரும்பி, “பண்றது னா என்னது பண்றது டி” என்றான்.. கிஷோரை காட்டிலும் காமத்தில் அதிகம் அனுபவப்பட்ட கலை அவன் எதிர்பார்த்தத்துக்கு ஒருபடி மேலே சென்று பதிலளித்தாள்..


கலை: அவன் சுன்னியை நான் எப்படி ஊம்புவேன் ன்னு சொன்னேன் டா.. உன்னை உக்கார வச்சு நான் உன்மேல படுத்து பண்றேன் ல இது சாஃப்ட் டா.. ஆனா அவன் என்னை கட்டில் ஓரத்துல உக்கார வச்சு, அவன் நின்னு என் வாயில அவன் சுன்னி ய விட்டு ஊம்ப வைப்பான்..


கிஷோர்: எத்தனை தடவ டி அவனுக்கு ஊம்பி விட்ருக்க.. 


கலை: சத்தியமா கணக்கே இல்லடா.. நெறைய தடவ ஊம்பி விட்ருக்கேன்.. நாங்க மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் ல பிரிஞ்சபோ கூட என்னை ஊம்ப வச்சு தான் அனுப்புனான்..


கிஷோர்: உனக்கு ஊம்புறது னா அவ்ளோ பிடிக்குமா டி.. 


கலை: ம்ம்ம் ரொம்ப பிடிக்கும் டா..


கிஷோர்: இது வரைக்கும் எத்தனை பேருக்கு டி ஊம்பி விட்ருக்க..


கலை: முதல்ல கிஷோருக்கு அப்புறம் உனக்கு, அவ்ளோ தான் டா..


கிஷோர்: என்ன டி அவ்ளோ தான் ன்னு சொல்ற.. அப்போ உனக்கு நிறைய சுன்னிய ஊம்பனும் ன்னு ஆசை இருக்கா..


கலை: நிறைய சுன்னி இல்ல டா.. ஆனா பெரிய சுன்னி ஊம்பனும் ன்னு ஆசை இருக்கு.. பிட்டு படத்துல இருக்குற மாதிரி பெருசா வச்சிருக்கவனுக்கு ஊம்பி விடணும்..


கிஷோர்: ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தியே, இவங்க கூட லாம் ஓப்பேன் ன்னு அவங்களுக்குல்லாம் நீ ஊம்பி விடுவியா டி.. 


கலை: ஆமா டா ஊம்புவேன்.. எல்லாருக்கும் ஊம்புவேன்.. ஏன் ஊம்ப கூடாதா டா.. நீ வேண்டாம் ன்னு சொல்லுவியா.. 


கிஷோர்: சொல்ல மாட்டேன் டி.. நீ ஊம்பி விட்டுக்கோ.. 


கிஷோர் கேட்கும் வக்கிர கேள்விகளுக்கெல்லாம் கலை இன்பமாக பதில் சொல்லிக்கொண்டே அவன் சுன்னியை வாயில் விட்டு ஊம்பிக் கொண்டிருந்தாள்.. மெய்மறந்து அவள் ஊம்ப அவள் வாயில் இருந்து எச்சில் வடிந்து அவள் நாடியெல்லாம் எச்சியாய் இருந்தது.. தன் காதலியின் முகத்தை இந்த கோலத்தில் பார்த்ததே கிஷோரின் வக்கிர கேள்விகளுக்கு காரணமாய் அமைந்தது.. 


கிஷோர்: நீ முகுந்த் க்கு ஊம்பி விட்டு அவன் உன் வாயிலேயே லீக் பண்ணுவானா?


கலை: ஆமா டா.. என் வாயிலேயே லீக் பண்ணி என்னை குடிக்கவும் வச்சிருவான்..


இதை கேட்டதும் கிஷோர் உடம்பு துள்ள அவன் சுன்னியிலிருந்து ஆண்மை ரசம் பீச்சி அவள் வாயை நிறைத்தது..

Sunday, October 11, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 31

 நாகராஜன், கிஷோர் மற்றும் ராம் மூவரும் நிசப்தத்தை வீட்டில் பரவவிட்டு அமைதியாக ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர.. கடந்த முப்பது நிமிடமாக பேசவேண்டிய அனைத்தையும் பேசி முடித்துவிட்டு முகத்தில் கவலையை அப்பிக்கொண்டு இருந்தனர். 


கிஷோரின் அறைக்குள் அவனின் அம்மா புவனேஸ்வரி முகத்தில் சோகத்தை அப்பியபடி மெத்தையில் உட்கார்ந்து இருந்தாள்.. அவளது மடியில் கலை தலை வைத்து குழந்தை போல படுத்திருந்தாள்.. கடந்த ஐந்து நிமிடமாக புவனேஷ்வரியின் அன்பு வார்த்தைகள் கலையின் செவியை ஊடுருவி அவள் மனதை தடவ, வெல்வெட்டால் ஆன கரமோ என்று வியப்பு கொள்ளும் மென்மை கொண்ட புவனேஷ்வரியின் உள்ளங்கை கலையின் தலையை தடவிக் கொடுக்க கலை இமைகளை மூடி நித்திரைக்கு சென்றாள்.. 


தாயின் கரமும், தந்தையின் கரமும் தனது கன்னத்தை பதம் பார்த்த பின்பு இரண்டு நாட்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல், அறைக்குள்ளேயே முடங்கி கிடந்து அழுது அழுது சோர்ந்து போனவளுக்கு புவனேஸ்வரியின் அரவணைப்பும் அவள் மடியில் ஆழ்ந்த உறக்கமும் மிக தேவையான ஒன்றாக இருந்தது.. கலை நித்திரையில் வீழ்ந்த பின்னரும் புவனேஷ்வரி அவள் முகத்தை ஏக்கமாக பார்த்து தடவிய வண்ணம் இருந்தாள்.. கலையின் கன்னங்களை மறைத்திருந்த முடியை விளக்கிப் பார்த்தாள், ஒரு பிளாஸ்திரி ஒட்டி இருந்தது..


