Saturday, March 5, 2022

என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - பாகம் 24

 இதான் க்கா நடந்துச்சு. I feel like a total slut now. கொஞ்சம் கூட self control இல்ல. ப்ச்ச்ச். அதுவும் ஒரு stranger கூட.


மலரின் குரலில் இயலாமை மிகுந்து காணப்பட்டது.


சௌமியா: யேய் அடி வாங்க போற பாரு, வாய்க்கு வந்த வார்த்தை லாம் பேசாத. எல்லாம் இங்க இருக்குற ஊமை குசும்பன சொல்லணும்.


பெருமூச்சு விட்டாள் சௌமியா, தொடர்ந்தாள்.


ஒரே நாள்ல யாராலயும் மாற முடியும், அதுவும் நல்ல சேர்க்கை இல்லன்னா ரொம்ப கஷ்டம்.


மலர்: நீங்க எனக்கு ஓவரா சப்போர்ட் பண்ணாதீங்க க்கா.


சௌமியா: பூ மாதிரி இருக்குற என் தங்கச்சி எப்போவும் பூவாவே இருக்கணும் ன்னு நினைக்கிறேன். நீ முதல்ல போன் கட் பண்ணிட்டு கிளம்பி வா. தனியா இருந்தா இப்படி தான் ஏதாச்சும் லூசு மாதிரி யோசிச்சுட்டே இருப்ப. வா டி.


மூர்த்தியும் கதிரும் மலரை ருசித்த நினைவுகள் அவளுக்கு நிழலாடியது


மலர்: அக்கா எங்க புலி இருக்கோ அங்க வந்து என்னை இறை ஆக சொல்றீங்க.


சௌமியா: நீ வாழ போற வீடே இது தான் டி. இப்படி சொல்லிட்டு வராம இருந்துடுவியா. நீ வா நான் பாத்துக்குறேன். ஏன் நான் இத்தன வருஷம் இருக்கல. மாமாவோ கிஷோரோ சின்னதா கூட என்னை அந்த எண்ணத்துல பாக்க மாட்டாங்க.. எல்லாம் நம்ம கைல தான்.


மலர்: ஆனா இப்போ கிஷோரும் நீங்களும் மாறிட்டீங்கள்ல. 


மறுமுனையில் அமைதி


மலர்: அக்கா இருக்கீங்களா. உங்களை ஹர்ட் பண்ண சொல்லலை க்கா. சம்டைம்ஸ் நம்ம கை மீறியும் போகும் ன்னு சொல்றேன் க்கா.


சௌமியா: ஆமா நீ பெரிய தத்துவ ஞானி பாரு. அதான் நான் உன்னை பாதுக்குறேன் ன்னு சொன்னேன் ல.


மலர்: சரிக்கா நான் வரேன்.. நீங்க தான் க்கா எனக்கு வேலி சரியா.. என் மனச என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. நீங்க தான் பாத்துக்கணும்.


சௌமியா: ஆமா உன் புருஷன் ட்ட சொல்ல வேண்டியது லாம் என்கிட்ட சொல்ற. சரி வா பாத்துக்கலாம்..


மலர் பெருமூச்சு விட்டு கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து கண்ட்ரோல் டி கண்ட்ரோல். என்று சொல்லி கொண்டாள். அவள் பார்வை அவளுடைய மார்புக்கு செல்ல, அவள் மார்பை மூர்த்தியும் கதிரும் கையால் கசக்கிய தருணங்கள் நினைவுக்கு வந்து உடலை சூடாக்க, தன் கன்னத்தில் இருமுறை தட்டி மனத்தை மாற்றி கிளம்பி வந்தாள்.


கிஷோர் வீடு வாசலில் நின்றாள்.. தயக்கத்துடன் நுழைந்து ஹாலை அடைந்ததும் அவள் விழி சௌமியாவை தேடியது.


காணவில்லை.


மெதுவாக அவளை ஒரு ஆடவன் நெருங்குவதை கூட உணராமல் சௌமியாவை விழிகள் உருண்டு உருண்டு தேடியது.. அந்த ஆடவன் அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் உதடு பதித்து நாக்கால் மெல்ல தொடவே, அவள் விழித்தாள். 


அவளுடைய காதலன் அவளை குறும்பு புன்னகை காட்டி சோபாவில் உக்கார்ந்திருந்தான், அவன் கை அவன் ஆண்மையை தடவி தயார் படுத்தியதை கண்ட அவளுக்கு முதல் முறை அருவருப்பு. 


தன் முலைகளை நெஞ்சை முட்டி நசுக்குபவன் எவனென அவன் தோளில் கை வைத்து தன்னிடமிருந்து விலக்கி பார்க்க அது கதிர்..


கதிர்: (அவளை கண்ணடித்து) நாங்க உன்னை ரொம்ப மிஸ் பண்ணோம் டி. ஏன் மூணு நாளா வரல. என் தம்பி உன்ன நினச்சு நெறய அழுதான்..


மலர்: இல்லையே கிஷோர் அழுத மாதிரி தெரியல.. என்று சொன்னவளுக்கு பின்னர் தான் புரிந்தது, மீண்டும் ஒரு அருவருப்பு உணர்வு, அதை வெளிக்காட்டாமல் முழுங்கி வெறுமென அவனை பார்த்து சிரித்தாள்.


பூனை போல் பதுங்கி வந்து அவளை பின்னால் இருந்து இன்னொரு ஆடவன் அணைத்தான்.. 


அவள் பார்வை சோபாவில் விழ, கிஷோர் அசையாமல் சிரித்த வண்ணம் இருந்தான். மூர்த்தி தான் பின்னால் ஊகித்து கொண்டாள்.


மூர்த்தி: மருமகளுக்கு மாமனார பாக்குறதுக்கு இப்போ தான் தோணுச்சா டி..


கேட்டவர், அவள் வெற்று நடு முதுகில் மீசை உரச இதழை அழுத்தினார், இடுப்பில் ஒரு உந்துதல் கொடுத்து அவர் அவளை எவ்வளவு நாடுகிறார் என்று காட்டினார்..


அப்பாவுக்கு மரியாதை கொடுத்து கதிர் மலரை விட்டு விலகி பின்னர் கைக்கடிகாரத்தை பார்த்து நேரமாச்சு நான் கிளம்புறேன் என்று வெளியில் எங்கோ சென்றான்.


சௌமியா எங்கடி இருக்க? மனதுக்குள்ளே கத்தினாள்.. 

அவளுக்கே ஆச்சரியம்!!! தான் எதிர்பார்த்ததை விட தன் உடல் இவர்களின் சீண்டல் கண்டு மசியவில்லை..


மூர்த்தி: என்னடி மறுமக வந்ததுல இருந்து எதுவும் பேசாம அமைதியா இருக்க, என்னடா? உடம்பு கிடம்பு சரியில்லையா


மலர்: அக்கா எங்க மாமா?


மூர்த்தி: சௌமியா கடைக்கு போயிருக்கா டி.


மலரின் கண்கள் மூர்த்தியின் முகத்தை பார்க்காமல் அங்கும் இங்கும் அலைந்தது.


மூர்த்தியோ மூன்று நாட்களுக்கு பின்னால் மலரை பார்த்த சந்தோசத்தில் அவள் உடலை உச்சி முதல் பாதம் வரை கண்களால் அவள் அழகை பருகினார்.


மூர்த்தி: கிஷோர் கொடுத்து வச்சவன் உன்ன கட்டிக்கிறதுக்கு.


மலர்: (அவள் காதில் விழவில்லை) என்ன மாமா.


மேலும் தொடர்ந்து அவர் மலர் முதுகில் நக்க, அவள் கண்களை மூடிக்கொண்டு உடலை மென்மையாக நெளித்து அந்த சிற்றின்பத்தை சுவைத்தாள். மேலும் அவள் குண்டி நடுவில் மாமனார் அவர் சுன்னியை அழுத்த, அவள் மனவலிமை உடைந்தது..


மலர்: மாமா வீட்டுக்கு வந்தவள நிக்க வச்சுட்டே இருக்கீங்க.


மூர்த்தி: மாமா உன்ன பாத்த சந்தோசத்துல எல்லாத்தையும் மறந்துறேன் டி.. வா உக்காருவோம்..


என்று அவளை பின்னாலிருந்து பிடித்துக்கொண்டே அவர் நகர்ந்து நகர்ந்து சோபாவில் உக்காந்து அவளை தன் மடியில் போட்டுக்கொண்டார்.


டிவியில் பாடல்கள் ஓட, அவர் கைகள் அவள் வயிற்றில் ஓடிக்கொண்டிருந்தது..


டிவியில் ஓடும் பாடலில் நாயகியின் முலைகள் குலுங்க, மூர்த்தி மலரின் மார்பை பார்த்தார்..  புதிதாக சால் அணியும் பழக்கம் ஏன் என்று நினைத்தார்.


மூர்த்தி: ச்சா பேன் ஓடுனாலும் ரொம்ப வேர்க்குது, 


என்று பேச்சு வாக்கிலே அவள் சாலை உருவி முகத்தை துடைத்தார்.. 


மூர்த்தி: மருமகளே என்ன சென்ட் டி அடிக்கிற.. இப்புடி மணக்குது உன்மேல..


மலர்: அது சென்ட் வாசம் இல்ல.. என் உடம்பு வாசம்..


(சொல்லிவிட்டு ச்சீ என்று கண்ட்ரோல் யுவர்செல்ஃப் என்றாள்)


மூர்த்தி: ஹாஹா.. அப்படியா டி தங்ககுட்டி என்று அவள் கழுத்தில் கூந்தலில் முகம் புதைத்து மோப்பம் பிடித்தார்.. 


மருமகளே கொஞ்ச நேரம் மாமா கூட ரூமுக்கு வாயேன்.. உனக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்கு..


மலர் தயங்கியவாறு "ரூமுக்கா என்ன மாமா.. என்ன சர்ப்பிரைஸ்"


மூர்த்தி: அட.. உள்ள வா மருமகளே.. 


மலர்: இல்.. இல்ல.. இங்கேயே சர்பிரைஸ் காட்டுங்க.. எல்லாரும் பாக்கட்டும்..


வள்ளி: மலரு தங்கம்.. மாமா ஆசையா உனக்கு மட்டும் காட்டனும் ன்னு கூப்பிடறாரு.. போய்ட்டு வா ம்மா..


மலர்: சரி அத்தை என்று மூர்த்தி பின்னால் மூர்த்தியின் கை பிடித்து கொண்டு நடந்தாள்.. ஒரு பீதியுடன் என்ன நடக்க போகுதோ என்று.. ரூமுக்குள் நுழையும் முன்பு கூட ஒருமுறை திரும்பி சௌமியா வருகிறாளா என்று பார்த்துபார்த்தாள், சௌமியா வரவில்லை, ஆனால் கதிரை போல கிஷோரும் வெளியில் எங்கோ சென்றான்.. மூர்த்தி கதவை மூடி தாழ்ப்பாள் போட்டார்..


மூர்த்தி: மலர் என்னாச்சு ம்மா வந்ததுல இருந்து ஒருமாதிரி சோகமா இருக்கியே.. உடம்பு கிடம்பு சரியில்லையா.. என்று மலரின் நெற்றி கழுத்தில் கையை தாராளகமாக தடவினார்..


மலரின் உடம்புக்குள் சூடு கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது.. 


மலர்: இல்ல மாமா நல்லா தான் இருக்கேன்.. 


மூர்த்தி: என்னமோ புள்ள ஒருமாதிரி இருக்கியே, சரி சாப்பிடியா..


மலர்: ம்ம் சாப்பிட்டேன் 


மூர்த்தி: நீ சும்மா சொன்னாலும் சொல்லுவ.. கைய கொடு என்று வலது கை விரல்களை மோந்து பார்த்தார்.. ம்ஹூம் ஒரு மனமும் வரல.. விரல்களை வாயில் நுழைத்து ஒன்று ஒன்றாக சப்ப மலர் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்..


மூர்த்தி அவள் விரலை தன்னிலை மறந்து முழுதாக இரண்டு சூப்ப மலர் தவித்துக் கொண்டிருந்தாள்.. 


மூர்த்தி: பொய் சொல்லாத மருமகளே.. நீ சாப்பிடவே இல்ல


மலர்: மாமா ஸ்பூன் ல சாப்பிட்டேன்.. தயங்கி தயங்கி சொன்னாள்..


மூர்த்தி உள்ளுக்குள் குதூகலத்துடன் மலரின் முகத்தை நெருங்கினார்.. இருவரின் உதடும் நெருங்கி வர.. மலரால் முகத்தை திருப்ப நினைத்தாலும் முடியவில்லை.. 


இருவரின் உதடுக்கும் ஒரு இன்ச் இடைவெளி.. மலர் கண்கள் மூடியது.. மூர்த்தியின் இரு கரங்கள் அவள் கன்னங்களை சிறை பிடித்தது.. 


மூர்த்தி நாக்கை நீட்டி அவள் உதட்டை மென்மையாக கோடு போட்டு நக்கினார்.. மலரின் சூடான் வேக மூச்சு மூர்த்தியின் மேல் பட.. வெறி வந்து அவள் மூடிய உதடுகளை நக்கினார்.. 


மூர்த்தி : வாய திற டி என் செல்ல மருமகளே.. 


அவளும் கைப்பொம்மை போல வாயை திறந்து காட்ட.. மூர்த்தி அவள் வாயை முதலை கவ்வுவது போல கவ்வினார்.. 


மலரால் அதற்கு மேலே தாக்கு பிடிக்க முடியவில்லை.. வெள்ளம் அடித்து செல்லும் பாதைக்கு அவளும் சென்றாள்.. 


மலரும் மூர்த்தியின் வாயை கவ்வினாள். சாத்திய அறை அவர்களுக்கு அனைத்து தைரியத்தையும் கொடுக்க மூர்த்தி மருமகளை கட்டி அணைத்து முதுகை ஆரத்தழுவி அவள் உதடுகளை சப்பினார்.. மலரும் ஒத்துழைக்க மேல் உதடு கீழ் உதடு என்று மாறி மாறி ருசித்து சப்ப எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை.. மூர்த்தி நாக்கை உள்ளே நுழைத்து அவள் நாக்குடன் சண்டை போட மலரும் முழுமையாக ஒத்துழைத்தாள்.. 


மூர்த்தி உதடுகளை விடுவித்து ஒரு இன்ச் இடைவெளி விட, மலர் கண்களை பூ இதழ் போல மெல்ல திறந்து "மாமா" என்றாள் கேள்வியாக..


மூர்த்தி: எச்சிய ஏன் டி தர மாட்டிங்கிற..


மலர்: (பவ்வியமாக) தரேன் மாமா..


அவள் கண்களை மூட, மூர்த்தி அவள் உதடுகளை மூடி எச்சில் பயணம் மேற்கொள்ள, அவள் எச்சில் தயாராக வைத்திருக்க நாக்கால் வழித்து சுவைத்து முழுங்கினார்.. மேலும் ஐந்து நிமிடம் அவள் உதடுகளை சுவைத்து விடுவித்தார்..


மூர்த்தி: பூரி சாப்பிடியா மா.. 


மலர்: (இதுக்கா இவ்ளோ என்று நினைத்து இதழோரத்தில் கள்ள சிரிப்புடன்) ஆமா மாமா..


சர்பிரைஸ் என்ன மாமா.


மூர்த்தி: ஒரு நிமிஷம் கண்ணை மூடு.


அவள் கண்ணை மூட மூர்த்தி பீரோவில் இருந்து ஒரு கவரை எடுத்து அவள் கையில் வைத்தான்..  அவள் கண்ணை திறந்து பிரித்து பார்த்தாள்..


அது ஒரு சாதாரண ப்ளவுஸ். மெல்லிய துணி. 


மலர்: என்ன மாமா ப்ளவுஸ் இருக்கு.. எனக்கா?


மூர்த்தி: ஆமா டி செல்லம் உனக்கு தான். இந்தா.. இப்போவே போட்டு காட்டு. என் மருமகளோட அம்சமான மார்புக்கு அழகான ஜாக்கெட்.


வாங்கி பிரித்து பார்த்த மலர் மகிழ்ச்சியாக"சூப்பரா இருக்கு.. ஆனா சைஸ் கரெக்ட் ஆ இருக்குமா ன்னு தெரியலையே..


மூர்த்தி: போட்டு பாக்காம எப்புடி மா தெரியும்.. போட்டு காட்டு மாமனார் சொல்றேன் எப்படி இருக்கு ன்னு.. உனக்காக உன்னோட அழகுக்கும் உன்னோட கலருக்கும் பாத்து பாத்து வாங்குனது..


நீங்க எதுக்கு வாங்கிருப்பிங்க எனக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டாள்.


மலர்: சரி மாமா வெளிய இருங்க. போட்டுட்டு கூப்புடுறேன்.


மூர்த்தி: ஏன் டா மாமா இங்க இருக்கேனே..


மலர்: இங்கேயா!! வேண்டாம் மாமா.


மூர்த்தி: ஏன்டா வேண்டாங்கிற.. மாமா இருக்கிறது பிடிக்கலையா..


மலர்: அய்யோ அதெல்லாம் இல்ல மாமா.. நீங்க வெளிய இருங்க.. நான் போட்டு பாத்துட்டு சொல்றேன்.


மூர்த்தி: எதுக்கு ம்மா என்னை இப்படி விரட்டுற.. இன்னைக்கு காலைல இருந்து மூஞ்சி கொடுத்தே பேச மாட்டிங்கிற.. மாமா தான் உன்ன அரை குறையா பாத்திருக்கேன் ல. என்கிட்ட எதுக்கு கூச்சம்..


மலர்: மாமா உங்களுக்கு எப்படி புரிய வைக்க னு தெரியல..


மூர்த்தி எதுவும் சொல்லாமல் கதவை நோக்கி போக


மலர்: மாமா என்னாச்சு? ஏன் கோபமா போறீங்க.


மூர்த்தி: இல்ல.. உலகத்துல இல்லாத மருமக எனக்கு கிடச்சுட்டா ன்னு சந்தோசமா இருந்தேன்.. ஆனா நீயும் மத்த மருமக மாதிரி விரட்ட தான் செய்யுற..


மலர்: அப்படி சொல்லாதீங்க மாமா.. நான் ப்ரா போடல.. அதுதான் வெளிய இருக்க சொன்னேன்.. 


மூர்த்தி: (அருகில் வந்து) அய்யோ கழுத ப்ரா போடலனா மொலை தொங்கிரும் டி மறுமகளே.. 


மலர் வெட்கப்பட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பினாள்..


மூர்த்தி: நிஜமா ப்ரா போடலயா மலரு.. 


என்று கேட்டவாறே, கையை அவள் அக்குளின் கீழ் முலையின் பக்கவாட்டில் தடவி பாத்து "ஆமா போடல.. ஏன் ப்ரா போடல நீ" என்றார்..



 மலர்: மாமா


மூர்த்தி: சொல்லுடி மருமகளே ஏன் ப்ரா போடல.. இப்போ வயசு பிள்ள நீ, ப்ரா போடலனாலும் மொலை தொங்காமா நிக்கும்.. அதுக்குன்னு ப்ரா போடாம இருந்தா, வயசு கூட கூட உங்க அத்தை மொலை மாதிரி உன் மொலையும் தொங்கி போய்டும்..


மலருக்கு இதயம் படபடவென்று அடித்து வேர்க்க என்ன பேசவென புரியாமல் நிக்க..


மூர்த்தி: என்னமா ஆச்சு.. மாமனார் பிடிக்கலையா. வேண்டா வெறுப்பா நிக்குற.. 