அதை கண்டதும் புவனேஷ்வரிக்கு கண்களில் தேங்கிய நீரை புறங்கையால் துடைத்து விட்டு, கலையின் தலையை மெதுவாக தன் மடியில் இருந்து தூக்கி தலைகாணியில் வைத்து விட்டு அங்கிருந்து வீட்டின் கூடத்துக்கு வந்து அங்கு நிலவி கொண்டிருந்த நிசப்தத்தை கலைத்தாள்..


புவனேஷ்வரி: ஒரு காட்டு மிராண்டி குடும்பத்துக்குள்ள பூ ஒரு மாதிரி அப்பாவி பொண்ணு.. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டி வந்துரணும்..


கிஷோர்: ம்மா காட்டு மிராண்டி லாம் ஒன்னும் இல்ல.. எதோ கோவத்துல அடிச்சுட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் என் மேல வச்சிருக்கிற பாசத்தை விட அவங்க அப்பா அவ மேல அதிகம் பாசம் வச்சிருக்கார்..


புவனேஷ்வரி: பொல்லாத பாசம், பாசம் இருந்த அளவுல பாதியாச்சும் நிதானம் இருக்கணும் டா.. அது இல்லாம தான் தங்க பிள்ளைய  இப்படி கன்னத்துல ரத்தம் வர்ற மாதிரி அடிச்சுருக்காங்க..


கிஷோர்: ம்மா.. அவர் கைல ஒரு ஏதோ ஒரு சின்ன கண்ணாடித்துண்டு இருந்தது கவனிக்காம அப்படியே அடிச்சிட்டார்.. அதான் ரத்தம் வந்துருச்சு.. 


புவனேஷ்வரி: டேய் நீ என்னடா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க..


கிஷோர்: சப்போர்ட் லாம் ஒன்னும் பண்ணல ம்மா.. அவ்ளோ கம்பீரமான ஆளு இன்னைக்கு அழுகாத குறையா என்கிட்டே வருத்தப்பட்டு பேசுனாரு.. நீங்க பக்கத்திலிருந்து பாத்தா இப்படிலாம் பேச மாட்டீங்க..


புவனேஷ்வரி: நான் அங்க இருந்தா அங்க வச்சே அந்தாள நாக்கை புடுங்கிற கேட்ருப்பேன்..


நாகராஜன்: ஏய் விடுடி.. தப்பு உணராமலயா அவரே இவனுக்கு போன் போட்டு கலையை கூப்பிட்டு போக சொல்லிருக்காரு.. ரொம்ப வேதனை பட்ருப்பாரு போல தான் தெரியுது..


ராம்: அண்ணே!! அவங்க அம்மா தான இது எல்லாத்துக்கும் காரணம்.. அவங்க இப்போ என்ன சொல்றாங்க..


கிஷோரின் மனம்: ஹையோ இவன் வேற கலையோட அம்மா பத்தி பேசும் போதெல்லாம் எனக்கு ஈர கொலையெல்லாம் நடுங்குது.. கலையோட அம்மா கூட தான் இவன் தப்பு பண்ணான் ன்னு அவனுக்கு தெரிஞ்சா??? இவன் தான் என்னோட தம்பி ன்னு கலையோட அம்மா க்கு தெரிஞ்சா?? ச்சா எல்லாத்தையும் விட இது தான் எனக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.. அன்னைக்கு அவன்கிட்ட பேசலாம் ன்னு ஆரம்பிக்கும் போது அம்மாவும் அப்பாவும் வந்து பேச முடியாம கெடுத்துட்டாங்க.. கடவுளே இதுல இருந்து என்னை எப்படியாச்சும் காப்பாத்திடு..


கிஷோர்: எனக்கு தெரில டா.. ரொம்ப அழுதாங்க ன்னு அவர் சொன்னாரு.. நான் போனப்போ ரூமுக்குள்ளயே தான் இருந்தாங்க.. நான் பாக்கல..


புவனேஷ்வரி: அப்படி அடிக்கிற அளவுக்கு என்னடா பிரச்னை.. அவளும் சொல்ல மாட்டிங்கிறா.. நீயும் சொல்ல மாட்டிங்கிற..


கிஷோர் திருதிருவென முழித்து விட்டு “ஒன்னும் இல்லமா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி வீட்டின் வெளியே காற்று வாங்க வர.. வனிதாவின் ஸ்கூட்டி வந்து நின்றது.. 


கிஷோர்: (முகத்தில் புன்னகையுடன்) வா வனிதா..


ஆனால் அவளோ முகத்தில் வருத்தம் மட்டுமே காட்டியபடி “என்ன அத்தான்.. அக்கா வீட்டுல ஏதோ பிரச்சனையா? ராம் இப்போ தான் சொன்னான்.. அக்கா இருக்காங்களா?” என்றாள்..


கிஷோர்: உள்ள தூங்கிட்டு இருக்கா வனிதா.. நீ உள்ள போ.. எல்லாரும் உள்ள தான் இருக்காங்க.. 


தனக்குள் இருந்த ஆதங்கத்தை தன் குடும்பத்தின் முன்பு வெளிக்காட்டாமல் அடக்கி கொண்டிருந்த கிஷோர் அதற்கு மேலும் முடியாமல் வெளியே வந்தான்.. அழகாக சென்று கொண்டிருந்த கலையின் வாழ்வில் நான் செல்லாமல் இருந்திருந்தால் அவள் எப்பொழுதும் போல பொழுதை கழித்துக் கொண்டிருப்பாள்.. நான் சென்றதால் பாவம் அவளுக்கு எவ்வளவு இன்னல்கள் முதலில் ராகுலை இழுத்து விட்டேன், இப்பொழுது அவர்கள் குடும்பத்தில் பெரிய மனக்கசப்பு ஏற்பட காரணமாகி விட்டேன்.. என்றெல்லாம் அவன் யோசிக்க அவன் விழிகளில் நீர் உடைத்து வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது.. 


கண்களை மிக இறுக்கமாக மூடினான்.. உலகமே கும்மிருட்டாக மாறியது.. உள்ளுக்குள் எழும் மனக்குமுறலை அடக்க அடக்க அவன் சுவாசத்தின் வேகம் அதிகரித்து சீரற்ற நிலைக்கு மாறிக்கொண்டிருந்தது.. ராகுலின் மேல் கோபத்துடன் கண்களை திறந்தான்..