மலர்: அய்யோ சத்தியமா அப்படி இல்ல மாமா. நீங்க பச்சையா பேசுறது எனக்கு கூச்சமா இருக்கு. எந்த பொண்ணா இருந்தாலும் கூச்சமா தான் இருக்கும்.


மூர்த்தி: அட கழுத நம்ம குடும்பம் மத்த குடும்பம் மாதிரியா இருக்கு. எவ்ளோ அன்னியோன்யமா பாசமா ஒற்றுமையா இருக்கு. நீ கூட இவளோ நாள் அப்படி தான் இருந்த. இப்போ என்ன ஆச்சு உனக்கு.


மலர்: அது அது ஒன்னும் ஆ மாமா நான் அப்படியே தான் இருக்கேன்.


மூர்த்தி: சரி நீ ப்ளவுஸ் போட்டுட்டு கூப்பிடு சரியா..


மலர்: சரி மாமா.


மூர்த்தி வெளியே போய் கதவை மூடிக் கொள்ள பத்து நிமிடம் கழித்து மலர் மகா லக்ஷ்மி போல வந்து நின்றாள்.


வள்ளி ஓடி வந்து அவள் நெற்றியில் விரல்களை வைத்து சொடுக்கு போட்டு திருஷ்டி கழிக்க, மூர்த்தியும் வாயை பிளந்து அவள் அழகை ரசித்து கொண்டிருந்தார்கள்.


மலர் சாவி கொடுத்த பொம்மை போல சோபா வில் மூர்த்திக்கு அருகில் அமர்ந்து மூர்த்தியை பார்த்து "நல்லா இருக்கா மாமா" என்றாள்.


மூர்த்தி: ரதி தேவதை மாதிரி அழகா ரொம்ப ரொம்ப அழகா இருக்குற மருமகளே.


மலர்: (சிரித்து விட்டு) நான் இல்ல மாமா சாரி நல்லா இருக்கா, ப்ளவுஸ் நல்லா இருக்கா.


மூர்த்தி: சாரி நல்லா இருக்கும்மா.. ப்ளவுஸ் எப்படி இருக்குன்னு சேலையை கழட்டி பாத்தா தான் தெரியும். 


என்று சொன்னவுடன் தாமதிக்காமல் அவள் முந்தானையை எடுத்து அவர் மடியில் வைத்து கொண்டார்.


மொலைகள் ரவிக்கையில் முட்டி நிக்க மூர்த்தி அவள் மொலையை கடித்து தின்பது போல் பார்க்க மலருக்குள் இருந்த அவள் அடக்கி வைத்திருந்த காம மிருகம் விழித்து கொண்டது.


மலர்: மாமா சேலையை உருவிட்டிங்களா.. சரி இப்போ சொல்லுங்க எப்படி இருக்கு


என்று நெஞ்சை தூக்கி காட்டினாள்.


மூர்த்தி: ரொம்ப அழகா இருக்கு டி மருமகளே பார்க்கும் போது.. ஆனா உனக்கு பிட்டிங் எல்லாம் கரெக்ட் ஆ இருக்கா.. சொல்லு..


மலர்: கரெக்ட் ஆ இருக்கு ன்னு தான் நினைக்கிறேன் மாமா.


வள்ளி: என்னங்க நீங்க அவளுக்கு என்ன தெரியும்.. நீங்க தான் தொட்டு பாத்து சரியா இருக்கா இல்லையா தெரிஞ்சுக்கோங்க.


மூர்த்தி: சரியா சொன்ன டி. மலரு கொஞ்சம் மாமா மடில வந்து உக்காந்துக்க..


சரி மாமா என்று வந்து அவள் உட்கார்ந்தாள்.


மூர்த்தி அவள் இரு தோள்பட்டையிலும் கை வைத்து தடவி கொண்டே இரு கை முட்டி வரையும் தடவினார், அவள் அக்குள்களில் விரலை விட்டு அமுக்கினார் 


மலர்: ஆ மாமா கூச்சமா இருக்கு.


பின்னர் மூர்த்தி அவர் கைகளை அவள் முதுகு பக்கம் கொண்டு வந்து அவள் முதுகை அழுத்தி தடவினார்.


மலர் பற்களை கடித்து அதை அனுபவித்து கொண்டிருந்தாள். அவர் கைகளை அவளுடைய இருபக்கவாட்டிலும் வைத்து அக்குள்ளுலிருந்து மேலே கீழே என தடவ அவளின் முலையின் பக்கவாட்டு சதையும் அவர் கையில் உணர அழுத்தி அழுத்தி தடவினார்.


மலர் அவர் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, மூர்த்தி அவரின் கையை அவள் பிளவுசில் ஊர்ந்து போக விட்டு அவள் இரு முலைகளையும் கப்பென பிடித்தார்.


மலர் கண்களை மூடிக்கொண்டு அவள் இடுப்பை அசைத்து அவரின் ஆண்மையை தேடினாள்.



மூர்த்தியும் கண்களை மூடி அந்த கொழுத்த இரண்டு முலைகளை மென்மையாக அமுக்கி அதன் தின்மையை உணர்ந்தார். அவளின் ஒரு முலைக்கு அவரின் ஒரு கை பத்தவில்லை. 


மூர்த்தி: இங்க ப்ளவுஸ் கொஞ்சம் லூசா இருக்கிற மாதிரி இருக்குமா.. உனக்கு எப்படி இருக்கு..


மலர்: எனக்கு தெரியல மாமா.. சரியா இருக்கிற மாதிரி தான் தோணுது.


வள்ளி: என்னங்க உங்களுக்கு தெரியல னா.. கைய வச்சு நல்லா அமுக்கி தான்பாருங்களேன்.


மலர்: ஆமா மாமா அத்தை சொல்ற மாதிரி நல்லா அமுக்கி பாருங்க..


மூர்த்தி: ஆ என் பழைய மருமக வந்துட்டா.. இப்போ பாருடி மருமகளே நான் எப்படி அமுக்குறேன் னனு.


மலர்: ம்ம் பாக்குறேன் மாமா அமுக்குங்க.


மூர்த்தி அவள் முலையில் இருந்த கைக்கு அழுத்தம் கொடுத்து அமுக்க, முதல் அமுக்களிலே அவளுக்கு வலி எடுத்தது. வலிக்கு இணையாக சுகமும் கிடைக்க, மாமனாரின் கையின் மேல் தன் கையை வைத்து அமுக்க சொன்னாள். மூர்த்தி இரண்டு கைகளாலும் மருமகளின் மொலையை பிடிச்சு பிசைந்து கொண்டிருந்தார்.. அஞ்சு நிமிடமாக மெய் மறந்து பிசைய அவளும் மெய்மறந்து மாமனார் நெஞ்சில் சாய்ந்து இருந்தாள். அவள் இரு முலைகளும் ரவிக்கையின் விளிம்பை தாண்டி பிதிங்கி கொண்டு இருந்தது.


மலர்: மாமா 


மூர்த்தி தன்னை மறந்து அவள் முலைய கசக்கி கொண்டிருந்தார்.


மலர்: மாமா அளவு கரெக்டா இருக்கா


மூர்த்தி: கூப்டியாமா 


மலர்: பிளவுஸ் அளவு கரெக்டா இருக்கா ன்னு கேட்டேன் மாமா.


மூர்த்தி: என்னால சரியா சொல்ல முடியல மருமகளே. ஆனா கண்டுபிடிக்க என்கிட்ட வெற வழி இருக்கு.


மலர்: என்னது மாமா


மூர்த்தி: இதோ இப்படி தான் என்று அவள் பிளவுஸ் மேலிருந்து கையை உள்ளே நுழைத்தார். அவர் வலது கையால் பிரா அணியாத மருமகளின் இடது முலையை முழுமையாக பிடித்தார்.


மலருக்கு காமம் உடல் முழுக்க பரவி கிடக்க "ஆ மாமா" என்றாள்.


மூர்த்தி: பாத்தியா டி ஒரு கையே முழுசா விட்டுட்டேன்.. அந்த அளவு லூசா இருக்கு..


மலர்: மாமா ப்ளவுஸ் அளவு எவ்ளோ சரியா இருந்தாலும் ஒரு கை உள்ள போகும் மாமா.. அது வச்சு நீங்க ப்ளவுஸ் லூசு ன்னு சொல்லாதீங்க.


வள்ளி: எங்க அவ சொல்றதும் சரிதான் நீங்க ரெண்டு கையையும் உள்ள விடுங்க.


மலர்: ஐயோ அத்த வேண்..


வேண்டாம் என்று சொல்வதற்குள் தரையிலிருந்து தங்க புதையலை அள்ள கை விடுவது போல மூர்த்தி அவரது இடது கையை வலப்பக்கம் விட்டு வலது முலையை பிடித்தார்..


மலர் இமைகளை மெதுவாக மூடி மூர்த்தியின் மேல் முழுதாக சாய்ந்தாள். 


மூர்த்தியின் இமைகளும் மூடி அவன் முகம் மலரின் கழுத்தும் தோளும் சேரும் இடத்தில் முட்டியது.


அங்கே வள்ளியின் விழிகள் மட்டும் அகல விரிந்து அதை ரசித்துக் கொண்டிருந்தது.


இரத்த காட்டேரி இரத்தம் குடிப்பது போல மலரின் கழுத்தை மூர்த்தி கவ்வி, கையில் இருந்த அழகிய மருமகள் மலரின் பெருத்த முலைகளை அனுபவித்து பிசைந்து கொண்டிருந்தான். மூர்த்தியின் முகத்தில் அவ்வளவு பாவனைகள், மலரின் முகத்தில் குழப்பமான காமம் கொப்பளித்தது.


எதிரே இருந்த வள்ளி விருட்டென எழுந்தாள். எழுந்த வேகத்தில் அவள் அமர்ந்திருந்த நாற்காலி 2 அடிகள் பின்னே உந்தப்பட்டது.


என்ன சத்தம் என அறிய மலரின் இமைகள் கால்வாசி திறக்க ஒரு கை அவளை நோக்கி வந்தது. யோசிக்க நேரமில்லாமல் மலரின் கன்னத்தில் பளார் பளார் பளார் பளார்  என நான்கு அறைகள் விழுந்தது. 


தரையெல்லாம் தக்காளி, வெண்டைக்காய் வெங்காயம், உப்பு சிதறிக்கிடக்க, உக்கிரமான முகமும் கலங்கிய கண்களுமாய் சௌமியா நின்று கொண்டிருந்தாள்.


என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - பாகம் 23

 வேகத்தடை ஆட்டோவை சற்று குலுக்கி விட, கிஷோர் அதை சாதகமாகமாக்கி மலரின் தோளை இடித்து அந்த மூன்றாவது மனிதன் மீது தள்ளினான்.. 


மலரும் அப்பாவியாய் அவன் மேல் போய் விழுந்தாள்.. அவன் ப்ப்ச் என்ற சத்தத்தோடு முகத்தை சுருக்கிக்கொண்டு திரும்பினான்.


மலரை கண்டதும் முகம் வியந்தது, அவள் இடித்து விலகிய பின்னரும் அவள் உடம்பின் மென்மையை மனதில் ருசித்துக் கொண்டு மலரிடம் சாரி மேடம் என்றான்..


மலர்: ஐயோ இங்க சாரி சொல்ல வேண்டியது நான் தான்.. சாரி சார், இந்த இவன் தான் ஸ்டெடியா இல்லாம என் மேல மோதி உங்க மேல தள்ளிட்டான்.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே..


அவன்: ஐயோ எனக்கு ஒன்னும் இல்லைங்க.. (என்று சொன்னவாறே வலது நெற்றியை அழுத்தி தேய்த்துக் கொண்டான்)..


மலர்: என்னாச்சு சார் தலைல ஏதாச்சும் அடி பட்ருச்சா?


அவன்: கம்பி ல தலை இடிச்சுருச்சு ன்னு நினைக்குறேங்க.. என்றபடி நெற்றியை தேய்க்கும் பொழுது விரலில் ஈரம் பட்டது போல் உணர்வு ஏற்பட விரலை எடுத்து பார்த்தவன் "ஐயோ இரத்தம்" என்று அலறினான்.. 


ஆட்டோக்காரன் பதறியடித்து பிரேக் உடைந்து போகும் அளவு ஓங்கி மிதித்து ஆட்டோ அந்த சாலையில் அடுத்த சென்டிமீட்டர் நகராமல் கிச்சென அப்படியே சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்..


ஆட்டோ சென்று கொண்டிருந்த வேகத்தில் சடன் பிரேக் போட்டதால் அந்த விசை மலரை முன்னுக்கு வேகமாக தள்ள, ட்ரைவர் சீட்டை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தாள்.. பயணியர் சீட்டில் இருந்த இரு ஆண்களும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக கம்பியை பிடித்து காலை முன் நீட்டி விழுந்து விடாமல் சுதாரித்துக் கொண்டனர்.. 


ஆனால் மலர் மட்டும் முன்னால் இடிக்க போய்க்கொண்டு இருந்தாள்.. அந்த அந்நிய ஆடவன், வலது கையால் கம்பியை கெட்டியாக பிடித்து இடது கையை மலரின் முதுகுக்கு பின்னால் இருந்து முன்னால் சுற்றி பிடித்து இழுத்து விழாமல் பார்த்துக் கொண்டான்..


அனைத்தும் இமை இமைக்கும் வேளையில் நிகழ்ந்தது.. 


ஆட்டோக்காரன் பின்னால் திரும்பி பார்க்கும் பொழுது கிஷோர் கண்ணை இருக்க மூடி கம்பியை பிடித்த படி இருந்தான்.. நடுவில் இருந்த மலர் அந்த ஆடவனின் நெஞ்சில் முதுகை வைத்து சாய்ந்து இருந்தாள், அவன் கை பின்னாலிருந்து முன்னால் விட்டு சரியாக மலரின் கொழுத்த முலை இரண்டையும் அமுக்கியபடி இருந்தது.. மலரின் கை அவன் தொடையை பிடித்தபடி இருந்தது.. 


ஆட்டோக்காரன் மூவரையும் மாறி மாறி பதட்டத்துடன் பாத்து "யாருக்குங்க ரத்தம்"


அவன்: இதோ இருக்கு பாருங்க என்று விரலை காட்ட அதில் ஒரு சொட்டு ரத்த துளி இருந்தது..


ஆட்டோக்காரன் கண்களை இமைக்காமல் 3 நொடி அந்த ஆடவனை பார்வையால் முறைத்துவிட்டு திரும்பி வண்டியை ஓட்டினான்..


மலருக்கு ஒரு நொடி உயிர் பயம் அவளை ஆட்கொண்டது.. பயத்தில் அவள் வேகமாக மூச்சு வாங்க, அவள் முலை ஏறி இறங்கியதை அந்த அந்நியன் தன் கையில் உணர்ந்தான்.. 


தன் முலை மேல் இருந்த அவன் கை மேல் தன் கையை வைத்து இருக்கையில் சாய்ந்து பெருமூச்சு விட்டாள்.. அந்த அந்நியன் கை முலையை அழுத்தி பிடித்திருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தவள், வெக்க புன்னகையுடன் அவன் கையை முலையில் இருந்து எடுத்தாள்..


இங்கே கிஷோர் அவன் உயிரே காப்பாத்துவத்திலேயே குறியாக இருந்து மலரை அந்த அந்நியன் பிடித்து காப்பாற்றியது போல என்னால் முடியலையே என்று வருத்தப்பட்டான்.. வருத்தம் எல்லாம் சில நொடி தான்.. அந்நியன் கை தன் காதலியின் பெரிய முலையை பிடித்திருப்பதை பார்த்ததும் பாண்ட் மேல் சுன்னியை அழுத்தி தடவிக் கொண்டான்..


மலர்: (ஹ்ம்ம் ஹ்ம்ம் பெரு மூச்சுடன் நெஞ்சில் கைவைத்து) ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ.. நீங்க மட்டும் பிடிக்கலனா நான் காலி.. அப்புறம் ஊ ஊ தான்..


அந்நியன்: இதுல என்ன இருக்கு ங்க.. இவ்ளோ அழகான பொண்ணுக்கு அடி பட விட்டா நான் நரகத்துக்கு தான் போவேன்.


கிஷோர்: (அக்கறையுடன் அவள் தொடையில் அடித்து) அப்டி அபசகுணமா பேசாத டி லூசு..


மலர்: போடா நெருப்பு ன்னு சொன்னா சுட்றுமா.. (அந்நியனிடம் திரும்பி) உங்க பேரு என்ன ப்ரோ..


அந்நியன்: ரவீந்தர் ங்க.. 


உங்க பேரு என்று கேட்பதற்குள் "என் பேரு மலர்" என்று கை கொடுத்தாள்..


ரவீந்தர் அவள் கையை பிடித்து அதன் மென்மையை ஆழ உள்வாங்கிக்கொண்டான்..


"இது என் பாய் பிரண்ட் கிஷோர்" என்று மலர் அறிமுகப்படுத்த.. கிஷோர்  கள்ளத்தனமாக மலரை இடித்து தள்ளிக் கொண்டு ரவீந்தர் க்கு கை கொடுத்தான்.. அவன் இடித்ததில் மலர் ரவீந்திரனுடன் நன்கு ஒட்டிப்போனாள்.. 


அதன் பின்பு கிஷோர் விலகி மலருக்கு இடம் கொடுக்காமல் இருக்க, மலருக்கும் ரவீந்தருக்கும் அது போதை கொடுக்க கிஷோரை தள்ளி போக சொல்லாமல் அப்படியே இருந்தனர்.. 


மலர் என்ன தான் சௌமியாவிடம் வாக்கு கொடுத்தாலும் அழகான அந்நிய ஆடவனின் நெருக்கத்தை தவிர்க்க முடியவில்லை.. மேலும் மலர் கிஷோரின் நோக்கத்தை எளிதாக புரிந்து கொண்டாள், இந்த ஆட்டோ சிற்றின்பத்தை தொடர்வதா? விடுவதா? என்று தயங்கிக் கொண்டிருந்தாள்.. 


ரவீந்தர் தயங்கி தயங்கி "மலர்" என்றான். சென்னை போக்குவரத்து இரைச்சலில் ரவீந்தரின் குரல் இளையராஜா பாடல் போல அவளுக்கு இனிமையாக இருந்தது.. 


"என்ன ரவி? ரொம்ப இடிக்குறேனா? தள்ளி போகவா?" என்று படபடவென பேசியவள்.. "ச்சீ நான் என்ன லூசு மாதிரி பேசிட்டேன்" என்று நொந்து கொண்டு விலக போனாள்..


ரவீந்தர் அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு "ஐயோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. நான் சொல்ல வந்தது வேற.. சாரி மலர்"


மலர்: (புருவத்தை சுருக்கிக்கொண்டு) என்னாச்சு ரவீ எதுக்கு சாரி


கிஷோர் : ஆமா ப்ரோ எதுக்கு சாரி.. (மலரை மேலும் அவன் மேல் தள்ளினான்)


ரவீந்தர்: இல்ல நான் அப்போ தெரியாம மலரை அங்க பிடிச்சுட்டேன்.. சாரி..


மலர் என்ன சொல்வதென தெரியாமல் முழிக்க.. கிஷோர் "எங்க ப்ரோ பிடிச்சிங்க"


மலர்: டேய் சும்மா இரு டா


கிஷோர்: நீ சும்மா இரு டி.. எங்க ப்ரோ பிடிச்சிங்க.. 


ரவீந்தர்: இல்ல அது வந்து தெரியாம..


மலர்: நான் விழப்போனப்ப என் பிரஸ்ட்  ஐ பிடிச்சு தூக்கினார்.. (ரவீந்தரிடம் திரும்பி) தெரியாம தான பிடிச்சிங்க பரவால்ல விடுங்க..