கண்களை திறந்து பார்த்தவன் தன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ந்து போனான்..


சில வினாடிகள் சுவாசிக்க மறந்தான்.. 


வீட்டின் வாசலில் நின்ற அவனுக்கு எதிரே இருக்க வேண்டிய வீட்டின் வெளிக்கதவு காணவில்லை.. சுற்றிலும் இருந்த வீடுகள், வெளிக்கதவை தாண்டியதும் இருக்கும் தார்சாலை, சாலையில் ஆங்காங்கே இருக்கும் மின் கம்பங்கள், அந்த நகரில் எங்கிருந்து பார்த்தாலும் கம்பீரமாய் காட்சி அளிக்கும் ஐந்தாறு தெருக்களுக்கு அப்பால் இருந்த கோயிலின் கோபுரம்.. என்று எதுவுமே காணவில்லை.. கண நேரத்தில் அனைத்தும் காற்றில் கரைந்தது போலிருந்தது.. 


எல்லாம் மறைந்து போயிருக்க அவனுக்கு முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பச்சை பசேலென்று சமமான பரந்த நிலப்பரப்பு.. அண்ணாந்து மேலே வானத்தை பார்த்தால் அப்படி தெளிவான வானம்.. வாகனங்கள் விடும் புகை, தொழிற்சாலைகள் கொப்பளிக்கும் ரசாயன காற்று எதுவும் இல்லாமல் தூய்மையான வானம்.. அந்த சூழலுக்கே உகந்த பரிசுத்தமான குளிர்ந்த காற்று அவன் நாசிக்குள் செல்ல அவன் உடலை உள்ளுக்குள் இருந்து குளிப்பாட்டியது போன்ற ஒரு உணர்வு..


“என்ன இது உணர்ச்சி பொங்கலில் மூர்ச்சையாகி உயிரை இழந்து சொர்கத்திற்கு வந்து விட்டேனா?” என்று எண்ணம் வந்தது.. ஆனால் அந்த எண்ணத்தால் அவனுக்கு அச்சம் வராமல் முகத்தால் எதிரே நிகழும் வினோதத்தை பருகிய வண்ணம் இருந்தான்.. அந்த பச்சையான பரந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே அழகிய மரங்களும் தொலை தூரத்தில் மலைக்குன்றுகளும் தென்பட்டது.. “ம்ம்ம்.. தான் செல்ல வேண்டிய இடம் அதுவே” என்று மனம் சொல்ல, அந்த திசையை நோக்கி நட என்று அவன் மூளை கட்டளையிட்டது.. ஆனால் அவன் கால்கள் கட்டளையை ஏற்க மறுத்து ஒரு அணு கூட அசையாமல் அப்படியே இருந்தது.. 


“தன் கால்களும் செயலிழந்து விட்டதா?” என்று கீழே பார்த்தான்.. கால்கள் முழுவதும் முற்கள் குத்தி இருந்தது.. மேலும் அவன் ஒரு ஒற்றை காலடி பாதையில் நின்று கொண்டிருந்தான்.. அந்த பாதையின் தொடர்ச்சி மலைக்குன்றுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது..  பாதை முழுதும் முற்கள் இருந்தது.. கால்களும் அசைய மறுக்க, எங்கே இருக்கிறோம்? என்ன செய்கிறோம்? என்ன நடக்கிறது? என்று எதுவும் புரியாமல் கிஷோர் தவித்துக் கொண்டிருந்தான்.. 


மனமானது எப்பொழுதெல்லாம் சங்கடத்தில் தவித்து திக்கற்று இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அது தனக்கு விருப்பப்பட்டவர்களை நாடிச்செல்லும்.. கிஷோரின் மனம் தானாக கலையை நாடியது.. கடிவாளம் போடாத குதிரை போல சிந்தனைகள் கலையை தாண்டி பலதிக்கமும் ஓடி ராகுலிடம் வந்து நின்றது.. அவன் தரும் இன்னல்கள் அதில் இருந்து தப்பிக்கும் வழி என்றெல்லாம் சிந்தித்தான்..


“ராகுலின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு எங்கள் வாழ்க்கையில் இருந்து சென்று விடு” என்று கேட்டு விடலாமா என்று அவன் மனதில் எண்ணம் உதித்த அதே நொடியில் அவனுடைய வலது கால் தானாக ஒரு அடி முன்னே எடுத்து வைத்தது.. பாதையில் இருந்த முள் பாதத்தில் தைக்க, ராகுலின் பிம்பம் கண் முன் தோன்றி ஏளனமாக சிரித்து “என் காலை நக்கு டா நாயே.. அதுக்கு அப்புறம் வேணும்னா உன்னை மன்னிக்கலாமா? வேணாமா? ன்னு யோசிக்குறேன்” என்று கூறி மறைந்தது.. பாதத்தில் தைத்த முள் அவனுக்கு உடலில் வலி ஏற்படுத்தாமல், மனதில் வலி கொடுத்தது..


கிஷோருக்கு தான் பைத்தியம் ஆகியது போல உணர்ந்தான்.. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று புரியவில்லை.. சூழ்நிலையை ஆராய்வதை கைவிட்டு “கலையை ராகுலிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அவன் சொல்லியபடி செய்வதில் தவறில்லை.. கலைக்காக அவனிடம் கெஞ்சுவதில் எனக்கொன்றும் இழுக்கில்லை” என்று அவன் மனதில் மற்றொரு எண்ணம் உதிக்க, அவனுடைய இடது கால் தானாக ஒரு அடி எடுத்து வைத்தது.. மற்றொரு முள் பாதத்தில் தைக்க சுவிட்ச் போட்டது போல சிவந்த முகத்தோடு ராகுலின் பிம்பம் தோன்றி “உன்னையும் அந்த தேவடியா முண்டையையும் சந்தி சிரிக்க வைக்கிறேன் டா” என்று கூறி மறைந்தது.. ராகுலிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடுவது போல கிஷோரின் மனதில் எண்ணங்கள் உதிக்க உதிக்க அவனுடைய கால்கள் ஒரு அடி முன்னே எடுத்து வைத்துக் கொண்டே இருந்தது.. பாதத்தை முற்கள் குத்தி கிழிக்க ராகுலின் பிம்பம் மனதில் வலியை கொடுத்த வண்ணம் இருந்தது..