கிஷோர்: என்னடி பரவால்ல ன்னு சொல்ற.. அவர் தெரியாம பிடிச்சார் ன்னு உனக்கு தெரியுமா.. தெரியாம பேசாத.. நான் பாத்தா கரெக்ட் ஆ சொல்லிருப்பேன்.. 


மலருக்கும் அடுத்த படி எடுத்து செல்ல உடல் துடித்தது.. 


மலர்: ஓ இப்போ நீ பார்த்து நியாயம் சொல்றதுக்கு அவரை மறுபடியும் பிடிக்கவா சொல்ல முடியும்.. தேவை இல்லாம பேசாத கிஷோர்.. அவர் என் உயிரை காப்பாத்திருக்காரு.. 


கிஷோர்: ஒருத்தரோட உள்நோக்கம் தெரியாம அவங்கள பாராட்ட கூடாது டி.. அவர் மறுபடியும் அங்க பிடிச்சு பாக்கட்டும்.. நான் சொல்றேன் தெரியாம தான் பிடிச்சாரா ன்னு..


என்ன நடக்கிறது இங்க.. எந்த காதலனாச்சும் தன் காதலி மார்பை அந்நியனை விட்டு பிடிக்க சொல்லுவானா? என்று புரியாமல் விழி பிதுங்க பார்த்தான்..


மலர்: ஒன்னும் வேண்டாம்.. என் வீடு 2 நிமிஷத்துல வந்துரும்.. நாம என்ன எங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஆளில்லாத பார்க் இருக்கோம் ன்னு நினைப்பா உனக்கு..


கிஷோர்: ஆட்டோ அண்ணா.. நான் சொன்ன வீட்டுல விட வேண்டாம்.. அதை தாண்டி ஒரு பார்க் இருக்கும்.. அங்க விடுங்க..


மலர்: (ரவீந்தரிடம் திரும்பி) சரியான லூசு இவன்..


ஆட்டோ பூங்காவிற்கு வந்து நிற்க.. அது கொஞ்சம் பழைய பராமரிக்கப்படாத பூங்கா.. அங்கு இருந்த உடைந்த ஊஞ்சல்கள், சருக்கல்களில் குழந்தைகளும் பெற்றோர்களும் விளையாட வருவதில்லை.. இப்பொழுது அது ஒரு காதலர்கள் சரணாலயாமாக மாறியது.. 


மலர்: டேய் எதுக்கு டா தேவையில்லாம இங்க நிறுத்த சொன்ன.. 


என்று சொல்லிக்கொண்டே இறங்கினாள்..


ரவீந்தர் மட்டும் உள்ளேயே இருக்க.. கிஷோர் "ப்ரோ என்ன உள்ளேயே இருக்கீங்க.. வெளிய வாங்க"


ரவீந்தர்: ஐயோ வேண்டாம்.. உங்க வம்புக்கு நான் வரல.. அண்ணா ஆட்டோவை எடுங்க.. 


ஆட்டோ நகர கிஷோர் தடுத்து நிறுத்தினான்.. 


மலர்: ஹையோ ரவீ அவன் லூசு அவனை விடுங்க.. நீங்க வாங்க.. நாம பிரண்ட்லியா சுத்தி பாக்கலாம்..


ரவீந்தர் தயங்கி கொண்டே இறங்க.. மூவரும் உள்ளே போய் ஒரு புதர் மறைவில் உக்காந்தனர்...


கிஷோர்: ப்ரோ அப்புறம் என்ன ஆரம்பிங்க.. 


மலர்: டேய் லூசு நீ அடங்க மாட்ட


ரவீந்தர்: அட ப்ரோ விளையாடாம சும்மா இருங்க.. 


கிஷோர்: பாத்தியா டி.. எங்க திரும்ப கை வச்சா.. இவர் முன்னாடி வேணும் ன்னு தான் அழுத்தினார் ன்னு கண்டு பிடிச்சுருவேன் அப்டின்னு வேண்டாம் ன்னு சொல்றாரு..


ரவீந்தர்: ஐயோ யாருங்க நீங்க.. சத்தியமா அப்டி இல்ல..


கிஷோர்: அப்படினா அப்போ மாதிரியே பிடிச்சு காட்டுங்க..


ரவீந்தர்: அது என்ன சாதாரணமா பிடிக்க கூடிய இடமா.. மலர் நீங்களாச்சும் சொல்லுங்க..


மலர்: அது லூசு சொன்னா கேக்க மாட்டான்.. எதுவா இருந்தாலும் நீங்களே பேசிக்கோங்க..


கிஷோர்: உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்லையா.. பக்கத்துல ஒரு பொண்ணு உக்காந்தா.. இப்படி தான் அவ மாரை கசக்கி பிசைவிங்களா..


தன்னை அடுத்த ஆண் கையாள்வதை காண கிஷோர் எந்த அளவு செல்கிறான் என்று பார்க்க மலர் விரும்பினாள்..


ரவீந்தர்: (இரண்டு நொடி மௌனமாக முறைத்து பார்த்தான்.. அந்த வார்த்தைகள் அவனை சீண்டி விட்டது) இப்போ என்ன நான் பிடிச்சு காட்டனுமா.. ஆனா அது மலர் சொல்லாம நான் பிடிக்க முடியாது..


மலர் என்ன சொல்வாள்? சரி என்று சொன்னால் அவள் காதலன் முன்பே அவள் மார்பில் கை வைப்பதா? என்று அவன் இதயம் துடிக்க அதன் சத்தம் அவனுக்கு கேட்டது..


மலர்: (கேசுவளா) எதுக்கு டா கிஷோர் இதலாம்.. பாவம் ரவீ.. எப்படி நடுங்குறார் பாரு..


ரவீந்தர் மனதில் என்ன இவள் என்னை பாவம் என சொல்கிறாள்.. காதலனும் காதலியும் சேர்ந்து என்னை மானபங்க படுத்துவதற்குள் அவள் மார்பை பிடித்து விட்டு இங்கிருந்து ஓடி விட வேண்டும்.. 


ரவீந்தர்: மலர் நான் உங்களை தான் பாவம் ன்னு நினைக்குறேன்..


மலர்: அப்போ நீங்க ரெடியா?


கிஷோர்: பாத்தா தெரியல.. அவர் ரெடி ஆகிட்டார் டி.. ப்ரோ அப்போ மாதிரியே அவ மார்ப பிடிங்க..


மலருக்கு வலப்பக்கத்திலுருந்த ரவீந்தர் கொஞ்சம் திரும்பி வலது கையால் அவள் இடது முலை பக்கம் கொண்டு வந்து ஒரு இன்ச் இடைவெளி இருக்க அந்த பெரிய முலையை பிடிக்காமல் அப்படியே நிறுத்தினான்..


கிஷோர் நாக்கில் எச்சி ஊற, பேண்ட்டில் ஆண்மை விறைக்க தன் காதலி முலையை அந்நியன் அமுக்க போவதை ஆர்வமாக பார்த்தான்..


மலரும் நொடி நொடி நகர அவளுக்குள் இருந்த காமம் துளிர் விட்டு பூத்துக் கொண்டிருந்தது.. அவள் அண்ணி சௌமியாவிடம் பேசிய அனைத்தையும் மறந்து ரவீந்தரின் கை தன் முலையில் பட ஏங்கி கொண்டிருந்தாள்..


ரவீந்தரின் கை மலர் முலையை பிடிக்காமல் அப்படியே இருக்க.. கிஷோர் ரவீந்தரின் முகத்தை பார்க்க, அவன் முகத்தில் வேர்த்து ஒழுகி களேபரமாக இருந்தது..


"எவ்ளோ நேரம் இப்படியே வச்சுருப்பீங்க.. பிடிங்க" அவன் கையை பிடித்து அவள் முலை மேல் அமுக்கினான்..


அந்த பஞ்சு போன்ற முலை பந்தை அவன் கை அழுத்தி அமுக்கி இருந்தது.. இந்த காட்சியை பார்த்து கிஷோர் தன் சுன்னியை தடவ முடியாமல் தவித்தான்.. மலர் காமத்தில் மூழ்கி அவள் காம்பு விறைத்தது..


ரவீந்தரின் சுன்னி கடப்பாரை போல பேண்ட்டை முட்டி நின்றது.. பதட்டமாக இருந்தாலும் காமன் அவனுக்கு தைரியத்தை வரவழைத்தான்..


கிஷோர் ஆரம்பித்தான்: மலர் இப்படித்தான் பிடிச்சுருந்தாரா சொல்லு டி


மலர்: ஹான்ன்.. என்னடா கேட்ட.. 


கிஷோர்: இப்படித்தான் பிடிச்சாரா ஆட்டோ ல..


மலர்: (தன் முலையை அமுக்கியிருக்கும் அவன் கையை பார்த்து) இல்லடா.. இப்படி இல்ல..


ரவீந்தர்: மலர் என்ன இல்ல ன்னு சொல்றீங்க.. இப்படி தான் பிடிச்சு இருந்தேன்..


மலர்: ம்ஹூம் இதை விட அழுத்தமா பிடிச்சுருந்தீங்க.. எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா?


கிஷோர்: பாஸ் நீங்க பிடிச்சு காட்டுங்க.. 


ரவீந்தர்: நானா!!! அதெப்படி ப்ரோ உங்க கேர்ள் பிரண்ட் உடம்பு மேல நான் கை வைக்கிறது.. அதுவும் உங்க முன்னாடியே..


கிஷோர்: நீங்க தான் ஏற்கனவே கை வச்சு சக்கையா பிழிஞ்சு எடுத்துட்டிங்களே..


ரவீந்தர்: ஐயோ ப்ரோ அது தெரியாம பட்டுருச்சு..


மலர்: ரவீ அவன் திரும்ப திரும்ப அதையே தான் சொல்லிட்டு இருப்பான், உங்களை விடவும் மாட்டேன்.. சும்மா கை வச்சுட்டு எடுத்துருங்க..


ரவீந்தர்: அப்போ உங்களுக்கு எதுவும் ப்ராப்லம் இல்லையா மலர்..


மலர்: எனக்கு ப்ராப்லமே இவன் தான்.. நீங்க இல்ல.. என்ன பண்றது.. சொன்னா கேக்க மாட்டிங்கிறானே.. நான் கண்ணை முடிக்கிறேன்.. நீங்க கை வச்சுட்டு எடுத்துருங்க..


சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொள்ள.. 5 வினாடிகள் கழித்து ஒரு கை அவளுடைய கழுத்தை மெதுவாக பிடிக்க, மலர் கண் திறந்து பார்க்க.. ரவீந்தர் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு முலை பிடிப்பதற்கு பதில் கழுத்தை பிடித்தான்..கிஷோர்அவன் கையை கழுத்திலிருந்து எடுத்துவிட்டு மலரின் முலையை பிடிக்க வைத்தான்.. முலையில் கை பட்டதும் ரவீந்தர் கையை படக்கென உருவிக்கொண்டான்..


பெருமூச்சு வாங்க கண்ணை திறந்த ரவீந்தர், உதடுகள் நடுக்கத்தில் தாளம் போட, பெரிதாக எச்சியை முழுங்கி "நா.. நான் பிடிச்சுட்டேன்.. கிளம்புறேன்" என்று வேகமாக எழுந்தான்..


அவன் முழுதாக கூட எழுந்து நிற்கவில்லை, அதற்குள் கிஷோர் அவன் கையை பிடித்து உட்கார வைத்தான்..


கிஷோர்: மலர் இப்படித்தான் பிடிச்சாரா ஆட்டோ ல..


மலர்: இப்போ பிடிச்சாரா.. எனக்கு பிடிச்ச மாதிரியே தெரியல டா..


கிஷோர்: என்ன பாஸ் நீங்க.. ஒழுங்கா பிடிங்க.. 


என்று அவன் கையை வலுக்கட்டாயமாக இழுத்து மலரின் இடது முலை மேல் பிடிக்க வைத்தான்.. ரவீந்தர் கையை உருவ முயற்சித்தும் முடியவில்லை.. கிஷோர் அவன் கையை இறுக்கமாக மலரின் முலை மேல் வைத்திருந்தான்.. ரவீந்தர் இழுக்க கிஷோர் தள்ள.. ரவீந்தர் கை மலரின் முலை மேல் இடித்து விலகி இடித்து விலகி செல்ல அது மலருக்கு புது சுகத்தை கொடுக்க கண்கள் சொருகினாள்..


மலரின் முலை மென்மை ரவீந்தரின் கூச்சத்தை விளக்கமாற்றை வைத்து விரட்டி அடிக்க, ரவீந்தர் கையை உருவ முயற்சிக்காமல் அவள் முலை மென்மையை உணர்ந்தான், விவரம் தெரிந்து அவன் பிடித்திருக்கும் முதல் முலை.. கிஷோர் தன் கையை எடுத்துக் கொண்டான்.. ரவீந்தரின் கண்கள் இன்னும் மூடியே தான் இருந்தது, கையின் விரல்கள் ஐந்தும் விரிந்து முலையை 2 மில்லி அழுத்தம் கொடுத்து பிடித்திருந்தது..


கிஷோர்: இப்படித்தான் பிடிச்சுருந்தாரா டி..


மலர்: இல்லடா.. இன்னும் அழுத்தமா..


ரவீந்தர் இதயம் துடிக்கும் சத்தம் மூவருக்கும் தெளிவாக கேட்டது.. ரவீந்தர் விரல்களால் அவள் முலையில் அழுத்தம் கூட்டினான்.. கிஷோர் கேக்க கேக்க மலர் இன்னும் இன்னும் என்று கேக்க.. ஒரு நிமிடம் கடந்திருக்கையில் ரவீந்தர் கை அவள் முலையை பிய்த்து எடுப்பது போல் பிடித்திருந்தான்.. மூவருக்கும் காமம் உடல் முழுவதும் நிரம்பி காது மூக்கு என உடல் துவாரங்கள் வழியாக வெளியேறி அந்த இடமே காம வாசனையில் நிறைந்தது.. கிஷோரின் கை அவன் சுன்னியை நாசுக்காக தடவிக் கொண்டான்


ஆட்டோவில் பிடித்ததை விட அதிகமாக அழுத்தி இருந்தான்.. 


கடைசியாக மலரின் வாயில் இருந்து ஆமா இப்படி தான் பிடிச்சுருந்தான் ன்னு வந்தது..


ரவீந்தர்: அவ்ளோதான் முடிஞ்சுருச்சு ல .. என்று கையை வேகமாக எடுக்க அவள் முலை துல்லிக்கொண்டு கசங்கிய நிலையில் இருந்து பழைய நிலைக்கு வந்தது


கிஷோர்: (அருமையான காட்சி தடைபட்ட வேகத்தில், பாவமாக) ஏன் ப்ரோ கைய எடுத்துட்டீங்க.. நான் பாக்கவே இல்லையே..


ரவீந்தர்: உங்க முன்னாடியே உங்க லவ்வர் மொலைய அமுக்குறதுக்கு ஒரு மாதிரி இருக்கு ப்ரோ.. ஐயோ சாரி வாய் தவறி சொல்லிட்டேன்.. ப்ரெஸ்ட்..


கிஷோர்: மொலைய மொலை ன்னு தான சொல்லணும்.. நீங்க அப்படியே சொல்லுங்க.. ப்ரோ அவளும் சரின்னு சொன்னா நானும் சரின்னு சொன்ன அப்புறம் என்ன இப்படி பண்றீங்க .. என்று அவன் கையை எடுத்து மலரின் முலையில் வைத்தான்..


ரவீந்தர் வெறுமென கையை வைத்திருக்க கிஷோர் "அழுத்துங்க ப்ரோ" என்றான்.. பாதி மட்டும் ரவீந்தர் அழுத்தினான்.. முன்னாடி மாதிரி அமுக்குங்க ப்ரோ என்று கிஷோர் சொல்ல முன்பு போல மலரின் முலை அழுத்தி பிடிக்கப்பட்டது.. சுடிதார் கழுத்தில் இருந்து அவள் முலை சதை பிதுங்கி வெளிய வந்தது.. மலர் காமம் தாங்க முடியாமல் அருகிலிருந்த கிஷோர் தொடையை அழுத்தினாள்..


மூவர் முகத்திலும் காமம் வழிந்தது.. ஆனால் ரவீந்தர் ஆல் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சொல்ல தைரியம் இல்லை.. மலரிடம் அது அளவுக்கு அதீதமாக இருந்தது..


ரவீந்தர் கிஷோரிடம் "ப்ரோ கை எடுக்கட்டுமா.. யாராச்சும் வந்துட போறாங்க" என்றான்..


கிஷோர்: ப்ரோ அது நான் பாத்துக்குறேன்.. நீங்க கை எடுக்காதீங்க.. "என்று பின்னால் திரும்பி கண்களை உருட்டி 5 வினாடி பார்க்க மலர் ஆவ்வ்வ்வ்வ் என்று கத்தினாள்..


கிஷோர்: என்னடி ஆச்சு எதுக்கு கத்துற..


மலர்: நீ அந்த பக்கம் திரும்புனதும் இவரு என் மொலைய ரொம்ப கசக்கிட்டாரு டா.. (பொய் கூறினாள்)


ரவீந்தர்: ஐயோ சத்தியமா இல்ல ப்ரோ.. நான் அதே மாதிரி கைய வச்சிருந்தேன்.. மலர் விளையாடாதீங்க..


கிஷோர்: வாய திறந்தாலே பொய் பேசறீங்க ப்ரோ.. எப்படி என் ஆளு மொலைய கசக்குனீங்க மறுபடியும் கசக்கி காட்டுங்க.. நான் பாத்து என் மலர் எப்படி துடிச்சுருப்பா ன்னு தெரிஞ்சுக்கணும்.. வேண்டாம் நீங்க பேசியே நேரம் போக்குவீங்க.. மலர் நீயே காட்டு டி எப்படி கசக்குனாரு ன்னு


மலர் தன் முலையை அழுத்தி பிடித்திருந்த ரவீந்தர் கை மேல் தன் கை வைத்து அழுத்தி கசக்க வைத்தாள்..


அந்த சுகத்தில் மூவரும் மூழ்க 3 நிமிடம் கசக்கிய படியே நகர்ந்து முடிந்தது.. மலர் கையை எடுக்க ரவீந்தரின் கை தானாக அவள் முலையை பிசைந்து கொண்டிருந்தது..  மேலும் மலர் அவனின் மற்றொரு கையை எடுத்து இன்னொரு முலையில் வைக்க அவன் மறுப்பு தெரிவிக்காமல் முதல் கை கசக்கும் வேகத்தில் கசக்கினான்.. அவள் இரண்டு முலையும் நன்றாக கசங்க அவள் மார்பை தூக்கி காட்டிக்கொண்டிருந்தாள்.. மலரின் முகமும் ரவீந்தரின் முகமும் நேருக்கு நேராக ஒன்றை ஒன்று மோகத்தில் பார்த்துக்கொண்டிருக்க.. இரு முகத்திற்கும் இருந்த இடைவெளி குறைந்து கொண்டே வந்து அடுத்த இரண்டு நிமிடத்தில் இரண்டு உதடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.. வழக்கம் போல் மலரே முதல் அடியை வைத்து அவன் இதழ்களை கவ்வினாள்.. அவனும் கவ்வ உதடுகள் பின்னி பிணைந்து எச்சில்களை பரிமாறி கொண்டிருந்தது.. கிஷோரின் பேண்ட் ஜிப் எப்பொழுதோ இறங்கி இருந்தது.. அவன் கையை உள்ளே நுழைத்து ஜட்டியோடு அவன் சுன்னியை தடவிக்கொண்டான்..


அவன் இதழ்களை சப்பிக்கொண்டே அவன் தோள்களில் கையை வைத்து தன் மேல் இழுத்து தானும் பின்னால் சாய்ந்து புல் தரையில் விழுந்தாள்.. அவளோடு ரவீந்தரும் அவள் மேல் விழுந்தான் மெதுவாக.. வானத்தை பார்த்து மலர் படுத்திருக்க அவளை பார்த்து ரவீந்தர் அவள் மேல் படுத்திருந்தான்.. கூச்சம் இன்றி அவள் மேல் உடல் முழுவதும் கசக்கி கொண்டிருந்தான்.. அவளும் அவன் முதுகில் கைகளால் ஊர்வலம் சென்றாள்.. ரவீந்தரின் கை மெதுவாக தயங்கி தயங்கி அவள் சுடிதார் பேண்டின் மேலாக.. அவள் புண்டையில் மெதுவாக பட்டும் படாமல் படர்ந்தது.. மலரிடம் துளி கூட எதிர்ப்பு இல்லை.. ஆனால் அவள் கையில் இருந்த வாட்சில் அலாரம் அடிக்க, ரவீந்தரை மெதுவாக தன்னிடம் இருந்து பிரித்து எழுந்தாள்.. கிஷோரும் அந்த நேரத்தில் பேண்ட் ஜிப்பை மூடி நல்லவன் போல் மாறிக்கொண்டான்..


ரவீந்தர் எழுந்து உட்கார்ந்ததும் அந்த காதலர்களை பார்க்க முடியாமல் எதார்த்தமாக வேறு பக்கம் பார்ப்பது போல் இருக்க.. அவன் தோளில் கை வைத்து.. "See you next time bro" என்று ரவீந்தரின் சட்டை பையில் ஒரு துண்டு பேப்பரை வைத்து விட்டு மலரை அழைத்துக் கொண்டு பொடி நடையாக அவள் வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தான்..


கனவில் கூட நினைத்திடாத சம்பவம் நடந்து முடிந்தது அதுவும் ஒரு பேரழகியுடன் என்பதை எண்ணி பிரம்மை பிடித்தது போல் 15 நிமிடம் அப்படியே இருந்தான்.. மலரும் கிஷோரும் நடந்து சென்ற நடைபாதையை பார்த்த படியே.. இந்த பேரழகியுடன் நான் கழித்த பொன்னான தருணம் போல் இனியொரு தருணம் கிடைக்காதா என்று ஏங்கினான்..


பின்பு நினைவு வந்து தன் சட்டையில் கிஷோர் திணித்த துண்டு பேப்பரை எடுத்து பார்க்க அதில் மலர் என்ற பெயரும் அதுக்கு கீழே பத்து எண்களும் இருந்ததை பார்த்து ஏக்கம் போய் அவன் முகம் மலர்ந்தது..

Saturday, April 17, 2021

மாற்றார் முன் மனைவி...

ஹே ஜான்சி எவ்வளவு நேரம் டி குளிப்ப.... டைம் ஆகுது சீக்கிரம் வா... 

டேய் அருண் நீ ஏன் கத்துற வரேன் இரு...

யார் இவர்கள் இருவரும்.......?

அருண் ஜான்சி  இருவரும் சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் ஒன்றாக வேலை செய்கிறார்கள்... 

அருண் இந்த நிறுவனத்தில் 3 வருடமாக வேலை செய்து வருகிறான்... ஜான்சி இரண்டு வருடத்திற்கு முன்பு பெங்களூரிலிருந்து டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு இங்கு வந்தாள். 

அவள் இங்கு வந்ததும் அவள் அழகில் மயங்கி பலபேர் அவளுக்கு காதல் தூது விட்டார்கள். 

அவளது கண்டிஷன்ஸ் கேட்டதும் தூதுவிடும் அவர்கள் அனைவரும் திரும்பி ஓடினர்....

1. நா என்  இஷ்டம் போல தான் இருப்பேன்,  டிரஸ் பண்ணுவேன்.  ஏன் இப்படி பண்றன்னு கேட்கக்கூடாது.

2. நான் என் பிரெண்ட்ஸ் கூட அப்பப்போ வெளிய எங்கேயாச்சும் ட்ரிப்  போவேன் அதெல்லாம் நீ தடுக்க கூடாது. நீயும் கூட வரலாம்.

3.எனக்கு ட்ரிங்ஸ் அடிக்கிற பழக்கம் இருக்கு. Week-end லைட்டா எடுத்துப்பேன். இந்த ரூல்ஸ்கு ஓகே நா..    எனக்கு ப்ரொபோஸ் பண்ணலாம் இல்லனா அவங்க.. அவங்க வேலைய பாருங்க

அவளுடைய இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்து கொண்டு ஒரு வருடமாக live-in ரெலேஷன்ஷிப் ஒன்றாக குடித்தனம் நடத்தி ஒரு மாதத்திற்கு முன்னர் கல்யாணம் செய்து கொண்டனர் 

.....

ஜான்சி குளித்து விட்டு ப்ரா பாவாடை மட்டும், அணிந்து வெளியே வந்தாள்...

டேய் அருண் என்ன பார்த்துட்டு இருக்க போய் குளி....

ஹே, ஜான்சி எனக்கு ஒரு டவுட்டு டி ..

என்னடா ....

அது எப்படி டி....கட்டி இருக்க தாலி நனையாமல் குளிச்சிட்டு வந்து  இருக்க...

டேய் உள்ள போனதும் கழட்டி ஹாங்கரில் மாட்டிய அப்புறம் எப்படி நனையும்... 

ஏய் கட்டின தாலிய கழட்டக் கூடாது...  தெரியதா  அதை வச்சு விளையாடிட்டு இருக்க....

டேய் என்னமோ தாலிகட்டி தான் என்கூட குடும்ப நடத்தினா  மாதிரி பேசுற... போயிட்டு குளிக்கிற வேலைய பாருடா

 அவள் கழுத்தில் உள்ள நீர்த்துளிகள், அவள் முலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கை நோக்கி படையெடுத்தன.

 அதை பார்த்ததும் கீழே அருணின் குட்டி வீரனும் அவளது மன்மத கோட்டையை நோக்கி படையெடுக்க ரெடியாகிவிட்டான்...

ஏய் ஜான்சி உன்ன இப்படி பார்த்ததும் எனக்கு கீழே ஒரு மாதிரி ஆகுது டி... 

கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகுது போனவாரம் ஒரு வார்த்தை கூட ஆசையா பேசல... இப்ப காலையிலேயே கூப்பிட்டா நான் வரணுமா....    போடா முடியாது...

அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அருகே இழுத்து அவள் செவ்விதழ் மேல் அவன் இதழ் பதித்து இதழ் ரசத்தை பருக ஆரம்பித்தான்...

இந்த திடீர் தாக்குதல் அவளுக்கு பிடித்திருக்க அவனது முதுகை வருடி தலை முடியைக் கோதி அவளும் ஆமோதித்தாள்...

அவள் மார்பில் மிச்சமிருந்த நக்கி குடித்தான். அவன் கை அவளின் பாவாடை நாடாவை உருவ அது காலடியில் தஞ்சம் அடைந்தது...

ஏய் ஜான்சி... பிரா ரொம்ப டைட்டா இருக்கு போல... என்ன சைஸ் டீ போடுற ......

நீயே சொல்லு பார்க்கலாம் கரெக்ட்டா... உனக்கு ஒரு சான்ஸ் தான்.... பிரா கப் சைஸ் ஓட சொல்லணும் ... தப்பா சொன்னா பனிஷ்மென்ட்  எவியா இருக்கும்..

....... ..... 

(ஐயோ இவ ப்ரா சைஸ் சே  தெரியால.. இதுல கப் சைஸ் வரை கேட்கிறாலே ...

அவனுக்கு போன வாரம் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது... 

அவன் அருகே இருந்த இரண்டு பசங்க அங்கிருந்த ஒரு 30+ ஆன்ட்டியை சைட் அடித்து அவள் முலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் .... அருணும் அந்த ஆண்டியை சைட் அடித்துக் கொண்டிருந்தான் .. அந்த ஆண்ட்டியும் ஒரு வலை போல டாப்ஸ் அணிந்து உள்ளிருக்கும் பிராவை பளிச்சென காட்டினாள்... அதைப் பார்த்த ஒருவன் மச்சான் உள்ள இருக்க பிரா சைஸ் கூட தெரியிற போல டிரஸ் பண்ணி இருக்கா டா... 36-C இன்னு கிளியரா தெரியுது பாரு .... 

மச்சான்... நம்ம வரும்போது ஒருத்தியை ஒயிட் கலர் சுடிதாரில் உள்ள வந்தாலே பார்த்தியா...

பாத்தேன்டா செம கட்ட அவ....

செம பெருசு டா அவளுக்கு ஆனா நல்ல ஆடாத மாதிரி டைட்டா போட்டிருந்தா.. ப்ராவ....

அவளுக்கு என்ன சைஸ் டா இருக்கும்...

அவளுக்கும் சேம் சைஸ் தாண்டா இருக்கும் நல்லா தூக்கி நிக்கிற போல டைட்டா போட்டு இருக்கா....

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க ஜான்சி அவர்கள் அருகே வந்து கீழே உள்ள ஒரு பொருளை எடுக்க குனிந்தாள் 

அவளது லோ நெக் சுடிதாரில் முலையின் மேற்பாக தரிசனம் அந்த இருவருக்கும் நன்கு கிடைத்தது... 

சற்று தூரத்தில் இருந்து அருண் அவர்கள் இருவரும் ஜான்சியை ரசிப்பதை பார்த்துக்கொண்டிருந்தான்...

ஜான்சி உடை விஷயத்தில் கொஞ்சம் தாராளம் காட்டுபவள்... அவள் அணியும் ஆடைகள் அனைத்தும் அவள் அங்கங்களை பளிச்சென காட்டுமாறு இருக்கும்... முதலில் இது அவனுக்கு சங்கடமாக இருந்தாலும்... அருணுக்கு இது ஒரு புது வித உணர்வை அளித்துள்ளது...  அவள் புடவை அணிந்தால் தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழேதான் இருக்கும்..

வாரத்தில் இரண்டு நாள் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்து தனது, சுத்தமான  அக்குள் பிரதேசத்தை நன்கு காட்டுவாள்... 

அவள் அணியும் அனைத்து ஆடைகளும் உள்ளிருக்கும் உள்ளாடைகளின் மொத்த பரிமாணத்தை அப்படியே காட்டும்...

ஆபீஸில் வாட்ச்மேன் முதல் எச் ஆர் வரை அனைவருக்கும் கனவுக்கன்னியாக இருந்து அவர்களது ஆண்மை கோலை குலுக்க வைத்தவள்...

அவள் அணிந்திருக்கும் டாப்ஸ் அனைத்தும் அவளது முலை பிளவின்?  ஆரம்பம் தெரியும்படி இருக்கும்... 

அவள் இங்கு சேர்ந்த முதல் 6 மாதம் அவளை சுற்றி இருக்கும் அனைத்து ஆண்களின் கண்களும் அவள் எப்போது குனிவாள் என ஏங்கி கிடந்தது...

அருண் ஜான்சியும்  சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்னர் படுக்கையில் ஒருநாள் கேட்டே விட்டான்... நமக்கு தான் கல்யாணம் ஆகப்போகுது இல்லை இனிமேல் ஆச்சு கொஞ்சம் நீட்டா டிரஸ் பண்ணு...

ஜான்சிக்கு கோபம் தலைக்கேறியது .. 

நீ என்னமோ ரொம்ப நல்லவனாட்டம் பேசுற... நான் சொன்னது எல்லாம் ஓகே சொல்லி என் கூட இருக்க... இப்போ என்ன புதுசா ரூல்ஸ்... 

நீ என்னமோ ஆபீஸ்ல எந்த பொண்ணையும் பார்க்காத மாதிரியே பேசுற...    

நேத்து ஆபீஸ்ல அந்த சுஜாவை நீ எப்படி எல்லாம் பார்த்த நான் சொல்லவா...?

நீ உன் இஷ்டம் போல இரு நான் என் இஷ்டம் போல இருக்கேன்....

இப்படியே நாளாக நாளாக அவனும்,  அவளை மற்றொருவர் ரசிப்பதை மறைந்திருந்து, பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டான்.

இப்பொழுது சூப்பர் மார்க்கெட்டிலும் அதான் நடந்து கொண்டிருக்கிறது...

அந்த இரண்டு பையன்களும் அவள் முலைப் பிளவை பார்த்து கீழே அவர்களுக்கு தூக்கிக் கொண்டிருந்த ஆண்குறியை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்... இதை பார்த்ததும் அருணுக்கு முழுவதும் விரைக்க ஆரம்பித்தது... 

ஜான்சி அங்கிருந்து வேறு இடம் செல்ல...

அருண் அந்தப் பையன்கள் அருகில் வந்தான்.. 

ஏற்கனவே அங்கிருந்த ஆண்ட்டியை அருண் சைட் அடிப்பதை அந்த பசங்கள் பார்த்திருந்ததால்... இவன் அருகே வந்தாலும், அவனை பற்றி கவலைப்படாமல் ஜான்சி பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

பையன் 1: மச்சான் அவ சைஸ் பாத்தியாடா...எப்படி இருக்கு...

பையன் 2 : செம பெருசு மச்சான் ... கழுத்துல தாலியை பார்த்தா இப்ப தான் கல்யாணம் ஆனா போல இருக்கா..., முளைய பாத்தா ஆல்ரெடி நாலஞ்சு பேரு அலுத்தனா போல இருக்கு... 

பையன் 1 : மச்சி உனக்கு அவளை எப்படி செய்ய ஆசை டா...

பையன் 2: அவளை மல்லாக்க படுக்க வைத்து வயிறு மேல உட்கார்ந்து ... ரெண்டு முலையையும் சேர்த்து பிடிச்சு அதுக்கு நடுவுல என் சுன்னிய விட்டு ஆட்டனும் டா... 

பையன் 1 : என்ன சைஸ் ல ப்ரா போட்டு இருப்பான்னு நினைக்கிற மச்சி...

பையன் 2 : எப்படியும் 36 இருக்கும்டா....

அந்தப் பசங்க ரெண்டு பேரும் பேச பேச அருணின் சுன்னி.. பெரிதாகிக் கொண்டே போனது...

அன்று சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் இருவரும் பேசியது நினைத்துக் கொண்டே ஜான்ஸியின் முலைகளின் மீது முகத்தை தேய்த்து பிராவை விடுவித்தான்....

அவன் வேறு ஏதோ நினைப்பில் இருப்பதை உணர்ந்த ஜான்சி அவன் தலையில் செல்லமாக கொட்டி ... 

என்னடா யோசிச்சுட்டு இருக்க... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம?

அருண் அவனது நினைவுகளில் இருந்து மீளாமல் "சூப்பர் மார்கெட்" என கூறினான்... 

டேய் லூசு நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற...?

அருண் : சாரிடி 36...

ஜான்சி: அது யார் சைஸ் டா...

தப்பா டி... சாரி இன்னொரு சான்ஸ் குடு சரியா  சொல்லி விடுறேன்...

இன்னொரு சான்ஸ் எல்லாம் கிடையாது 

பனிஷ்மென்ட் தான் கரெக்டா இருக்கும்...

என்னடி பனிஷ்மென்ட்...

இன்னும் யோசிக்கல... டுடேஸ் உன் குட்டி சுன்னியை உள்ளே விடக்கூடாது... எனக்கு கீழ ஊருது இப்ப நீ... உன் வாயால் என்ன திருப்திபடுத்து...

ஜான்சி 69 பொசிஷன் ட்ரை பண்ணலாமா... 

இந்த சுன்னியை ஊம்ப முடியாது... போடா நான் சொன்ன வேலைய மட்டும் செய்....

அருண் அவளது ஜட்டியை உருவி கீழே போட்டு அவள் புண்டையை நக்க ஆரம்பித்தான்... அவளின் இன்ப முனகல் ஆரம்பித்தது..

ஹா..  ஹா...ஸ்ஸ்ஸ்ஹா...

டேய் நாக்க நல்லா ஆழமா விடுடா....

நல்லா விரிச்சு காட்டுடி அப்பதாண்டி விடமுடியும் ...

காட்டுறேண்டா நல்லா உள்ள விட்டு ஆட்டுறா டேய்...

அவளின் புண்டை மொட்டை லேசாக கவ்வி எடுத்து விளையாடினான்...

ஜான்சி கண்களை மூடி அந்த சுகத்தை  ஒரு கையால் அவள் முலைகளைக் கசக்கி அனுபவித்துக் கொண்டிருந்தாள்...

அப்போது அருணின் செல் போன் வைப்ரேட் மோடில்  ஜான்சியின் முதுகுக்கு கீழே துடித்துக்கொண்டிருந்தது...

அந்த செல்போனை அவளது வலது முலையின் மீது வைத்து அந்த வைப்ரேட் அதிர்வுகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள்... 

கீழே அருண் வேலை செய்து கொண்டிருக்க...,  மேலே மொபைலின் வைப்ரேட் அவளுக்கு ஒரு புது உணர்ச்சியை கொடுத்தது.... 

மொபைலின் அதிர்வை விட கீழே அவளின் புண்டை அதிகமாக அதிர்ந்தது... அதில் அவளது காதலனின் பெயர் பார்த்ததும் அவளுக்கு  இன்னும் உணர்ச்சி அதிகமா தோன்றியது... 

மனதில் விஷ்வா... விஷ்வா .... என  கூறிக்கொண்டு வேகமாக உச்சகட்டத்தை அடைந்தாள். ஒரு சொட்டு கூட சிந்தாமல் முழுவதையும் குடித்து நாக்கால் சுத்தப்படுத்தினால் அவளது மன்மத மேட்டை...

..... மனைவியின் ஆட்டம் ஆரம்பம் .....


Saturday, December 5, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 35

மூவரும் அசந்து மெத்தையில் உறங்கியிருந்தனர். முகுந்த் மட்டும் அரை மணி நேரத்தில் எழுந்து கலையை ஓத்த காட்சிகளை மனதில் ஓடவிட்டு அகமகிழ்ந்தான்.. அருகில் படுத்திருந்த ஒட்டுத் துணியற்ற கலையின் அம்மண உடல் அவன் கண்களை இழுக்க, காமம் கொண்டு அவள் உடலை மேலிருந்து கீழாக பருகினான்.. அவள் புண்டையில் சொருகி ஓக்கும் போது கூட அவள் உடலின் செழிப்பை ரசிக்கவில்லை.. அவளை திணற திணற ஓக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்து கன்னச்சிதமாக ஓத்து முடித்து அவள் புண்டையை வீங்க வைத்தான்.. 

பாவம் அவள் புண்டை!! முகுந்தின் சுன்னி கொடுத்த அடியை எல்லாம் வாங்கி கொண்டு, இன்னும் வேண்டுமானாலும் அடித்து துவைத்து எடு என்று தூக்கியும் கொடுத்து இப்பொழுது ஏசி காற்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.. ஆனால் அவள் முலைக்காம்பு மட்டும் போரில் நிற்கும் கடைசி வீரன் போல நிமிர்ந்து கம்பீரமாக தோற்றமளித்து முகுந்தின் கையை காந்தம் போல இழுத்தது.. 

முகுந்த் காம்போடு சேர்த்து அவள் முலையை அமுக்க, கலை விழித்துக் கொண்டாள்..

கலை: (அவன் கையை தட்டி விட்டு) டேய் விடுடா அதான் ஆசை தீர செஞ்சுட்டல்ல.. விடுடா..