கிஷோர் ஏதோ புரிந்தது போல மேற்கொண்டு மனதில் எதுவும் எண்ணங்களை எழுப்பாமல் அவன் நிற்கும் அதே பாதையை திரும்பி பார்த்தான்.. முற்களும் கற்களும் குழிகளுமாய் நீண்ட பாதையாய் இருந்தது.. அவனுடைய எண்ணங்கள் தான் அவன் கால்கள் என்று புரிந்து கொண்டான், தன் வாழ்வில் தான் கடந்து வந்த பாதையை கூர்ந்து கவனித்தான்.. 


சிறுவயதில் இருந்தே தேவைக்காக மட்டுமே தன்னை பயன்படுத்திக் கொண்ட நண்பன் என்ற தோல் போர்த்திய சந்தர்ப்பவாதிகள், தோழமையுடன் நம்பி ஆரம்பித்த தொழிலை அபகரித்து கொண்டே துரோகிகள்.. என்று அவன் வாழ்க்கையில் கடந்த வந்த பாதை முழுதும் ஏமாற்றம், துரோகம், வஞ்சகம் நிறைந்து இருந்தது.. தன் வாழ்க்கையில் சந்தித்த வலிகள் அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல இப்பொழுது ராகுல் இருக்கிறான்.. என் வாழ்வில் நான் செல்லும் பாதை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று நொந்து உள்ளுக்குள் புழுங்கினான்.. யாருக்கும் எந்த தீங்கும் இழைப்பதற்கு நினைத்து கூட பார்த்தது இல்லையே எனக்கு ஏன் இவ்வளவு மோசமான பாதை.. வஞ்சங்கள் நிறைந்த இந்த பாதையில் என்னுடைய வாழ்க்கையின் பயணத்தை தொடர்ந்தால் இலக்கின் பாதி தூரத்தை கடக்கும் முன்னரே வஞ்சத்தால் குத்தி கிழிக்கப்பட்டு மரணித்து விடுவேனே..


நான் செல்வதற்கு வேற பாதையே இல்லையா? என்று காது ஜவ்வு கிழியும் வண்ணம் ஓலமிட்டான்..


வாழ்க்கை முழுதும் கள்ளம் கபடம் அறிந்திராமல் தூய்மையாக இருந்த கிஷோரின் மனது ராகுலின் வஞ்சகத்தால் அடிவாங்கி, அவன் மனம் இவ்வளவு நாள் கடந்து வந்த பாதையில் இருந்து விலகி மாற்று பாதையை தேடியது.. 


தன்னுடைய பாதையை ஒட்டியது போலவே ஒரு புதிய பாதை பச்சை புற்களை கிழித்துக்கொண்டு தோன்றியது.. சிறிய கற்கள் கூட இல்லாமல் நடப்பதற்கே சுகமாக இருக்கும் ஆற்று மணல் போல மென்மையான பாதை..


கிஷோர் தாமதிக்காமல் அந்த பாதைக்கு தாவினான்.. தன் வாழ்க்கையின் புது அத்தியாயம் இங்கே இருந்து தொடங்க போகிறது என்பது போல உணர்ந்தான்.. முன்பு போலவே ‘நடந்து செல்’ என்று அவன் மூளை இட்ட கட்டளையை அவன் கால்கள் மறுத்தது.. இந்த புதிய பாதையில் இருந்து ராகுலிடம் மன்னிப்பு கேட்டால் அவன் மன்னித்து விடுவான் என்று நினைத்துக்கொண்டு, அவனிடம் மன்னிப்பு கேட்க எண்ணினான்.. ஆனாலும் அவன் கால்கள் அசையவில்லை.. 


மீண்டும் மீண்டும் ராகுலிடம் மன்னிப்பு கேட்க கால்கள் அசையாமல் அப்படியே இருந்தது.. தன்னுடைய எண்ணங்கள் தானே கால்கள் இப்பொழுது என்னாயிற்று என்று விளங்காமல் தவித்தான்..


அவன் நின்று கொண்டிருந்த பாதை அதனுடைய வேலையை கிஷோரின் மேல் காட்ட தொடங்கியது.. கிஷோரின் மனதை வேறு விதமாக சிந்திக்க தூண்டியது..


மன்னிப்பு கேட்டு கேட்டு நொந்து போன கிஷோர், தவறு இழைத்தவன் அவன் ஆனால் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினான்.. அந்த எண்ணம் அவன் மனதில் தோன்றியதும், மறத்து போயிருந்த அவன் கால்களில் ரத்தம் பாய்ந்தது போலிருந்தது..


“மன்னிப்பு கேட்க வேண்டியது அவன்” என்று அடுத்த எண்ணம் உதிக்க கால் கட்டை விரல் துடித்தது..


“கலைக்கு அவன் கொடுக்குற தொல்லைக்கு அவனை பதில் சொல்ல வைக்கணும்” என்ற எண்ணத்தால் பத்து கால் விரல்களும் துடித்து ஆட்டம் போட்டது.. உடல் முழுதும் புது ரத்தம் பாய்ந்தது போன்று ஒரு அற்புத உணர்வு.. அந்த உணர்வை மேலும் பருக உடல் தூண்ட அவனுடைய எண்ணங்கள் தீவிரம் அடைந்தது..


“அவுசாரி மகன் அவனை பழி தீக்கணும், கலைக்கு என்னவெல்லாம் தொல்லை கொடுத்தானோ, இன்னும் என்னவெல்லாம் கொடுக்க நினைக்கிறானோ அதுல பத்து மடங்கு அதிகமா அவனுக்கு நான் தொல்லை கொடுக்கணும்” என்ற எண்ணம் உதித்த அதே நொடியில் அவனுடைய வலது கால் முன்னே ஒரு அடி எடுத்து வைத்தது.. வஞ்சகத்தால் காயம் பட்ட அவனுடைய கால்கள் அந்த புது மண்ணை தீண்டியதும் அவனுடைய உடலின் நரம்பு மண்டலம் மொத்தத்தையும் மென்மையாய் சுண்டி விட்டது போன்ற உணர்வில் அவன் உடல் சிலிர்த்தது.. உடலின் உள்ளுறுப்புகள் அனைத்திலும் பனி படர்ந்து சில்லிட்டது போன்ற அற்புத உணர்வு.. 