முகுந்த்: ஆசை தீந்துச்சு ன்னு எப்போ டி சொன்னேன்.. (மறுபடியும் அவள் முலையை பிடித்து பிசைந்தான்)

கலை: ச்சீ விடுடா (என்று கிஷோரை பார்த்து புரண்டு கிஷோர் மேல் கை காலை போட்டு படுத்து தூங்க முயன்றாள்)

அவள் திரும்பியதும் அவளுடைய முதுகும் குண்டியும் அவன் உயிரை உறிஞ்சி எடுக்க, அவள் குண்டியில் கைகளை பதித்து அமுக்கினான்.. குண்டி வழியே கீழே விட்டு புண்டையில் கோடு போட்டு விரலை நுழைத்து உள்ளே வெளியே ஆட்டம் போட்டான்..

கலை எழுந்து உக்காந்து, "என்னடா நாயே தொன தொன ன்னு வர்ற.. அதான் முழுசா ஓத்துட்டில்ல.. அவ்ளோதான்.. உன் வீட்டுக்கு போ" என்றாள்.

முகுந்த்: ஒரு தடவ லாம் பத்தாது டி.. உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. அதான் கிஷோர் வீட்டுல இன்னைக்கு யாரும் இல்லைல.. நாம கேப் விட்டு செஞ்சுட்டே இருக்கலாம்.. என்ன சொல்ற ஒரு ஆறேழு தடவ மட்டும்.. 

கலை அதிர்ந்து போனாள்.. 

கலை: சத்தியமா முடியாது ஒரு தடவை மட்டும் ன்னு சொல்லி தான் உன்னை கூப்பிட்டோம்.. நீ முதல்ல கிளம்பு..

முகுந்த்: சரி ஓவரா பண்ணாத.. நான் கிளம்புறேன் (என்று எழுந்து பாத்ரூமுக்கு சென்றான்) 

உள்ளே இரண்டு நிமிடம் கழித்து "கலை துண்டு இருந்தா கொண்டு வா டி" என்று கத்தினான்.. மார்பிலிருந்து தொடை வரை மறைக்கும் ஒரு துண்டை அவள் அணிந்து கொண்டு இன்னொரு துண்டை கையில் வைத்து  கதவை தட்டினாள்.. 

முகுந்த் அதை எதிர்பார்த்து இருந்தவன் போல, கதவை திறந்து உள்ளே இழுத்து, அவள் கையில் வைத்திருந்த துண்டையும் உடம்பை சுற்றியிருந்த துண்டையும் துகிலுரித்து தரையில் போட்டான்.. 

கலை: டேய் எரும என்னடா பண்ற..

அவன் எதுவும் பேசாமல் அவள் வாயை கவ்வி அடைத்தான்.. அவள் இடுப்பை இடது கையால் சுற்றி பிடித்து தன் இடுப்போடு இழுத்தான்.. வலது கையால் முருக்கேறியிருந்த சுன்னியை பிடித்து அவள் புண்டையில் வறட்டு வறட்டு என்று தேய்த்தான்.. உள்ளே விடவில்லை.. வெளியில் புண்டை ஓட்டையில் மேலும் கீழுமாக அழுத்தி தேய்த்தான்.. புண்டையில் சுன்னியால் பட் பட் என அடித்து மறுபடியும் தேய்க்க.. 

அவனை எதிர்த்து கொண்டிருந்த கலையின் கைகளில் சுத்தமாக வலுவில்லாமல் போனது.. வெறுமென கையை அவன் மேல் வைத்து, கண்கள் சொக்க அவனிடம் சரணடைந்தாள்.. அவன் உள்ளே விட்டு அரிப்பை அடக்கி என்னை ஆள மாட்டானா என்று தவித்தாள்.. கண்களால் அவனிடம் அவள் கெஞ்ச, காத்திருந்த முகுந்த் சுன்னி மொட்டை அவள் புண்டை ஓட்டையில் பொருத்தி வைத்து மரக்கட்டையில் ஆணி அடிப்பது போல நச்சென்று இருக்கினான்.. 

கலை இடுப்பு துள்ளி தூக்கி அடிக்க "ஆஆஆஆ" கத்தினாள்.. அதன் பின்பு தான் அவளுக்கு தன் ஆசை காதலன் கட்டிலில் குழந்தை போல படுத்து உறங்குவது நியாபகம் வந்தது.. அவள் மனது துணுக்குற்றது, அவனுக்கு துரோகம் இழைப்பதாக எண்ணினாள்..  தன் புழைக்குள் வேறு ஆடவனின் கம்பை நுழைத்துக்கொள்ள சம்மதம் கொடுத்தவன் தான், இவ்வளவு ஏன் சிறிது நேரத்திற்கு முன்பு அவன் முன்னேயே நடந்தும் விட்டது.. ஆனால் இது அவனுக்கு தெரியாமல் நடக்கிறது.. அவன் சம்மதிப்பான் தான், ஆனாலும் ஒரு வார்த்தை அவனிடம் சொல்லி விட அவள் மனம் துடித்தது.. 

அதுவரை அவள் புண்டையில் குத்திக் கொண்டிருக்க அவன் சுன்னி ஆட்டத்தை நிறுத்த அவன் இடுப்பை பிடித்து நிறுத்தினாள்.. 

முகுந்த்: என்ன டி.. 

கலை: எனக்கு கில்டி ஆ இருக்கு டா.. கிஷோருக்கு தெரியாம இப்படி பண்றது.. அவன் கிட்ட சொல்லிட்டு பண்ணலாம் வா..

முகுந்த்: அவன் தான் தூங்கிட்டு இருக்கிறான் ல டி.. அவனை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்.. நாம ஓத்துட்டு அவன்கிட்ட சொல்லிக்கலாம்.. அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்.. 

முகுந்த் இன் சுன்னி ஆட்டத்தை நிறுத்திய கலை அவன் சுன்னியை வெளியே எடுக்கவில்லை.. உள்ளேயே இருக்க, அதை சாதகமாக்கிய முகுந்த் இடுப்பை கொஞ்ச கொஞ்சமாக ஆட்டி வார்த்தைகளால் மயக்கி அவளை சம்மதிக்க வைத்தான்..

கலை: என்னமோ சொல்ற சரி டா.. இங்க வேண்டாம்.. ரொம்ப இடைஞ்சலா இருக்கு.. பெட் லயும் வேண்டாம்.. என் செல்லத்துக்கு தூக்கம் கலஞ்சிடும்.. நாம ஹாலுக்கு போலாம் டா..

முகுந்த் அவளை அலேக்காக தூக்கி ஹாலுக்கு கொண்டு போய் ஒரு பாயை விரித்து கலையை படுக்க வைத்து ஓத்துக் கொண்டிருந்தான்.. கலையும் காலை விரித்து வைத்து ஓல் வாங்கி கொண்டிருந்தாள்.. பத்து நிமிடமாக ஓத்துக் கொண்டிருந்தனர்.

இடுப்பில் துண்டோடு கலைந்த தலையோடு ஹாலுக்கு வந்தான் கிஷோர் முனகல்கள் சத்தத்தை கேட்டு.. கலையும் முகுந்த் உம் தீவிரமாக ஓத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியை கொடுத்தாலும்.. அதுதான் தன் வாழ்வில் இனி எதார்த்தம் என்ற உண்மை உணர்ந்தான்.. எல்லாவற்றையும் தாண்டி கலையின் அளப்பரிய காதலுக்கு முன்பு இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது அவனுக்கு.. அவன் ரூம் கதவில் சாய்ந்து காமத்தில் திலைத்திருக்கும் தன் காதலியின் முகம் கொடுக்கும் பாவனைகளை ரசித்துக்கொண்டிருந்தான்.. 

கதவு சத்தம் கேட்டு கலை திடுக்கென்று திரும்ப, அங்கு கிஷோரை பார்த்ததும் கொஞ்சம் பதறி  முகுந்தின் தோளை பற்றி அவனை நிறுத்த முயற்சித்தாள்.. ஆனால் பத்து நிமிடமாக ஜல்லிக்கட்டு காளை போல ஓத்துக் கொண்டிருக்கும் அவனை நிறுத்த முடியுமா? கொசுவை தட்டுவது போல அவள் கையை தட்டி விட்டு அவள் புண்டையில் ஓங்கி ஓங்கி அடித்து பொளந்து கொண்டிருந்தான்..

கிஷோர் அவளை பார்த்து "ஒன்னுமில்ல நீ என்ஜாய் பண்ணு" கண்களால் சொன்னான்.. 

பதிலுக்கு கலையும் கண்களால் "உனக்கு ஒன்னும் கோவம் இல்லையே" என்றாள்.. முகுந்த் ஓத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் சிரமப்பட்டு சொன்னாள்..

கிஷோர் அதற்கு "சத்தியமாக இல்லை"  என்று சைகை செய்து காட்ட, கலையின் முகத்தில் புன்னகை தென்பட்டது..

கலை ஓல் வாங்கி கொண்டே காதலுடன் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஐ லவ் யூ என்று சைகை செய்தான்..

அதை பார்த்த கலைக்கு அவள் நினைவு புத்தகத்தில் ஒரு பக்கம் திறந்தது, அதில் பேருந்தில் ஒரு அந்நியன் கலையின் குண்டியில் சுன்னியை புதைத்து தேய்க்கும் பொழுது கிஷோர் ஐ லவ் யூ சொன்ன காட்சி.. இப்பொழுதும் அதே போல இன்னொருவன் ஓக்கும் பொழுது சொல்கிறான் என்று அவளுக்குள் வெக்கம் வந்தது.. கிஷோர் உதட்டை குவித்து உம்மா கொடுக்க, கலையும் பதிலுக்கு உதட்டை குவித்து உம்மா கொடுக்க வர, இது தனக்கு கொடுக்கும் உம்மா என்று அவளை ஓத்துக் கொண்டிருந்த முகுந்த் அவன் இதழை பொருத்தி வாங்கி கொண்டான்.. கிஷோர் நிற்பதை அவன் கவனிக்காமல் ஓத்துக் கொண்டிருந்தான்.. கலையும் இடையிடையே ஆஆஹ்ஹ்க்.. மம்மாஆ என்று பெரிய முனகல் சத்தத்தை விட்ட வண்ணம் இருந்தாள்..

முகுந்தின் முகத்தை ஒதுக்கி விட்ட கலை "சரி நீ போய் தூங்கு டா" என்று கண்களால் சொன்னாள்.. 

கிஷோர் தன் தலையை அசைத்து மறுப்பு தெரிவித்து '"நான் இருந்து பாக்குறேன்" என்று கண்களால் சொன்னான்.. 

டீச்சர் விரலை காட்டி மிரட்டுவது போல அவனை மிரட்டி "கொன்றுவேன்.. போய் படுத்து தூங்கு .. நான் முடிச்சுட்டு வரேன்" என்றாள் அதே கண்களால்..

காதலியின் கட்டளைக்கு கட்டுப்பட்ட கிஷோர் திரும்பி மெத்தையில் படுத்து அப்படியே உறங்கி போனான்.. கிஷோர் வந்தது கூட தெரியாமல் தீவிரமாக அவன் காதலி புண்டையில் சுன்னியை நட்டி ஓத்துக் கொண்டிருந்த முகுந்த் அடுத்து ஒரு பத்து நிமிடம் ஓத்தான்.. கஞ்சி வரும் சமயத்தில் அவளை ஊம்ப செய்து அவள் வாயில் விட்டான்.. காண்டம் போடாமல் செய்கிறோம் என்பதை நினைவில் வைத்திருந்தான்.. 

பாத்ரூம் சென்று தன் உடலை சுத்தம் செய்து ஆடை அணிந்து கொண்டு அவன் வெளியே புறப்பட, கலையும் உடலை கழுவி விட்டு அம்மண உடலோடு கிஷோர் அருகில் படுத்தாள்.. அவன் அணிந்திருந்த துண்டை கழட்டி விட்டு அவன் சுன்னியை கையில் பிடித்துக் கொண்டே அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து அவன் கையில் தலை வைத்து தூங்கி போனாள்.. 

Sunday, November 29, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 34

கலையின் வீட்டை நோக்கி கிஷோர் பயணித்துக் கொண்டிருந்தான்.. மனதில் பலவிதமான எண்ணங்கள்.. அவன் வாழ்வில் ஒருநாளும் எந்த பயணத்தின் போதும் இவ்வளவு சிந்தனைகள் இருந்ததில்லை.. கலை வீடு வாசலில் வண்டியை நிறுத்திய பொழுது அவன் சிந்தனைகள் அனைத்தும் பறந்து போயி தலையின் கனத்தை குறைத்தது.. 

வீட்டின் உள்வாசல் மரக்கதவு திறந்து இருக்க, வெளிவாசல் இரும்பு கதவு கொன்டி போட்டு இருந்தது.. இரண்டு கதவுகளுக்கும் 10 அடி தூரம், அதில் ராஜாராமின் புல்லட் வண்டி நின்று இருந்தது.. இந்த வீட்டு மாப்பிள்ளை நான் தான் என்ற உரிமையோடு வெளிக்கதவை திறந்து உள்கதவை கடந்து உள்ளே சென்றான்.. 

புன்னகையுடன் கிஷோரை வரவேற்ற ராஜாராம் சிரித்த முகத்துடன் "வாங்க மாப்ள.. உக்காருங்க” என்றார்.

ராஜாராமிற்கு எதிரில் உட்கார்ந்த கிஷோர், அவன் உதட்டில் புன்னகையை வெளிப்படுத்தி விட்டு கலையை எப்படி அங்கிருந்து அழைத்து செல்வது என்று தயங்கியவாறு இருந்தான்.

ராஜாராம்: என்ன மாப்ள, நாலு நாள் வீட்டுக்கு வரவே இல்ல. தினமும் வீட்டுக்கு வந்துட்டு போகலாம் ல.. எங்க கிட்டலாம் மூஞ்சி கொடுத்தே பேச மாட்டிங்கிறா.. உங்கள பாக்கும் போது தான் அவ முகத்தில கொஞ்சமாச்சும் சிரிப்பை பாக்க முடியுது.. 

இந்த வீட்டின் நிம்மதியை குழைத்த அந்த ராகுலை பழி வாங்குவதை விட்டுவிட்டு மறுபடியும் அவனிடமே கலையின் உடலை கொடுக்க போகும் தன் இயலாமையை எண்ணி வருத்தமுற்றான்..

கிஷோர்: எனக்கும் வரணும் னு தான் மாமா விருப்பம் ஆனா ஆஃபீஸ் ல கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு.. அதான் வர முடியல.. 

“நிச்சயதார்தத்துக்கு அய்யர் நாள் சொன்னாங்களா?” என்ற கேள்வியை கனிவாக கேட்டுவிட்டு ராஜாராமிற்கு அருகில் மஞ்சு அமர்ந்தாள்..

தன்னை கண்டாலே எலியை பார்க்கும் பூனை போல விரட்டும் மஞ்சுவா இது? என்று வியந்த கிஷோர் “இல்ல அத்தை, அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பொருத்தம் மட்டும் பாத்தாங்க.. எட்டு பொருத்தம் வந்துச்சு, முக்கியமான பொருத்தம் எல்லாமே இருக்கு.. ஆனா நிச்சயதார்தத்துக்கு நாள் குறிக்குறதுக்கு நீங்க ரெண்டு பேரும் கூட இருக்கணும் ன்னு சொல்றாங்க” என்றான்..

ராஜாராம்: சரி மாப்ள.. அப்போ நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்குறோம், அப்படியே அய்யரையும் போய் பாத்துடலாம்.. அப்பா ட்ட சொல்லிடுங்க.. 

கிஷோர்: சரி மாமா 

சில வினாடிகள் அமைதி நிலவியது.. கலையின் அறையை கிஷோர் நோட்டமிட்டான்..

ராஜாராம்: கலை குளிச்சுக்கிட்டு இருக்கிறா மாப்ள.. ம்ம்ம்..  இன்னைக்கு உங்களுக்கு வேலை நிறையா இருக்கா?

கிஷோர்: இல்ல மாமா.. லீவ் சொல்லிருக்கேன்..

ராஜாராம்: அப்போ கலையை கூட்டிகிட்டு வெளியே எங்கயாச்சும் போயிட்டு வாங்க.. நாலு நாளா ரூமை விட்டு கூட வெளிய வர மாட்டீங்கிறா..

பழம் நழுவி பாலில் விழுவது இது தானா என்று நினைத்த கிஷோர் பணிவுடன் “சரி மாமா” என்றான்..

அடுத்த பத்து நிமிடங்கள் கடந்தது, அந்த வேளையில் கிஷோருக்கு மஞ்சு அவளாக காஃபி கொடுத்த அதிசயமும் நிகழ்ந்தது.. கலையும் குளித்து முடித்துவிட்டு பச்சை சுடிதாரில் தேவதை போல வந்து நின்றாள்.. அவளை அழைத்துக்கொண்டு வண்டியை முறுக்கி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

வீட்டை கடந்ததும் கலை அவள் முலையை கிஷோரின் முதுகில் அழுத்தி வைத்துக்கொண்டாள்.. வழியெல்லாம் அவ்வப்பொழுது அவன் கழுத்தில் முத்தம் கொடுத்து எச்சில் படுத்தினாள்..  நடுவில் ஒரு மெடிக்கல் சாப் முன்பாக வண்டியை நிறுத்திய கிஷோர் இறங்கி சென்று இரண்டு காண்டம் வாங்கிக் கொண்டான்..

வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தியதும், இருவரும் ஒருவரையொருவர் இருக்க தழுவிக்கொண்டு உதட்டை கவ்வி, பற்கள் முட்ட, நாக்குகளால் சண்டையிட்டுக் கொண்டும் வாயுக்குள் போர் நடத்திக் கொண்டிருந்தார்கள்.. கலையின் இடுப்பு, முதுகு, குண்டியில் கிஷோரின் கைகள் வலம் வந்து தடவிக் கொண்டிருந்தது.. அவளது குண்டியில் மட்டும் அழுத்தத்தை கூட்டி பிசைந்து கொண்டிருந்தான்.. 

அப்படியே இருவரின் கால்களும் மெல்ல மெல்ல இன்ச் இன்ச்சாக நகர்ந்து தடுமாறி சுவற்றில் முட்டி மோதி ஒரு வழியாக கிஷோரின் அறைக்குள் வந்தார்கள்.. இருவரின் உதடுகளும் இன்னும் பூட்டியே படி இருந்தது.. கிஷோரின் நாக்கு கலையின் வாயுக்குள் இருந்தது.. தன் வாயுக்குள் இருந்த கிஷோரின் நாக்கையும் அவன் கீழ் உதட்டையும் கலை உறிஞ்சி சப்பி கொண்டிருந்தாள்.. இருவரின் நாக்கின் அடியில் இருந்தும் எச்சில் சுரந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்க, இருவரும் அதை உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள்.. 

இருவரும் விலகாமல் அப்படியே ஒட்டிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்ததும், கிஷோர் கலையின் இடது முலையை தன் வலது கையால் பிடித்தான்..  பாவம் எவ்வளவு முயன்றும் அவளுடைய முலையை அவனால் முழுதாக பிடிக்க முடியவில்லை.. முடிந்த அளவு முலையை பிடித்து கசக்கினான், அவள் முலைக்காம்பு அவன் உள்ளங்கையில் நசுங்கியது.. முலை கசக்கப்பட்டதும் கலை அவளுடைய ஆதிக்கத்தை அவன் வாயில் செலுத்தினாள்.. அவள் நாக்கு கிஷோரின் வாயில் ஒவ்வொரு அனுவையும் கூட ருசி பார்த்தது.. அவள் நாக்கை முடிந்த அளவு அவன் வாயில் தொண்டைக்குழியை நோக்கி நீட்ட, கிஷோர் திணறி முகத்தை சற்று பின் இழுத்தான்.. காமம் என்று வரும் பொழுது கலையின் ஆக்ரோஷத்தை கண்டு கொஞ்சம் மிரண்டு போனான்.. சத்தியமாக தான் ஒருவன் அவளுக்கு போதவே போதாது என்ற முடிவுக்கு உறுதியாக மாறினான்..