அவனுடைய வாழ்க்கையின் மீதியை கடப்பதற்கு உதவும் இந்த புதிய பாதைக்கும், அதன் தரும் சுகத்துக்கும் முழுதும் அடிமையாக மாறிய கிஷோர், ராகுலை வஞ்சிப்பதற்கு மனதில் எண்ணங்களை பிறப்பிக்க கால்கள் அடுத்தடுத்த அடியை எடுத்து வைத்தது..


அந்த பாதை அளித்த சுகத்தில் மீண்டும் கண்களை இருக்க மூடி பின் திறந்தான்.. அவனுடைய செவிகளில் மீண்டும் வாகங்களின் இரைச்சல், நாசிக்குள் மீண்டும் அழுக்கடைந்த காற்று சென்றது, விழிகளில் வீட்டின் வெளிக்கதவுமாய் நிகழ் காலத்துக்கு வந்து வீட்டிற்குள் சென்றான்..


ஒரு நிமிஷம்……..


ஒரு நிமிஷம் இருங்க…………


ஐயோ…………


கதையை மேல சொல்றது க்கு என் பேணா எழுத மாட்டிங்குது.. குண்டி ஃபுல்லா மை வச்சிக்கிட்டு அதை வாய் வழியா கக்க மாட்டேன் அடம் பிடிக்குதே!!!!!!!!


பேணா: என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு.. அப்புறம் நான் எழுதுறேன்.. 


நான்: சீக்கிரம் கேளு.. வாசகர்களை காக்க வைக்காத..


பேணா: கிஷோர் இப்போ தான் முத தடவை இந்த பாதைல கால் வைக்கிறான்.. ஆனா ராகுல் இந்த பாதையிலேயே பொறந்து வளந்து கொட்டை போட்டவன்.. அவன் முன்னாடி கிஷோர் கத்துக்குட்டி தான.. இப்படி இருக்கும் போது கிஷோரால ராகுலை பழி வாங்க முடியுமா?


நான்: Let’s wait and see.. Shall we?

Sunday, October 4, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 30

 தொலைக்காட்சி பேட்டியின் ஒலிப்பான் செயலிழந்து விட்டதா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மிக மிக மெல்லிய சத்தத்துடன் தொலைகாட்சி ஓடிக் கொண்டிருந்தது.. கேட்பார் யாருமில்லாமல் மின்னிக்கொண்டிருந்த அந்த தொலைக்காட்சியில் சிறிதும் நாட்டம் செலுத்தாமல், அதற்கு நேர் எதிரே நாற்காலியில் மஞ்சு உட்கார்ந்திருந்தாள்.. அவள் கண்கள் மட்டும் வெறுமென தொலைகாட்சி திரையை பார்த்துக்கொண்டிருக்க, அவள் கவனம் முழுவதும் அவள் காதில் இருந்த கைப்பேசியில் தான் இருந்தது.. 


மஞ்சுவுக்கு அப்படியே பின்னால் அவள் பெற்றெடுத்த கலை கண்களில் கொப்பளிக்கும் கோபத்துடன் பத்திரகாளி போல நின்றிருந்தாள்.. மஞ்சு பேசும் வார்த்தைகள் யாவும் அலையாய் பறந்து கலையின் செவியை வந்தடைவதற்குள் இருவருக்குள்ளும் இருந்த தொலைவு காரணமாக வார்த்தைகள் காற்றில் கரைந்து போனது.. “தன் தாய் என்ன பேசுகிறாள்?” என்ற கலையின் கேள்விக்கு, இருவருக்குள்ளும் இருந்த தொலைவு விடை கொடுக்க மறுத்தது. அதே போல “அந்த நயவஞ்சகனோடு பேசும் பொழுது தன் தாயின் முகப்பாவனை எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு, மஞ்சு அமர்ந்திருந்த விதம் விடை மறுத்தது..


“என்ன பேசுகிறாள் என்று தெரியவில்லை, எப்படி பேசுகிறாள் தெரியவில்லை” என்ற ஆதங்கம் அவளின் கோபத்தில் எண்ணெய் தெளித்து விட, வேகமாக மஞ்சுவின் முன் நின்றாள்..


கலை: யாரு கூட பேசிட்டு இருக்குற இப்போ??


கலையை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், அவளை உதாசீன படுத்தி விட்டு, கைபேசியில் “ஆமா அவ தான்.. வந்து மொறச்சிட்டு நிக்குறா!! வேலையும் தொலைச்சிட்டு, எவனையோ கூட்டி வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம லவ் பன்றேன்னு சொல்லிட்டு, இப்போ என்னை வந்து மொறச்சிட்டு நிக்குறா!!!”


கைபேசி எதிர்முனை: (மஞ்சுவின் காதில் ஏதோ சொல்ல)..


மஞ்சு: (ஒரு பெரிய ஏளனச்சிரிப்புடன்) என்னது பாவமா? யாரு இவளா? பாவம்..


பொறுமையிழந்த கலை “நான் கேட்டது காதுல விழலையா? என்னை மதிக்காம அவன் கூட கொஞ்சிகிட்டு இருக்குற”


மஞ்சுவுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை.. முகம் முழுக்க கோபத்துடன் “என்னடி ஓடுகாலி, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற.. அவன் இவன் ன்னு சொல்லுற”


கைபேசி எதிர்முனை மஞ்சுவிடம் ஏதோ சொல்ல, மஞ்சு பதிலுக்கு “தெரியல திடீர்னு பைத்தியம் வந்தா மாதிரி கத்திக்கிட்டு இருக்குறா”


கலை “நான் சொல்ல சொல்ல பேசிட்டே இருக்குற” என்றபடி மஞ்சுவின் கையில் இருந்த கைபேசியை பிடுங்க முற்பட்டு அதன் பாதியை கையில் பற்றினாள். மீதமிருந்த பாதியை மஞ்சு கெட்டியாக பற்றி இருந்தாள்..