கலையின் இடுப்பை தடவிக்கொண்டிருந்த கிஷோரின் இடது கையை எடுத்த கலை தன் வலது முலையில் வைத்து அமுக்கினாள்.. கிஷோர் இரண்டு கையாளும் அவள் முலையை மாவு பிசைவது போல பிசைந்தான்.. சைடு முலை, மேல் முலை அடி முலை என அவள் முலைகளை நாலா பக்கமும் பிடித்து இழுத்து கிள்ளி பிசைந்தான்.. 

கலை: ஸ்ஸ்ஸ்.. மம்மாஆ மாமா என்னடா பண்ற என் முலைய

கிஷோர் தனது வாயை அவள் வாயில் இருந்து உருவி பதில் பேச ஆரம்பிக்குமுன் அவள் கவ்விக்கொண்டாள்.. கிஷோர் அந்த முயற்சியை விட்டுவிட்டு வெகு நேரமாக உள்ளங்கையை குத்திக்கொண்டிருந்த அவள் காம்பை மிக எளிதாக பிடித்து உருட்டிக் கொண்டிருக்க கலை அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளினாள்.. அவன் வாயையும் விடுவித்து இருந்தாள்.. 

கலை: போதும் டா இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது.. அப்புறம் நாமளே மேட்டர் பண்ணிடுவோம் போல..

நீண்ட ஏக்கமான பெருமூச்சை வெளியிட்ட கிஷோர் அவள் கூற்றை ஆமோதிக்குமாறு "ஆமா டி, நாமளே பண்ணிட்டா அப்புறம் உன்னை கூப்பிட்டது வேஸ்ட் ஆ போயிடும்.. இது மாதிரி இன்னொரு நாளும் கிடைக்காது" என்றான்..

கலை: (அவன் கண்களை ஏக்கமாக பார்த்தாள்) உனக்கு என்ன செய்யணும் னு ஆசையா இருக்கா டா..

கிஷோர்: உன்னை செய்யணும் னு எனக்கு ஆசை இல்லாம இருக்கணும் னா.. நான் இன்னேரம் முனிவரா இருந்தா மட்டும் தான் முடியும்.. ஏன் டி நாம செய்யணும் னு உனக்கு ஆசை இல்லையா?

அவன் கன்னத்தில் மெதுவாக பட்டென்று தட்டினாள்..

கலை: எனக்கு இல்லாம தான் இந்த துரையை மூணு நாளா என்னை கூட்டி போயி முத ஆளா என்னை செஞ்சு முடி டா ன்னு கேட்டேனா..

கிஷோர்: எனக்கும் ஆசை தான் டி.. ஆனா இந்த மூணு நாள்ல நாம செஞ்சுருக்கணும் ன்னா ஏதாச்சும் ரூம் போட்டு தான் செஞ்சுருக்கணும்.. ஆனா அதுலாம் சேஃப்டி இல்ல.. அப்புறம் நான் தான் சொன்னேன் ல டி.. நாம தான் எப்போ வேணாலும் பண்ணிக்கலாம் ன்னு

கலை: (குறும்பாக அவன் கண்களை பார்த்து) ரொம்ப நேரமாக செய்றது ன்னு சொல்ற.. என்ன செய்றது..

கிஷோர்: (புரியாமல்) அது தான் டி (கொஞ்சம் இடைவெளி விட்டு) மேட்டர்.. 

கலை: (அதே குறும்பு பார்வையுடன்) மேட்டர் ன்னா?

கிஷோர்: (அதே புரியாத குழம்பிய பார்வையுடன்) மேட்டர் ன்னா மேட்டர் தான் டி.. (பின் புரிந்தவன் போல) ஆஹ்ஹ்.. செக்ஸ் டி.. நாம செக்ஸ் பண்றது..

கலை அவளுடைய குறும்பு பார்வையை கோவ பார்வையாக மாற்றி எதுவும் பேசாமல் அவனை முறைத்தபடி இருந்தாள்.. 

கிஷோர்: (முழுதும் புரிந்தவனாக) ம்ம்ம்.. ஓக்குறது டி.. உன்னை முதல்ல ஓக்கணும் ன்னு ஆசை தான் டி.. ஆனா நேரம் சரியா வரல.. இன்னைக்கு தான் நேரம் வந்துருக்கு, ஆனா அந்த நேரத்தை வச்சு தான் நாம ப்ராக்டீஸ் பண்ணி ஆகணும்.. இன்னைய விட்டா அடுத்து ப்ராக்டீஸ் பண்ண இது மாதிரி இன்னொரு நாள் கிடைக்காது.. 

ஏக்க பெருமூச்சு விட்ட கலை "சரிடா நீ சொல்றது கரெக்ட் தான்.. இன்னைக்கு தான் ப்ராக்டீஸ் பண்ணனும்.. அப்புறம் நாம தான் புருஷன் பொண்டாட்டி ஆக போறோம் ல டா.. இன்னுமா நீ பண்றது செய்றது ன்னு பேசுவ" என்றாள்..

கிஷோர்: சரி டி……….. சரி டி புண்டை..

கலை: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்……… என்னடாஆஆ..

கிஷோர்: (கள்ள சிரிப்புடன்) ஆமா உன்கிட்ட புண்டை இருக்குல்ல அதான் புண்டை ன்னு சொன்னேன்.. அதான் நாம புருஷன் பொண்டாட்டி ஆக போறோம் ல.. ஓப்பனா பேசுறதுல என்ன இருக்கு..

கலை: ஓஹோ அப்படியா.. சரி சு.. (வெட்கப்பட்டு அப்படியே நிறுத்தினாள்)

கிஷோர்: என்னடி என்னமோ சொல்ல வந்துட்டு நிறுத்திட்ட.

கலை: என்ன இருந்தாலும் நான் பொண்ணு ல்லா டா அதான் வெக்கமா இருக்கு..

கிஷோர்: ம்ம்ம்

கலை: எவ்ளோ நேரம் டா ஆகும்..

கிஷோர்: ம்ம்ம் இன்னும் அஞ்சு நிமிஷம் டி.. 

ஐந்து நிமிடத்தில் ஒரு நிமிடம் மட்டும் தான் கடந்து இருக்க, வீட்டு காலிங் பெல் அடித்தது..

கிஷோர் வெளியே சென்று கதவை திறக்க முகுந்த் நின்றிருந்தான்..

அவனை புன்னகையுடன் வரவேற்ற கிஷோர் "வாங்க ப்ரோ.. வீடு கண்டுபிடிக்க ஏதும் கஷ்டமா இருந்துச்சா??" என்றான்.

முகுந்த்: இல்ல ப்ரோ.. கூகிள் அக்கா காலை வாராம கரெக்ட் ஆ கூட்டி வந்துருச்சு.. சரி கலை எங்க ப்ரோ..

கிஷோர்: உள்ள ரூம் ல இருக்கா.. வாங்க.. (என்று முன்னே நடந்தான்)

இருவரும் உள்ளே வர, கலை எழுந்து நின்று "ஹை டா.. எப்படியிருக்க" என்றாள்..

முகுந்த்: நான் நல்லா தான் இருக்கேன்.. முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சுன்னு சொல்லுங்க..

கலை: எங்களுக்கென்ன.. நாங்களும் சூப்பரா தான் இருக்கோம்.. 

முகுந்த்: அப்படியா.. அப்படி ஒன்னும் எனக்கு தெரியலையே.. எனக்கு எப்படி தெரியுதுன்னா.. உங்க ரெண்டு பேருக்கும் நல்லா பைத்தியம் புடிச்சு இருக்கிற மாதிரி தெரியுது.. 

கலை முறைத்துக்கொண்டே "டேய் என்னடா" என்றாள்..

முகுந்த்: பின்ன என்னடி, நாம லவ் பண்ணும் போதுன்னா சரின்னு சொல்லலாம், அட்லீஸ்ட் பிரேக் அப் ஆகி நீ சிங்கிள் ஆ இருந்த டைம் கூட ஓகே சொல்லலாம்.. அப்போ லாம் இல்லாம ப்ரோ மாதிரி நல்ல பையன் கூட கமிட் ஆகி, ரெண்டு வீட்டுலயும் ஓகே சொன்ன அப்புறம் நிச்சயதார்த்ததுக்கு நாள் குறிக்கிற வரைக்கும் வந்த அப்புறம் என்னை கூப்பிட்டு உன்னை ஓக்க சொல்ற..

கலையும் கிஷோரும் உண்மையை அவனுக்கு விளக்க முடியாத சங்கடத்தில் அமைதி காத்தனர்..

முகுந்த்: ப்ரோ நீங்க என்ன கக்கோல்ட் ஆ? உங்களால ஓக்க முடியாதா?

கிஷோரை தரத்தை குறைப்பது போல் அவன் நடந்து கொண்டதால் பத்திர காளியாக மாறிய கலை "அவன் எனக்கு நூறு புள்ளை கொடுப்பான் டா.. நீ வெளிய போடா நாயே" என்றவள் "போன் ல பேசும் போது சரி சரி ன்னு சொல்லிட்டு இங்க வந்து பெரிய இவன் மாதிரி பேசுறான்" என்று முணுமுணுத்தாள்..

கொஞ்சம் பணிந்த முகுந்த் "ப்ரோ சாரி ப்ரோ.. நான் உங்களை அசிங்க படுத்தனும் ன்னு கேக்கல.. நீங்களும் கலையும் சேர்ந்ததுக்கு நான் உண்மையாவே சந்தோச பட்டேன்.. நீங்க கலைய எப்போவும் கஷ்ட படுத்த மாட்டீங்க ன்னு முழுசா நம்புனேன்.. ஆனா இப்போ நீங்க உங்களுக்குள்ள கக்கோல்ட் மாதிரி ஆசைய வளத்துட்டு அதுக்கு கலைய கட்டாய படுத்துறீங்களோ ன்னு தோணுச்சு, அதுல கோவத்துல பேசிட்டேன்" என்றான்..

கிஷோர்: எனக்கு அந்த மாதிரி ஆசை லாம் எதுவும் இல்ல ப்ரோ.. நான் கலையோட மனசை லவ் பன்றேனா இல்ல அவ உடம்ப லவ் பன்றேனா ன்னு எங்களுக்குள்ள நடந்த வாக்குவாதத்துல எடுத்த முடிவு தான் இது.. இதுனால எங்க ரெண்டு பேருக்கும் வருத்தமோ கோவமா சங்கடமோ எதுவும் இல்ல.. இதுல எங்களுக்கு நம்பிக்கையான ஆள் உங்களை விட வேற யாரும் தெரியல.. ஆனா உங்களுக்கு இதுல விருப்பம் இல்லை ன்னு இப்போ தோணுது..

ராகுல் என்ற பெரிய உண்மையை மறைத்து கிஷோர் கூறிய பொய் காரணத்தை நம்பிய முகுந்த் கலையின் உடலை மேலும் கீழும் பார்த்தான் 

முகுந்த்: என்ன காரணம் ப்ரோ இதெல்லாம் பட் உங்களுக்குள்ள இதுனால எதுவும் பின்னாடி ப்ராப்லம் வராதுல..

கிஷோர்: சத்தியமா துளி கூட வராது..

"அப்போ ஓகே" என்ற முகுந்த் அருகிலிருந்த கலையை இழுத்து பட்டென அவள் வாயை கவ்வினான்.. 

பார்க்க முடியாமல் கிஷோர் சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.. சற்றும் எதிர்பாராத கலை புருவத்தை சுருக்கி அவனிடமிருந்து விலக முயற்சித்தாள்..

முகுந்த் அவளை விலக விடாமல் அவள் முதுகில் ஒரு கையும் பின்னந்தலையில் ஒரு கையும் விட்டு அவளை கெட்டியாக தன்னுடலோடு இறுக்கி பூட்டி இருந்த அவள் உதடுகளை நாக்கால் துளைத்து உள் புகுந்தான்.. முகுந்த் நெஞ்சை தள்ளிக் கொண்டிருந்த கலையின் கைகளில் பலம் குறைந்து அந்த கைகள் இரண்டும் பின்னே சென்று அவன் முதுகை மென்மையாக பிடித்து தடவியது.. அவள் உதடுகள் தானாக பிரிந்து அவன் நாக்கு அவள் வாயில் தங்கு தடையின்றி உலா வர அனுமதி கொடுத்தது.. முகுந்த் அவள் கீழ் உதட்டை கவ்வி சப்ப அவளும் அவனுக்கு ஒத்துழைத்து உதட்டை காட்டினாள்..

அறை முழுவதும் கலையின் உதட்டை முகுந்த் சப்பும் சத்தம் "ப்ச் ப்ச் ப்ச்ச்ச்ச்ச்" என்று கேட்க அந்த சத்தம் கிஷோரின் காதை துளைக்க அவன் திரும்பி பார்த்தான்..  அவன் பார்க்கும் பொழுது அவளும் முகுந்த் உடன் இணைந்து அவன் உதட்டை சப்பினாள்.. முகுந்த் ஒரு பக்கம் ஆக்ரோஷமாக சப்ப கலை மென்மையாக சப்பினாள்.. கிஷோர் தன் பார்வையை வேறு பக்கம் மாற்ற நினைத்தாலும் முடியவில்லை..

மரம் தெரியாமல், மரத்தில் இருந்த கிளையும் தெரியாமல், கிளையில் உட்கார்ந்திருந்த பறவையும் தெரியாமல் அந்த பறவையின் கண்கள் மட்டும் அர்ஜுனனுக்கு தெரிந்தது போல, கிஷோருக்கு அவர்களின் உதடுகள் மட்டுமே தெரிந்தது.. அந்த நான்கு உதடுகளில் எது யாருடைய உதடு என்று கண்டறியா வண்ணம் அந்த உதடுகள் ஒன்றையொன்று இழுத்து சப்பிக்கொண்டே இருக்க, கிஷோர் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.. அந்த உதடுகளின் ஓரத்தில் வடிந்த எச்சிலை கூட அவன் கண்கள் உற்று கவனித்து ரசிக்க தொடங்கியது.. 

கலையின் எதிர்ப்பை தடுக்கவே அவள் முதுகை பிடித்த அவன் கைகள், இப்பொழுது அவளிடம் எதிர்ப்பு இல்லாததால் முன்னே வந்து அவள் சங்கு கழுத்தை மெதுவாக தடவி கீழே வந்து அவள் இடது முலையை பிடித்தது.. பிடித்தது என்பதை விட கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும், கழுகு இரையை கவ்வுவது போல இருந்தது.. அவன் கவ்வி பிடித்ததில் அவள் முலை சுடிதாரின் மேலே பிதுங்கி வந்தது.. 

"ஹ்ஹ் ஆஆ" என்ற சத்தம் வரவழைக்க மட்டுமே அவள் உதடுகள் அவனிடமிருந்து பிரிந்தது.. அந்த சத்தம் மயக்கத்தில் இருந்த கலையையும் கிஷோரையும் தட்டி எழுப்பியது.. மயக்கத்தில் இருந்த கிஷோர் விழித்து அவள் முலையை கவ்வியிருக்கப்பட்டதை பார்த்தான்.. மயக்கத்தில் இருந்து விழித்த கலை கிஷோரை பார்த்தாள்.. 

தான் இப்படி மதி மயங்கி முகுந்தின் உதட்டை சப்பியதை பார்த்து என்ன நினைத்து இருப்பான்.. இதை முன்பே அங்கீகரித்தவன் தான், ஆனால் நேரில் கண்டும் என்மேல் இருக்கும் காதலை பேணிக் காக்க முடியுமா அவனால்? என்ற கேள்விக்கு பதில் வேண்டி கிஷோரின் கண்களை உற்று நோக்கினாள்.. 

முகுந்த் கவ்வியதில் அவளுக்கு முலை வலித்ததால் அவன் கையை பிடித்து அவள் முலையில் இருந்து எடுத்து விட்டாள்.. அவன் எடுத்த பிறகும் முலையில் வலி இருந்தது.. முகுந்த் சென்ற பிறகு, கிஷோரை வைத்து தைலம் தேய்க்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள், அவளை உருக உருக காதலிக்கும் கிஷோரை தவிர வேறு யாரிடம் இதை அவளால் கேட்க முடியும்.. 

முகுந்த் கையை கலை எடுத்து விட்டதும்.. அவன் மறுபடியும் அவள் முலையை பிடிக்கவில்லை.. மாறாக கட்டிலின் பக்கவாட்டில் நின்றிருந்த கலையை அவள் தோளை பிடித்து கட்டிலில் தள்ளினான்.. அவள் உடல் மெத்தையில் கோணலாக கிடக்க, அவன் கால்கள் இன்னும் தரையில் கிடந்தது.. அவள் கால்கள் இரண்டையும் அள்ளி மெத்தையில் தூக்கி போட்ட முகுந்த் மெத்தையில் அவள் மேல் படர்ந்தான்.. அவள் கழுத்தில் முகம் புதைத்து நாக்கால் கோலம் போட்டும் உதட்டால் கவ்விக் கொண்டும் அவள் கழுத்தை ருசித்துக் கொண்டிருக்க, கலையின் முகத்தில் ஏகப்பட்ட உணர்ச்சிகள் தாண்டவமாட அவள் கண்கள் மட்டும் கிஷோரின் காதல் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தது.. 

அவன் முகத்தில் சீய்ய் என்று ஒரு தோற்றம் காணப்பட்டு விடுவோமோ? ஐயோ கூடாது.. அப்படி வராது.. என் மனதை காதலிப்பவன் அவன், முகுந்தின் ஆட்டம் இறுதி வரைக்கும் என் பார்வையை கிஷோரின் முகத்தில் இருந்து நகற்ற போவதில்லை என்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டும் முகுந்த் கொடுக்கும் இன்பத்தை அனுபவித்துக் கொண்டும் இருந்தாள்.. 

அவள் இமைகள் செயலிழந்து போனதா? இனிமேல் இமைக்கவே இமைக்காதா? மீன்கள் விழிப்பது போல விழித்துக் கொண்டே இருப்பாளா? முகத்தில் அத்தனை உணர்ச்சிகளை காட்டிக்கொண்டு கண்களில் ஒரே ஒரு கேள்வியோடும் அந்த கேள்விக்கு பதிலை தேடுவது போலும் அவளின் இரு காந்த கண்கள் என் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறதே!! என்று கிஷோர் வியந்து இருந்தான்.. 

ஆனால் அவன் கண்கள் கலையின் கண்களை போல் அல்லாமல் மெத்தையில் படுத்து கிடக்கும் இருவரின் உடலை சுற்றி ஓடிக்கொண்டே இருந்தது.. அவன் கண்கள் தற்காலிகமாக நிலைத்த இடம் கலையின் மார்பு ஆரம்பம்..