இருவரும் கைபேசியின் சமபாதியை கையில் கெட்டியாக பற்றி இழுக்க, கைபேசியில் இருந்து “ஹலோ ஹலோ” என்ற மிக மெல்லிய சத்தங்கள் வந்து கொண்டே இருந்தது..


இளமை துடிப்பும், ராகுலின் மேலிருந்த கோபமும் கலைக்கு சற்று வலு  கொடுக்க, வெடுக்கென மஞ்சுவின் கையில் இருந்து கைபேசியை உருவி இழுத்தாள்.. இழுத்த வேகத்தில், கைபேசியானது கலையின் கையில் இருந்தும் நழுவி மேலே பறந்தது.. மேலே சுற்றி கொண்டிருந்த மின் விசிறியின் ரெக்கையில் மோத, தட் என்ற பெரிய சத்தத்துடன் கைபேசி சிதறி கூடத்தின் ஒரு ஒரு மூலைக்கும் பல துண்டுகளாய் பறந்து விழுந்தது.. கைபேசியை பலமாக அடித்து விட்டு மின்விசிறியும் சில சுற்றுக்கள் தள்ளாடிவிட்டு பின்பு பழைய நிலைக்கு மீண்டு சுற்றி கொண்டிருந்தது..


மின் விசிறியின் கீச் கீச் சத்தம், தொலைகாட்சி பெட்டியின் சின்ன பாடல் சத்தம் அனைத்தையும் தாண்டி மஞ்சுவின் சுவாசத்தின் ஒலி கூடத்தை நிறைத்து இருந்தது.. அந்த சில வினாடிகளில் என்ன நடந்தது என்பதை நம்ப முடியாமல், ஒவ்வொரு மூலையிலும் சிதறி கிடந்த கைபேசி துண்டுகளை ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.. 


எதிரில் கலையின் முகத்தில் தெரிந்த நிம்மதி புன்னகையை பார்த்ததும் மஞ்சுவுக்கு ஏக்கம் கோபமாக உருவெடுத்தது..


“அது என் தம்பி வாங்கி கொடுத்த போனு டி” என்று மஞ்சு சொல்லிய அதே நொடியில், இவ்வளவு காலமாக கலையின் கன்னத்தை மென்மையாய் தடவிக் கொடுத்த அன்பை வீசிய மஞ்சுவின் கரமானது இப்பொழுது வேகமாக காற்றை கிழித்து கொண்டு கலையின் கன்னத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது..


கலை சுதாரித்து முகத்தை திருப்பும் முன்னரே மஞ்சுவின் கரம் கலையின் கன்னத்தில் கைரேகையே ஒட்டுமளவு பதிந்தது.. கலைக்கு பொறி கலங்கி ஒரு வினாடி கண்ணை கட்டியது.. அதில் சற்று தெளிந்து “ம்மா...” என்று சொல்ல, யானை தன் முன் காலால் ஒருவனை வதைப்பது போல, தன் இரு கைகளையும் மேலே தூக்கி ஒன்றாக கலையின் முகத்தில் அடித்தாள்.. கலையின் முன் முடிகள் கலைந்து அலங்கோலமானாள்..


“அவனுக்காக என்னை அடிக்கிறியா?” எனறு கலை கேட்க மறுபடியும் மஞ்சுவின் கைகள் கலையை தாக்க வந்தது.. இம்முறை மஞ்சுவின் கையை கெட்டியாக பிடித்த கலை, அவளை இரண்டடி நகர்த்தி கொண்டு போய் தள்ளி விட்டாள்.. மஞ்சு தடுமாறி கீழே விழுந்து கிடக்க.. கலை வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..



ராம்: ண்ணே!! ஒண்ணுமே இல்லாம, ஒரு உப்பு சப்பும் இல்லாம உன்னால ஒரு மணி நேரம் பேச முடியுமா?? 


கிஷோர்: டேய் என்னடா சொல்ற?


ராம்: சரி விடு.. அப்படி பேசுறவங்க கிட்ட உன்னால காது கொடுத்து கேட்க முடியுமா? 


கிஷோர்: ப்ப்ச்ச்!! கொஞ்சம் தெளிவா தான் பேசேன் டா..


ராம்: ஒன்னும் இல்லண்ணே!! வனிதாவையும் என்னையும் தான் சொன்னேன்.. சரி நீ ஏதோ பேசணும் ன்னு சொன்னியே.. என்ன விஷயம்?


கிஷோர்: (ராமின் கைபேசியை பார்த்தவாறு) மறுபடி வனிதா போன் போட மாட்டால்ல.. 


ஆனால் அந்த நொடியே கிஷோரின் செல் சிணுங்கியது.. எடுத்து பார்த்தால் “Pondati Calling” என்று திரை மின்னியது..


ராம்: அதுக்குள்ளயே பொண்டாட்டி ன்னு சேவ் பண்ணி வச்சுருக்க.. சரி எடுத்து பேசு.. நாம அப்புறம் பேசிப்போம்..


கிஷோர்: இல்லடா நான் அவகூட அப்புறம் பேசிக்குறேன்..


ராம்: சரி என்ன விஷயம் சொல்லு..




“The person you are calling is not answering your phone” 


அறையின் ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த கலை கைபேசியை சோகத்துடன் மெத்தையில் தூக்கி போட்டு, தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ள அந்த சமயத்தில் ஆள் இல்லாமல் தனக்குள் நொந்து கொண்டாள்..


வீட்டின் வாசலில் புல்லட் சத்தம் கேட்டது.. தந்தை வந்து விட்டார் என்று உணர்ந்த கலை வெளியே செல்லலாமா? வேண்டாமா? என்று தயங்கி கொண்டிருந்தாள்.. சென்றால் தந்தையிடம் என்ன கூறுவது? அம்மா உங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாதை தவறி செல்கிறாள் என்று சொல்வதா? என்ன செய்வது? என்று தெரியாமல் கலை தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருக்க, நிமிடங்களும் கடந்து செல்ல, கூடத்திலிருந்து ராஜாராமின் குரல் கலையை அழைத்தது..


ராஜாராம்: கலை கொஞ்சம் இங்க வா..


ராஜாராமின் குரலில் கோவத்தின் சாயல் கொஞ்சம் அடித்தது..


கலை அறைக்கதவை திறந்து வெளியே வர.. ராஜாராம் சோஃபாவில் கலையின் அறையை நோக்கி அவளை எதிர்பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.. அவர் கையில் உடைந்த கைபேசியின் கண்ணாடி திரை உட்பட சில பாகங்கள் இருந்தது.. 


கலை அறையில் இருந்து வெளியே வந்ததும், “நீங்களே அவகிட்ட பேசிக்கோங்க” என்று மஞ்சு அங்கிருந்து நகர்ந்து அடுப்பறைக்குள் நுழைந்து கொண்டாள்.. கலை மெதுவாக ராஜாராமிற்கு எதிரில் அமர்ந்தாள்.. அவள் கன்னத்தை கவனித்த ராஜாராம்..


“ஏய்ய்ய்ய்ய்……… புள்ளைய எதுக்கு டி இப்புடி அடிச்சு வச்சிருக்க?”


மஞ்சு: ஆமா.. நல்ல புள்ள.. அவ கையை உடச்சு அடுப்புக்குள்ள வச்சுருக்கணும்.. அவ கன்னத்தோட விட்டதை நெனச்சு சந்தோச பட்டுக்கோங்க..


ராஜாராம்: என்னடா குட்டி.. எதுக்கு அம்மா போன ஒடச்ச??


கலை பதில் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு கோபத்தில் விரல் நகத்தின் நுனியை பிய்த்துக்கொண்டிருந்தாள்..


ராஜாராம்: உன்ன தான் டா கேக்குறேன்.. அப்புடி என்ன கோவம் ஒனக்கு.. அது உன் மாமா வாங்கி கொடுத்த போன் தெரியுமா? அத போட்டு ஒடச்சிருக்க.. உன்னைய செல்லம் கொடுத்து வளத்தத்துக்கு காசோட அரும தெரியாம போன போட்டு ஒடைக்கிற.. 


அடுப்பறைக்குள்ளிருந்து மஞ்சு “காரணமே இல்லாம என்கிட்ட அப்படி துள்ளிக்கிட்டு வந்த.. இப்போ உங்கப்பா கேக்குறார்ல சொல்லு டி”


ராஜாராம்: நான் தான் கேக்குறேன் ல.. நீ வாய மூடு மொதல்ல.. (பின் கலையிடம் திரும்பி) அப்பா மேல உனக்கு என்னமா கோவம்… என்னை வேற மரியாதை இல்லாம பேசுற..


கலை பதறிக்கொண்டு “நான் எப்போ ப்பா உங்களை மரியாதை இல்லாம பேசுனேன்”


ராஜாராம்: போன் ல அவன் இவன் ன்னு சொன்னியே? என்னாச்சு டா உனக்கு..


கலை: ப்பா நான் உங்களை சொல்லல ப்பா.. அம்மா அந்த ராகுல் கூட பேசிக்கிட்டு இருந்தா.. நான் அவனை தான் சொன்னேன்..


ராஜாராம்: நான் தான் டா உங்கம்மா கூட பேசிட்டு இருந்தேன்.. 


இடம்: ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர்


கையை கன்னத்தில் வைத்தபடி சுபர்ணா உட்கார்ந்திருந்தாள்.. பக்கத்தில் ராகுல் சிரித்தபடி அவளையே பார்த்துவிட்டு “என்ன டார்லிங் ரொம்ப சோகமா இருக்க”


சுபர்ணா: பாவம் கலை.. நானும் நீ சொல்ற மாதிரிலாம் பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு ரொம்ப கில்டி ஆ இருக்கு டா.. என் போன் ல நீயே கலைக்கு போன் போட்டு கொடுத்து எதுக்கு அப்படி சொல்ல சொன்ன.. பாவம் டா அவ.. இன்னும் என்ன டா பண்ண போற..


ராகுல் அவள் காதருகில் உதட்டை வைத்து ஹஸ்கி வாய்ஸில் “Let’s wait and see.. Shall we?” என்றான்..


இடம்: கலையின் வீடு


ராஜாராம்: நான் தான் டா உங்கம்மா கூட பேசிட்டு இருந்தேன்.. அந்த பையனை பத்தி நான் விசாரிச்சு வச்சேன்.. ரொம்ப நல்ல பையன் ன்னு உங்கம்மா கிட்ட சொல்லி உங்கம்மா மனச மாத்தலாம் ன்னு பேசிட்டு இருந்தேன்.. நீ என்னடான்னா!! இப்படி பண்ணி வச்சிருக்க.. 


கலைக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.. அவள் காதுக்குள் சுபர்ணாவின் குரல் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.. “சரி யாருகிட்ட பேசுறான் ன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்போ மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு”


மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு


மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு


மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு


ராஜாராமின் குரல் கலையை சுபர்ணாவின் குரலில் இருந்து எழ செய்தது..


ராஜாராம்: சொல்லு டா அம்மா எதுக்கு அந்த பையன் கூட பேசணும்..


மஞ்சு கொஞ்சம் பின்னோக்கி கலையின் வார்த்தைகளை யோசித்து பார்த்தாள்.. “நான் கேட்டது காதுல விழலையா? என்னை மதிக்காம அவன் கூட கொஞ்சிகிட்டு இருக்குற”.. 


மஞ்சு: அந்த முண்டைக்கு பயித்தியம் பிடிச்சிருக்கு.. அந்த தம்பி கூட நான் எதுக்கு பேசணும்..


ராஜாராம்: ஏய்ய்… வாய மூடுறியா?? இல்ல அங்க வந்து உன்னை வெளுக்கவா?? (அதே கோபக்குரலோடு கலையிடம் திரும்பி) குட்டி உன்கிட்ட தான கேக்குறேன்.. அம்மா எதுக்கு அந்த பையன் கூட பேச போறா??