அங்கு தான் முகுந்தின் உதடும் நாக்கும் வலம் வந்து கொண்டிருந்தது.. அவ்வப்பொழுது அவன் பற்கள் அவள் மேல் மார்பு சதையை கடித்துக்கொண்டும் இருந்தது.. அவளுடைய மார்பின் மேல் பகுதியை சப்பிக்கொண்டே இரு கைகளால் இரு முலைகளை பிசைந்து கொண்டிருந்தான்.. முலையை கொத்தாக பிடித்து காம்பை கட்டை விரலால் நசுக்கி அதை சுற்றி வட்டம் போட்டான்.. அவன் காட்டன் பேண்ட்டில் புடைத்துக் கொண்டிருந்த அவன் சுன்னியை அவள் தொடையில் அழுத்தி தேய்த்தான்.. அவன் வலது கை அவள் சுடிதாரின் கழுத்து பகுதியை கொக்கி போல பிடித்து மேலே தூக்க அங்கு ஓரளவு இடைவெளி தென்பட்டது.. அந்த இடைவெளிக்குள் அவன் இடக்கையை நுழைத்து ப்ராவையும் கடந்து அவள் வலது முலையை கொத்தாக பிடித்தான், அவள் காம்பு உள்ளங்கையில் சிக்கி இருந்தது.. 

அவ்வளவு மென்மை அவள் முலையில், அவன் அனுபவித்து பல மாதங்கள் ஆனது.. மீண்டும் அந்த மென்மையை உணர்ந்ததும் ஓரிரு வினாடிகள் தன்னை மறந்து அவள் முலை மென்மையை மென்மையாய் பிசைந்து மென்மையாய் அனுபவித்தான்.. கலை பெருமூச்சை விட அவள் மார்பு தானாக மேலேறியது.. 

உள்ளே அவள் முலையை பிடித்திருந்த கை முலையை சுடிதாருக்கு வெளியே இழுத்தது.. அந்த சுடிதாரின் இறுக்கம் பாதி முலையை மட்டுமே வெளியே வர அனுமதித்தது.. அவள் காம்பு வெளியே வராமல் அந்த காம்பு வட்டத்தின் ஆரம்பம் மட்டும் சுடிதார் கழுத்துக்கு வெளியே வந்தது.. வெளியே வந்த முலையை வாயை ஆவென திறந்து சப்பினான்.. சப்பி உறிந்தான்.. வெளியே தெரிந்த காம்பு வட்டத்தை நாக்கால் நக்கி கோடு இழுத்து நாக்கை சுடிதாருக்கு உள்ளே செலுத்தி காம்பை தட்டினான்.. அதே போல் நாக்கை உள்ளே நீட்டி நீட்டி நீட்டிக்கொண்டிருந்த அவள் முலைக்காம்பை தட்டினான்.. காம்பை சப்ப முடியாமல் தவித்த முகுந்த் மறுபடியும் கையை நுழைத்து முலையை வெளியே எடுக்க முயற்சிக்க கிஷோர் கத்தினான்.. 

கிஷோர்: ப்ரோ சுடிதாரை கிழிச்சிடாதீங்க.. இதுல தான் அவ வீட்டுக்கு போகணும்.. 

முகுந்த்: ப்ரோ நீங்க என்ன இங்கேயே இருக்கீங்க.. 

கிஷோர்: ஒன்னும் ப்ரொபளம் இல்ல.. நான் இருக்கேன்..

முகுந்த்: (கலையின் முகத்தை பார்த்து) என்ன டி..

கலை: (கண்கள் இன்னும் கிஷோரின் முகத்தில் தான்) கிஷோர் இருக்கட்டும்..

"என்னமோ" என்ற முகுந்த் எழுந்து அவள் தொடையில் உக்காந்தவாறே சட்டையை கழட்டி கட்டிலுக்கு வெளியே போட்டு மீண்டும் அவள் மேல் படுத்து, சுடிதாருக்கு மேலாகவே அவள் முலையை கடித்தான்.. அவள் வலது முலை அவன் இடது கைக்குள் கசங்கி கொண்டிருக்க, இடது முலை அவன் வாயால் சுவைக்கப்பட்டது.. சுடிதாருக்கு மேலாகவே அவள் முலையை  சப்பி சப்பி கடித்தான்.. அவேன் இரு பல வரிசைக்கும் நடுவில் சிக்கிய தடித்த நீண்ட காம்பு பற்களில் கடிபட்டு படாத பாடு பட்டது.. வலது முலைக்கும் மாறி சப்பி சுவைத்தான்.. ப்ரா சுடிதார் இரண்டையும் தாண்டி அவள் முலைக்காம்பு எளிதாக அவன் வாயில் வதைபட்டது.. அவள் முலை கடி படும்போதெல்லாம் அவள் உடல் துள்ளியது.. அவள் கைகள் அவன் வெற்று முதுகை தடவியது.. அதை பார்த்துக்கொண்டிருந்த கிஷோருக்கும் பேண்ட் க்குள் இருந்த சுன்னி மெதுவாக துள்ளியது.. 

முகுந்த் மேலே வந்து அவள் உதட்டை கவ்வி சில வினாடிகள் சப்பி விட்டு கீழே வந்து அவள் சுடிதார் டாப்ஸ் ஐ முழுதாக அல்லாமல் அவள் அடி முலை வரைக்கும் மேலே ஏற்றினான்.. அவள் வெண்ணெய் வயிறு அவன் கண்களுக்கு தென்பட அடக்க முடியாமல் அவன் முகத்தை வேகமாக அவள் வயிற்றில் புதைத்தான்.. அவள் வயிறு ஜெல்லி போல குலுங்கியது.. அவள் வயிறை பார்த்த கிஷோருக்கும் பாதி விரைத்த சுன்னி முழுதும் தூக்கியது..

முகுந்தின் முகம் கலையின் வயிற்றில் முழுதாக புதைந்தது.. முகத்தை வெளியே எடுத்து அவள் வயிறு முழுவதும் கண்டபடியாக கடித்து சப்பினான்.. ஆள்காட்டி விரல் அரை இன்ச் முங்கும் அளவு இருந்த அவள் தொப்புள் குழியை மட்டும் விட்டுவிட்டு சுற்றிலும் கடிச்சு சுவைத்தான்.. தூரத்தில் இருந்து பார்த்து கிஷோருக்கு அவள் அழகிய வயிறும் அதில் முகுந்த் எச்சில் படிந்த இடங்கள் பலபல வென மின்னியது.. அந்த வயிற்றை கடித்து சுவைக்க கிஷோருக்கும் ஆசை தான்.. ஆனால் என்ன செய்வது இன்னொருவனுக்கு தாரை விட்டானே..

அவனின் எண்ண ஓட்டத்தை கலை புரிந்து கொண்டாளோ என்னவோ "கிஷோர்" என்றாள் கிறக்கமான குரலோடு.. அந்த கிறக்கத்தை கொடுத்துக் கொண்டிருந்த முகுந்த் எதையும் காதில் வாங்காமல் அவள் வயிறு முழுவதையும் ஒரு இன்ச் விடாமல் ருசித்துக் கொண்டிருந்தான்.. 

மெத்தையில் கலையின் தலைக்கு அருகில் வந்து அமர்ந்தான்.. அவன் படும் காம அவஸ்தையை புரிந்து கொண்ட கலை அவனுக்கு சிறிது இன்பத்தையாவது கொடுக்கலாம் என எண்ணி, உதட்டை குவித்து முத்தமிட அழைத்தாள்..

கிஷோர் அவள் உதட்டை கவனிக்க, அவள் உதட்டிலும் எச்சில் மின்னியது, முகுந்தின் எச்சில் தான் போல் என்று நினைத்துக்கொண்டு அவன் தயங்க, கலை கண்களால் அவனை முறைக்க.. அவன் மெதுவாக குனிந்து கலையின் உதட்டில் தன் உதட்டை பொருத்தினான்.. சப்பாமல் வெறுமென உதட்டை வைத்து அழுத்தி அப்படியே இருக்க, கலையின் நாக்கு அவன் உதட்டை கிழித்து கொண்டு உள்ளே சென்று உறவாடியது, அதன் துணையான அவன் நாக்கை விளையாட அழைத்தது.. சகிப்பு தன்மையை வரவழைத்துக்கொண்ட கிஷோர் முழு ஈடுபாட்டுடன் அவள் உதட்டை சப்பினான்.. முகுந்தின் முதுகை தடவிக் கொண்டிருந்த அவள் கையை கிஷோரின் கன்னத்தை ஆதரவாக என் நிழலாக என் கூடவே இரு என்பது போல் பிடித்தது.. மேலே காதலர்கள் முத்தமிட்டு கொண்டிருக்க, கீழே முன்னாள் காதலன் அவள் தொப்புள் குழியில் நாக்கை நுழைத்தான்.. கலை வெடுக்கென துள்ளினாள்.. அந்த துள்ளல் தொடர்ந்து கொண்டே இருக்க, கிஷோர் திரும்பி பார்க்க, முகுந்த் அவள் தொப்புளில் நாக்கால் தூர்வாரிக் கொண்டிருந்தான்.. 

முகுந்த் எழுந்து உக்காந்து அவள் அடி முலை வரை இருந்த சுடிதார் டாப்ஸை பிடித்து தலை வழியாக கழட்ட முயற்சித்தான்.. கலை இரு கைகளையும் மேலே தூக்கியபடி வைத்துக் கொண்டாள்.. முகுந்த் அவள் டாப்ஸை கழட்ட முடியாமல் பிடித்து இழுக்க, எங்கே இந்த காட்டு மிராண்டி கிழித்து விடுவானோ என்று அஞ்சிய கிஷோர் அவனும் அவள் முதுகுக்கு பின்னால் இருந்து டாப்ஸை இழுத்து உதவி செய்து கழட்டி அதை பூ போல அருகில் இருந்த நாற்காலியில் வைத்தான்.. 

வெறும் ப்ரா வுடன் கலையை பார்த்த முகுந்த் பொறுக்க முடியாமல் அவள் முலையை பிராவுடன் பிடித்து பிசைந்தான்..

கலை: டேய் இரு டா.. நான் ப்ரா கழட்டிக்குறேன்.. 

அவள் கையை பின்னால் விட்டு இரண்டு கொக்கியை கழட்டி மூன்றாவது கொக்கியை சிரமப்பட "கிஷோர்" என்றாள் கெஞ்சலாக.. அவள் முதுகு புறத்தில் இருந்த கிஷோர் மூன்றாவது கழட்டி விட அவள் ப்ராவை கழட்டாமல் முலையுடன் பிடித்துக்கொண்டு அப்படியே படுத்தாள்.. அதே நேரத்தில் முகுந்த் உம் அவன் பேண்ட் ஐ கழட்டி ஏதோ ஒரு மூலையில் எறிந்தான்.. அவன் வெறும் ஜட்டியுடன் கலையின் மேல் விழுந்து அவள் உதட்டை சில வினாடிகள் சப்பி விட்டு அவள் தொடையில் உட்கார்ந்து, அவள் ப்ராவை பிடித்து எரிய முற்பட, கிஷோர் அதை பிடிங்கி டாப்ஸை வைத்த அதே சேரில் பூ போல வைத்தான்.. 

இருவரும் கலையின் மார்பை பார்க்க, அவள் இரு கைகளால் முலையை பொத்திக் கொண்டிருந்தாள்.. இரு ஆண்களுக்கு மத்தியில் மேலாடையின்றி அழகிய கட்டழகி மார்பை பொத்தியவாறு படுத்து கிடக்க அந்த அறையை முழுவதும் காம நெடி நிறைந்து இருந்தது.. கிஷோர் மட்டும் டி சர்ட் உம் ட்ரவுசர் உம் அணிந்து அதை கழட்ட விரும்பியும் கழட்ட சங்கடப்பட்டு கழட்டாமல் இருந்தான்.. 

முகுந்த்: இன்னும் என்னடி பொத்திக்கிட்டு இருக்குற.. கைய எடு டி.. 

கலை: ம்ஹூம் முடியாது

"முடியாதா!!" என்றபடி அவள் இரண்டு கையையும் பிடித்து இழுத்தான்.. அவன் இரண்டு முலைகளையும் நாலா பக்கமும் குலுங்கி அதிர்ந்து இரண்டு பெரிய குவியலாக இருந்தது.. பம்பரத்தின் ஆணி போல அவள் காம்பு கூர்மையாக நீடிக் கொண்டிருக்க, அதை பார்த்த கிஷோர் அடக்க முடியாமல் ட்ரவுசரை கழட்டி தொடை வரைக்கும் இழுத்து விட்டு ஜட்டிக்குள் கையை நுழைத்து அவன் சுன்னியை பிடித்து மெதுவாக உருவிக் கொண்டான்.. மூவருக்கும் மூச்சு சூடாகி மூவரை சுற்றியும் அனல் காற்று வீசியது.. 

முகுந்த் தாமதமின்றி தன் முகத்தை அவள் இடது முலையில் புதைத்து வலது முலையை பிடித்து கசக்கினான்.. அவன் முகத்தை வேகத்தில் அவளின் இடது முலைக்காம்பு அவன் மூக்கை குத்த முகத்தை சரிசெய்து வாயில் காம்பை இழுத்து உறிஞ்சினான்.. 

கலைக்கு அவள் உயிரையே உரிஞ்சுவது போல் இருக்க, அவன் தலையை பிடித்து முலையோடு அழுத்தினாள்.. அருகிலிருந்த கிஷோர் நெஞ்சு விம்ம ஏக்கமாக அவள் முலையை பார்த்ததை நோட்டமிட்ட கலை "எப்படிடா சும்மா இருக்க" என்றாள்..

கிஷோர்: (குரல் நடுங்க) என்னால முடியல டி.. கண்ட்ரோல் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு..

கலை: லூஷே.. நீ ஆஹ்ஹ்க்க்க் (அவள் காம்பு முகுந்தின் பற்களில் கடிபட்டது) நீ ஏன் கண்ட்ரோல் பண்ற.. நீயும் வா.. 

என்று அவன் பின்னந்தலையில் கையை நுழைத்து முகுந்தின் கை கசக்கி கொண்டிருந்த அவள் வலது முலையில் அழுத்தினாள்.. முகுந்தின் கையை ஒதுக்கி விட்ட கிஷோர் தன் எச்சில் ஊறி குளமாக மாறிய தன் வாயை அவள் முலையில் பொருத்தி கவ்வினான்.. அவள் பம்பர ஆணி காம்பும் அவன் நாக்கு நுனியும் முட்டி நின்றது.. தேங்கி இருந்த எச்சில் நாக்கின் வழியே வடிந்து அவள் காம்பை குளிப்பாட்டி அபிஷேகம் செய்தது.. காம்பை நனைத்த எச்சில் காம்பு வட்டத்தையும் தாண்டி பாதி முலையை நனைத்தது.. காம்பின் உறுதி தன்மையை நாக்கால் தட்டி தட்டி பார்த்த கிஷோர், அவள் காம்பிடம் தோற்று விட்டு தான் விட்ட எச்சிலை உறிஞ்சினான்.. 

உடம்பில் இருந்த நரம்பு மண்டலம் மொத்தத்தையும் சுண்டி விட்டது போல துள்ளி அடங்கினாள்.. ஒரு பக்கம் முலையை கடித்து குதறும் முகுந்த் மறுபக்கம் முலையை மென்மையாய் தீண்டி நாடி நரம்புகளை அதிர வைக்கும் கிஷோர் என இரண்டு முலைகளில் இரு விதமான சுகங்களை சுவீகரித்து கொண்டு புவியீர்ப்பு விசையை மீறி மிதந்து கொண்டிருந்தாள்.. 

இரு முலைகளும் இருவரின் வாயிலும் கால் மணி நேரமாக சப்பி உறிஞ்சப்பட, கிஷோரின் தலையை இழுத்து அவன் வாயை தன் வாயோடு பொருத்திக் கொண்டாள்.. 

அவள் முலையை விடுவித்த முகுந்த் கீழே சென்று அவள் சுடிதார் பேண்ட் நாடாவை முடிச்சவிழ்த்து விட்டு கழட்டினான்.. கையோடு அவள் ஜட்டியையும் பிடித்து இழுத்து கிஷோர் அவள் ஆடைகளை வைத்த அதே சேரில் தூக்கி எறிந்தான்.. 

கலை டக்கென கையை வைத்து பொத்தி கொண்டாள்.. 

முகுந்த்: எதுக்கு டி இப்போ பொத்துற.. நான் என்ன உன் புண்டையை பாத்ததே இல்லையா.. எத்தன தடவ நக்கி இருக்கேன்.. கைய எடு.

கலை கையை எடுக்காமல் கிஷோரை வெட்கத்துடன் பார்த்தாள்.. 

முகுந்த்: ஓ ப்ரோ இருக்கார் ன்னு வெக்கமா? போக போக சரி ஆகிடும்.. அப்புறம் நீயே வழக்கம் போல தூக்கி தூக்கி கொடுத்து நக்கு டா நக்கு டா ன்னு சொல்லுவ.. 

முகுந்த் வலுக்கட்டாயமாக அவள் கையை விளக்கி புண்டையை பார்த்தான்.. முடி சுத்தமாக வளிக்கப்பட்டு மாம்பழத்தில் கத்தியால் கீரியது போல் இருந்தது அவள் புண்டை.. கிஷோர் அவள் புண்டையை பார்க்க, அவள் உதட்டிடமிருந்து தன் உதட்டை பிடுங்க முயற்சிக்க அவள் அவனை விடாமல் பிடித்துக் கொண்டாள்..

முகுந்த் அவள் புண்டையில் விரல் விட்டு பின்பு எடுத்து அதே விரலை வாயில் வைத்து ருசி பார்த்து "அதே டேஸ்ட்" என்றான்.. அவள் கால்களை விரித்து அவன் முகத்தை அவள் காலிடுக்கில் கொண்டு வந்து அவள் புண்டையின் மணத்தை நாசியில் இழுத்து சுவாசித்து விட்டு நாக்கை நீட்டி அவள் புண்டையில் கீழிருந்து மேலாக நக்கினான்.. கலை துள்ளி காலை ஒடுக்க முயற்சிக்க, முகுந்த் கைகளால் அவள் காலை கெட்டியாக விரித்து வைத்து மேலிருந்து கீழாக நக்கினான்.. இப்படி மேலும் கீழுமாக சில முறை நக்கி விட்டு இரு கட்டை விரலாலும் அவள் புண்டையை பிடித்து விரித்தான்.. தரையில் துள்ளும் மீன் போல அவள் புண்டையில் நாக்கை சுழட்டி அடித்தான்.. கலையின் உடலும் அதற்கேற்ப துள்ளியது.. சலப் சலப் அவள் புண்டையை நக்கும் சத்தம் அறை முழுவதும் நிறைந்தது.. பின்பு நாக்கை கூராக்கி புண்டைக்குள் சுன்னியை விடுவது போல விட்டு நக்கி உறிந்து கொண்டிருந்தான்.. 

அவன் கீழே கலையின் புண்டையை நக்க, மேலே துடித்துடித்துக் கொண்டிருந்த கிஷோரை நிற்க வைத்து ஜட்டியை கீழே இழுத்தாள்.. அவன் சுன்னி 90 டிகிரி கோணத்தில் அவள் மூஞ்சியை பார்த்தது போல் நீட்டிக் கொண்டிருக்க பிடித்து இழுத்து வாயில் வைத்து ஊம்பினாள்.. கலையின் புண்டை நக்கப்படுவதை பார்த்துக்கொண்டே அவன் சுன்னியை ஊம்ப கொடுத்தான்.. கிஷோரை சும்மா நிற்க மட்டும் வைத்து இவர்கள் ஓத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்த கிஷோருக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. கிடைத்த சந்தோஷத்தை நீடிக்க வேண்டும் என்பதற்காக கஞ்சியை லீக் செய்து விடாமல் கட்டுப்படுத்தி அவள் ஊம்பலை ரசித்தான்..

முகுந்த் எழுந்து நின்றான்.. ஜட்டியை கழட்டி 'The Rock' ஐ போல சின்ன ஆட்டம் போட்டு ஜட்டியை ஒரு மூலையில் தூக்கி எறிந்தான்.. ஏழு இன்ச் நீளத்தில் அவன் சுன்னி கருத்து தடிமனாக இருந்தது.. அவன் நின்று கொண்டு போட்ட ஆடத்துக்கெல்லாம் அவன் சுன்னியும் கூடவே சேர்ந்து ஆடியது.. கலை கிஷோருக்கு ஊம்பிக் கொண்டே ஓரக்கண்ணால் முகுந்த் சுன்னியை ஆசையோடு பார்த்தாள்.. ம்ம்ம் ஊம்பி எத்தனை நாளாயிற்று என்ற ஒரு நினைப்பு அவளுக்கு.. மறுபடியும் ஊம்ப ஆசை.. ஆனால் அவள் பிசியாக இருந்ததால் முகுந்த் அவன் சுன்னியை கலையின் ஓட்டை வாசலில் வைத்து தேய்த்தான்.. குத்தி கிழிப்பதற்கு சாணம் தேய்க்கிறான் போலும்.. 

இதை பார்த்து பதறிய கிஷோர் "ப்ரோ நில்லுங்க ப்ரோ" என்று பாதி கழட்டிய ட்ரவுசர் பாக்கெட்டில் இருந்து ஒரு காண்டமை பிரித்து அவனிடம் போட்டான்.. கிஷோரை பார்த்து என்னை காப்பதை மட்டுமே ஒரு ஒரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கும் இவனை போல எனக்கு இந்த உலகில் வேறு எவனும் கிடைக்க போவதில்லை.. ஆனால் முகுந்த் அதை தொட்டு கூட பார்க்காமல் அவன் சுன்னி அவள் புண்டைக்குள் தள்ளினான்.. கலை ஆவென்று முனங்கி அருகிலிருந்த கிஷோரின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.. 

கிஷோருக்கு கோவம் தலைக்கேற "டேய் நான் சொல்லிட்டே இருக்கேன் என்னடா பண்ற" என்று கத்தினான்..

முகுந்த்: தல பயப்படாத.. உன் ஆள காண்டம் போட்டு ஓப்பேன்.. சும்மா விட்டு பாத்தேன்..

என்றபடி காண்டத்தை அவன் சுன்னியில் மாட்டியபடி, "ப்ரோ வாங்குனது வாங்குனீங்க.. நல்லா ஃப்லேவர் ஆ வாங்கிருக்கலாம் ல.. இது சீப் மாதிரி தெரியுதே" என்றான் முகுந்த்.

கலை: மூடிட்டு ஒழு டா என்னை

முகுந்த்: இப்போ ஓக்குற ஒழு ல ஐயோ அம்மா ன்னு கதற போற பாரு..

முகுந்த் அவன் சுன்னியை அவள் புண்டையில் வைத்து தள்ளினான்.. சுன்னி மொட்டு எளிதாக நுழைந்தது.. கால் வாசி நுழைந்த பின்பு மீதம் வெளியே இருந்த சுன்னி உள்ளே போக மறுத்தது.. அவன் தள்ள முயற்சிக்க அது கலைக்கு பயங்கர வலியை கொடுக்க அவள் கிஷோரை பிடித்துக் கொண்டு கத்தினாள்..

"டேய் கிஷோர், அவனை மெதுவா விட சொல்லு டா வலிக்குது" என்றாள் கலை

பதறிய கிஷோர் "ப்ரோ என்ன.. கொஞ்சம் மெதுவா தான் விடுங்களேன்.. அவ வலி ல கத்துறா பாருங்க" என்றான்..

"இதுக்கு மேல லாம் மெதுவா விட முடியாது.. இவளுக்கு டைட் ஆக இருக்கு.. கொஞ்சம் வலி பொறுத்து தான் ஆகணும் போக போக சரி ஆகிடும்" என்றான் முகுந்த்..

"அப்போ அட்லீஸ்ட் ஆயில் ஆச்சும் போட்டுட்டு உள்ள விடுங்க" கிஷோர்

"புண்டைக்குள்ள சுன்னிய சொருகிட்டு ஒரு இன்ச் நகந்தா கூட செம வெறுப்பு ஆகும்.. நான் லாம் போய் எடுக்க மாட்டேன்.. வேணும் னா எச்சி துப்பிட்டு உள்ள விடறேன்" முகுந்த்

"ஹய்யோ உங்களோட என்ன ப்ரோ நீங்க.. சரி இருங்க நானே போய் எடுத்துட்டு வரேன்" என்று போய் எடுத்துட்டு வந்து முகுந்த் இடம் கொடுத்தான் கிஷோர்.. 

அதை வாங்கிய முகுந்த், அவள் புண்டைக்குள் சென்ற சுன்னிய வெளியே எடுக்காமலே மேலே கொஞ்சம் ஆயிலை விட்டான்.. 

கிஷோர்: (மிகவும் கடுப்பாகி) என்ன ப்ரோ இப்படி ஆயில் விடறதுக்கு நீங்க விடாமலே இருக்கலாம்.. முதல்ல வெளியே எடுங்க.. நானே அவளோடது ல ஆயில் விடறேன்

முகுந்த் உம் கடுப்புடன் சுன்னியை வெளியே உருவினான்.. அவள் புண்டையில் ஆயிலை விட்டு விரலிலும் கொஞ்சம் ஆயில் விட்டு அவள் புண்டைக்குள் விரலை நுழைத்து ஆயில் அப்பிளை செய்தான்.. அவள் புண்டைக்குள் விரலை நுழைத்ததும் அந்த புண்டை வெதுவெதுப்பில் மெய் மறந்தவன், அப்படியே விரலை வைத்து குடைந்து கொண்டே இருந்தான்.. 

கிஷோரின் விரலை உருவிய முகுந்த் "நீங்க ஆயில் அப்பிளை பண்ணது போதும் தல, இப்போ என் சுன்னிக்கு கொஞ்சம் வழி விடுங்க" என்றான்.. 

கிஷோர் பழையபடி கலையின் தலை அருகில் வந்து உக்கார, முகுந்த் சுன்னியை அவள் புண்டைக்குள் தள்ளினான்.. முகுந்தின் சுன்னி கிஷோரின் ஆயில் ஐடியா வுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது முக்கால் வாசி பாகத்தை எளிதாக தள்ளியது.. மீதமிருந்த கால் வாசியை முகுந்த் தம் கொடுத்து தள்ள அவன் சுன்னி முழுமையாக கலையின் புண்டைக்குள் சென்றது.. 

முகுந்த் சுன்னி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்வதை கிஷோர் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.. முழுசாக உள்ளே சென்றதும் தலையை திருப்பி கலையை பார்த்தான்.. அவள் இவனை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்..

கலை: என் மேல கோவமா டா (குரலில் பயம்)

"சத்தியமா இல்லடி" என்ற கிஷோர் கீழே குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டு சப்பினான்.. அவன் சப்பும் பொழுது அவளுடைய மொத்த உடலும் 5 இன்ச் மேலே சென்றது.. அவளிடமிருந்து "ஹ்க்க்க் ம்ம்மாஆஆஆஆ……… ஆஆஹ்ஹ்க்" என்ற சத்தம்..

கிஷோர் விலகி பார்க்க முகுந்த் சுன்னியை உருவி உருவி குத்தி தள்ளினான்.. அவன் அடுத்து அடுத்து குத்த கலையின் உடல் குலுங்கியது.. முலை பந்துகள் இரண்டும் குலுங்கும் அழகை காண கண்கள் கோடி வேண்டும்.. 

அவன் சுன்னி இவள் புண்டைக்குள் சென்று இவளுக்கு எவ்வளவு சுகத்தை கொடுக்கிறது என்பதை அவள் முகத்தின் வாயிலாக அறிந்தான்.. இவ்வளவு அவன் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கலையின் கண்கள் அவள் அனுமதியின்றி தானாக சொருகி மூடியது.. அவள் காமனின் கட்டுப்பாட்டுக்குள் முழுதாக சென்று விடுவது போல கிஷோர் உணர்ந்தான்.. 

அதை உறுதி படுத்துவது போல கலையின் இடுப்பு முகுந்தின் குத்துக்கு ஏற்ப தூக்கி தூக்கி கொடுத்தது.. அவள் உடல் அவள் அனுமதியின்றி தானாக செயல்படுவது போல் தோன்றியது.. கிஷோரின் கையை கெட்டியாக பிடித்து இருந்த அவள் கைகள் அவனிடமிருந்து பிரிந்து முகுந்தின் மார்பை தடவியது.. அவள் கண்கள் இன்னும் மூடி தான் இருந்தது.. 


"ஸ்ஸ் ஆஆஹ்ஹ்.. ம்ம்ம்.. ஹ்ஹ்ம்ம்மாஆஆ…… உஹ்க்க்" என்று வித்தியாச வித்தியாசமான முனகல்கள் கலையிடமிருந்து முற்றிலும் புதிதாக இருந்தது.. அவன் பார்த்த பல்லாயிர பிட்டு படங்களில் ஏதோன்றிலும் இப்படி முனகலை கேட்டதாக நினைவில்லை.. அவள் இடுப்பு முன்பை விட நன்கு தூக்கி கொடுத்து குத்து வாங்கியது.. 

கிஷோருக்கு புதிதாக ஒரு சத்தமும் கேட்டது.. "சப்ப்பக்க்க்.. சத்த்தக்க்…" என்று.. கலையின் புண்டையும் முகுந்தின் சுன்னியும் சங்கமிக்கும் இடத்தை கவனித்த பொழுது தான் விடை கிடைத்தது.. அது அவன் ஓங்கி குத்தும் போது அவர்களின் தொடை மோதிக் கொள்ளும் சத்தம்.. நொடிகள் நகர நகர அந்த சத்தம் அதிகமாகவும் வேகமாகவும் அறைக்குள் கேட்டது.. கலையின் வேகமான சுவாச சத்தமும் அவனுக்கு கேட்டது, அவனுடய இருதய துடிப்பும் கேட்டது.. எல்லாம் சேர்ந்து அவனுக்கு அடி வயிற்றில் வினோதமான உணர்வை கொடுத்தது..

பாதி அவள் புண்டையில் சுன்னியை சொருகி ஓத்துக் கொண்டிருந்த முகுந்த் இப்பொழுது அவள் மேல் முழுதாக படுத்து இடுப்பை தூக்கி தூக்கி அவள் புண்டையில் குத்தினான்..  கிஷோருக்கு இவ்வளவு நேரம் கிடைத்து கொண்டிருந்த புண்டை சுன்னி சங்கமிக்கும் காட்சி தடைபட்டு ஏமாற்றத்தை கொடுத்தது.. அவன் தானாக எழுந்து நின்று அவர்கள் பின்னே கால்கள் பக்கம் வந்து நின்றான்..

கலை முகுந்த் இருவரின் காலும் விரிந்து இருந்தது.. இருவரின் காலிடுக்கில் முதலில் அவனுக்கு தெரிந்தது முகுந்தின் குண்டி, கீழே பார்க்க அவன் விதைப்பையின் ஊஞ்சல் போல ஆட்டம்.. அதற்கும் கீழே முகுந்தின் தடித்த சுன்னி தண்டு.. சுன்னி முனை தெரியவில்லை, அது கலையின் புண்டைக்குள் ஆழத்தில் இருந்தது.. வெளியே கொஞ்சம் தெரிந்த சுன்னி தண்டும் அவ்வப்பொழுது அவன் புண்டைக்குள் சென்று மறைந்து பின் வெளி வந்தது.. அவள் புண்டை கெட்டியாக அவன் சுன்னியை பிடித்துக் கொண்டிருந்தது.. 

முகுந்த் குண்டி மட்டும் மேலே சென்று பின் வேகமாக அவள் இடுப்பில் மோதி சுன்னியை புண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்தது.. முகுந்த் ஐந்து நிமிடமாக கலையின் புண்டையில் வேகமாக ஓத்துக் கொண்டிருந்தான் அவளுடைய காதலனை பின்னால் வைத்துக் கொண்டே.. 

7 நிமிடங்கள் கடந்த பின் தான் கிஷோர் ஒன்றை கவனித்தான் சுன்னி புண்டை சங்கமிக்கும் இடத்தில்.. அது கலையின் புண்டையிலும் கிஷோரின் சுன்னி தண்டிலும் வெள்ளை நுரை சிறிய அளவில், நன்றாக தேய்த்த சோப்பு நுரை போல..

கிஷோர் பதறிப்போய் "ப்ரோ நிறுத்துங்க நிறுத்துங்க" என்றான்.. முகுந்த் சிறிதும் காதில் வாங்காமல் தப் தப் வென வேகமாக ஓத்துக் கொண்டிருந்தான்.. கிஷோர் அவனை பிடித்து இழுத்தான்.. 

மிகவும் கடுப்பான முகுந்த் "ப்ரோ ஏன் ப்ரோ இப்படி பண்றீங்க.. இப்போ என்னாச்சு"

கிஷோர்: நீங்க லீக் பண்ணிட்டீங்களா? நுரையா இருக்கு.. அங்க..

"என்னது நுரையா" என்றபடி எழுந்து பார்த்தான்.. அவன் சுன்னி அவள் புண்டைக்குள் இருக்க சுற்றிலும் இரண்டு மூன்று சொட்டு போல சிறிய அளவில் நுரை இருந்தது.. முகுந்தின் இடுப்பு ஆட்டம் நின்றதும், கலை தன் இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்து என்னை ஓழு டா என்பது போல சொல்லாமல் சொன்னாள்..

முகுந்த் சுன்னியை வெளியே உருவி பார்க்க சுன்னி முனையில் காண்டம் கிழிந்து இருந்தது.. 

முகுந்த்: இதுக்கு தான் ப்ரோ நல்ல காண்டம் வாங்கணும்.. பாருங்க கிழிஞ்சு போச்சு

கிஷோர்: ப்ரோ நல்ல காண்டம் சீப் காண்டம் எனக்கு எதுவும் தெரியாது.. ஒரு வேளை நீங்க செய்றதுனால கிழிஞ்சுருக்கோ என்னமோ..

முகுந்த்: (முகத்தில் வெற்றி புன்னகையுடன்) ம்ம் may be.. வேற காண்டம் கொடுங்க..

கிஷோர் தனது பாக்கெட்டில் இருந்து இன்னொன்றை கொடுத்தான்.. "இதையாச்சும் கிழிக்காம பண்ணுங்க.. வேற இல்ல"

முகுந்த்: ட்ரை பன்றேன் ப்ரோ.. 

எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு மீண்டும் எப்பொழுது தன் புண்டையில் சுன்னியை சொருகுவான் என்று கலை காத்துக் கொண்டிருந்தாள்.. அடுத்த காண்டத்தை மாட்ட முகுந்த் நேரம் எடுத்துக் கொள்ள கலை பொறுமையிழந்த கிஷோரை பிடித்து இழுத்து தன் முலையில் அழுத்திக் கொண்டாள்.. 

அவன் சுன்னி உள்ளே சென்றதும் என்னை மறந்தவளுக்கு சுன்னி வெளியே வந்ததும் தான் நினைவுக்கு வருகிறேன் போல என்று நினைத்துக் கொண்டு கிஷோர் அவள் முலையை சப்பினான்.. கலையின் கைகள் தானாக நகர்ந்து கிஷோரின் சுன்னியை பற்றி மொட்டை கட்டை விரலால் அழுத்தி தடவி உருவி விட்டாள்.. 

முகுந்த் காண்டத்தை மாட்டி விட்டு நொடி கூட தாமதிக்காமல் அவள் புண்டைக்குள் சொருகி, தான் முன்பு விட்ட அதே வேகத்தை அப்படியே தொடர்ந்தான்.. இம்முறை கலையின் ஈடுபாடு அதிகமானது.. அவள் கால் இரண்டையும் முகுந்தின் குண்டியில் எக்ஸ் போல கொக்கி போட்டாள்.. அவள் கால்கள் இன்னும் விரிந்து போக முகுந்த் மிகவும் வசதியாக இன்னும் வேகத்தை அதிகரித்து குத்தி ஓத்தான்.. 

கிஷோர் விலகி விட முகுந்த் அவள் மேலே படுத்து அவள் உதட்டை கவ்வி குத்தினான்.. அவள் கைகளும் அவன் முதுகில் கொக்கி போட்டது.. அவளுடைய கைகளும் கால்களும் முகுந்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ள, பழைய காதலியை புது காதலன் முன்பு முரட்டு தனமாக ஓத்தான்.. 

இருவரின் உடல்களும் ஏசி குளிர்காற்றையும் பொருட்படுத்தாமல் வேர்வையில் நனைந்தது.. 

அடுத்த ஐந்து நிமிடங்கள் முழுவதும் முக்கல், முனங்கள், தொடைகள் மோதிக்கொள்ளும் தப் தப் சத்தம், சுன்னி புண்டை மோதும் சளக் புலக் சத்தம், உதடு சப்பும் சத்தம், முலை சப்பும் சத்தம் என முடிய ஆறாவது நிமிடத்தில் ஆஆஹ்ஹ்ஹ என பெரிய முனகளில் கலையின் புண்டை வெடித்து ரசம் சிந்தியது.. ஏழாவது நிமிடத்தில் முகுந்த் இன் சுன்னி கஞ்சியை பீச்சி ஆணுறையை நிறைத்தது.. 

இருவரும் விலகி படுத்தனர்.. கிஷோர் இன்னும் முழு சுன்னி விரைப்பில் அப்படியே இருக்க, கலை அவனை அழைத்து சுன்னியை உருவி விட்டு வாயில் வைத்து ஊம்பி மூன்று நிமிடங்களில் கஞ்சி எடுத்து குடித்தாள்.. 

கலைக்கு இடது புறத்தில் மெத்தையில் வீழ்ந்த முகுந்த் நித்திரையில் மூழ்கி இருந்தான்.. 

அடுத்து மாற்றானுடன் ஓல் வாங்கிய பின்னும் காதல் துளியும் குறையாமல் கலையும் கிஷோரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டு இருந்தவாறே உறங்கி போனார்கள்.

மூவரும் மெத்தையில் அம்மணமாக உறங்கினர்..

குட்டி பிளாஷ்பேக்.. இரண்டு நாட்கள் முன்பு கிஷோரும் கலையும் தொலைபேசியில்

கலை: என்னடா சொல்ற.. நான் முகுந்த் கூட செக்ஸ் வச்சிக்கணுமா.. என்னடா இது.. ராகுல் பண்றதுக்கு முன்னாடி ஒத்திகை மாதிரி பாக்க சொல்றியா? அட்லீஸ்ட் நீ என்னை பர்ஸ்ட் பண்ணு டா.. அதுகடுத்து வேணா பாத்துக்கலாம்.. 

கிஷோர்: நான் தான் உன்னை ஃபர்ஸ்ட் பண்ணனும் ஆசை பட்டா நான் இன்னும் உன் உடம்பை காதலிக்கிறேன் ன்னு தான டி அர்த்தம்.. எனக்கு உன் மனசு தான் தேவை அப்டிங்கிறப்போ நாம எப்போ செக்ஸ் வச்சுக்கிட்டா என்னடி.. ராகுல் உன்னை முதல்ல செஞ்சா நாம ரெண்டு பேருமே நிலை குலைஞ்சு போயிடுவோம் டி.. இது நமக்கு கண்டிப்பா தேவை டி.. 

கலை: சரி டா.. முகுந்த் நம்பிக்கையானவன் தான்.. நாம பண்ணலாம்..