கலை: ப்பா!! அது.. நானும் கிஷோரும் லவ் பண்றது அவனுக்கு பிடிக்கல.. எங்க கிட்ட வம்பு பண்ணான், கிஷோரை அசிங்க அசிங்கமா பேசுனான்.. நான் அவனை அடிச்சேன்.. அதுக்கு தான் அவன் பழி வாங்க ட்ரை பண்ணி எதோ பன்றான் ப்பா.. அவன் அம்மா கிட்ட (தயங்கி நின்றாள்)..


மஞ்சு: என்னது அடிச்சியா?? ஏங்க இவ அந்த கிஷோரை கட்டிக்கிட்டு நாசமா போக கூடாது ன்னு அந்த பையன் கிட்ட சொன்னேன்.. அதுக்கு அந்த தம்பி அக்கறையா கேட்டுட்டு, உதவி பண்றேன் ன்னு சொல்லுச்சு.. அதுக்கு தான் இந்த ஓடுகாலி இப்போ அந்த தம்பிய இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுறா.. எந்த உலகத்துலயாச்சும் அடியும் வாங்கிட்டு வேலையும் கொடுத்து அந்த குடும்பத்துக்கு நல்லதும் பண்ணுவாங்களா? இவ சொல்றதுல ஒண்ணாச்சும் நம்புற மாதிரி இருக்கா? புதுசா லவ் பண்ணிக்கிட்டு அவன் சொல்றதுக்கெல்லாம் இப்படி ஆடுறா.. அவன் தான் இவளை என்னென்னமோ சொல்லி மயக்கி வச்சிருக்கான்..


ராஜாராம்: நீ வாய வச்சிக்கிட்டு சும்மா இரு.. புரியாம எதையும் பேசாத.. மாப்ள அந்த மாதிரி லாம் கிடையாது.. நான் விசாரிச்சும் பாத்துட்டேன்.. மாப்ள வீட்டுல இருந்து முறைப்படி பொண்ணு பாக்க வர சொல்லிருக்கேன்.. அவங்க வந்தப்புறம் உன் ஓட்ட வாய வச்சு ஏதாச்சும் உளறி தொலச்சுறாத..


ராஜாராமிற்கு கிஷோரின் மேல் அசையாத நம்பிக்கை இருந்தாலும் தற்போது ராகுலின் மேல் கலை வைத்த குற்றச்சாட்டை நம்ப முடியவில்லை.. கலை குழம்பி போய் இருக்கிறாள் என்று நினைத்தார்..


ராஜாராம்: சரி டா குட்டி.. நீ அந்த பையனை அடிச்ச.. அதுக்கு அந்த பையன் என்ன பண்ணான்..


கலை: ஒன்னும் பண்ணல ப்பா.. நாங்க வந்துட்டோம்.. அதான் அவன் இப்போ வேற மாதிரி பழி வாங்க ட்ரை பண்றான் ப்பா.. 


ராஜாராம்: (சிறிதும் நம்பாமல் கலையின் நடவடிக்கை நினைத்து பெருமூச்சு விட்டு) ஏன் டா  குட்டி.. என்னாச்சு.. உண்மையா என்ன நடந்துச்சு ன்னு சொல்லு.. அப்பா எப்போவும் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்..


கலை: ப்பா என்னப்பா நீங்க எதுவும் நீங்க நம்ப மாட்டிங்குறீங்க.. நான் உண்மைய மட்டும் தான் சொல்றேன்.. கிஷோர் கிட்ட வேணா கேளுங்க.. சரி கிஷோர் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான் ன்னு நினச்சு நீங்க அவனையும் நம்ப மாட்டீங்க.. அப்போ அந்த சுபர்.. 


“வேற யாரு ம்மா??“ என்று ராஜாராம் கேக்க “இப்பொழுது வீட்டில் பிரளயம் வெடித்ததுக்கு காரணமே அந்த சுபர்ணா தான்” என்று நினைத்து “வேற யாரும் இல்ல ப்பா.. விடுங்க நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்க”


ராஜாராமிற்கு தன் மகளை நினைத்து கவலைப்பட்டு “சரிடா குட்டி.. அவன் அம்மா கிட்ட ன்னு என்னமோ சொல்ல வந்த.. அவன் அம்மாகிட்ட என்ன?? 


கலை: அம்மா கிட்ட தப்பா நடக்க பாக்குறான் ப்பா..


தன் தோழியின் மகனை பத்தி கலை அவதூறாக பேசப்பேச மஞ்சுவுக்கு உடல் முழுக்க சூடான எண்ணெய் ஊத்துவது போல இருக்க.. வேகமாக வந்து கலையின் தலை முடியை பிடித்து “என் பிரண்ட் ஓட புள்ளையை பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன உன்ன கொன்னே போட்ருவேன் டி”


மஞ்சுவை பிடித்து தள்ளிவிட்டு நிதானத்தை மறந்த கலை வார்த்தைகளை கவனமின்றி விட்டாள்.. “ஆமா உனக்கும் அவன்மேல ஆசை இருக்கு போல.. அதான் அவனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற”


“பளார்ர்ர்ர்” என்ற சத்தம் வீட்டை நிறைத்தது..


ராஜாராம்: பெத்த அம்மா வ இப்படி பேச உனக்கு நாக்கு கூசல..


கலை தனது கையை கன்னத்தில் பொத்தியபடி அதிர்ந்து போய் சிலையாக இருந்தாள்.. அவளது அப்பா அவளது கன்னத்தில் அறைந்தார் என்ற நிகழ்வை அவளால் நம்ப முடியவில்லை.. அதிர்ச்சியில் அவள் வாய் திறந்து இருக்க, அவள் கண்கள் ராஜாராமை “நீங்களா அடிச்சீங்க” என்பது போல பார்த்துக் கொண்டிருந்தது..


“ப்பா” என்று அவள் உதடுகள் உச்சரிக்க, அவள் கண்களில் இருந்து கட்டுப்பாடின்றி நீர் வடிந்து கொண்டே இருந்தது..