Thursday, May 28, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 14

முலை ல கை வச்ச உடனே பொண்ணுங்க மயங்கிடுமா? கொய்யால!!! யாரு கிட்ட டா புருடா விடுற.. 
கைல பேணா (கீ போர்டு) கிடைச்சா என்ன வேணா எழுதிவியா?
 
இப்டிலாம் உங்க மனசுல எண்ணங்கள் ஓடுனா அது நியாயம் தான். 
 
இவ்வளவு நேரம் அந்த பெண் கூட இருந்ததுல ராம் மூன்று விஷயங்களை கவனித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். முதலாவது முந்தானை இல்லாமல் அவள் கழுத்தில் தொங்கிய தங்க சங்கிலியில் தாலி இல்லை, இரண்டாவது அவளின் வலது கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலை தடவி பார்த்து மெட்டி இல்லை என தெரிந்து கொண்டான். மூன்றாவது கைகளில் வளையல், நெற்றியில் ஸ்டிக்கர் போட்டு. அவன் வந்த முடிவு, இவள் கணவனை இழந்தவள், வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாமல் வளையலும், ஸ்டிக்கர் பொட்டும். ராமுக்கு அந்த பெண்ணுடன் கிடைத்த நெருக்கமானது அவளை பற்றி தெரிந்து கொள்ள உதவியது. 
 
எப்பொழுது கணவனை இழந்திருப்பாள் என அவனால் கணிக்க முடியவில்லை, ஆனால் அவளுக்குள் கரை புரண்டு ஓடும் காம உணர்ச்சிகளை அடக்கி அடக்கி படாத பாடு படுபவளாக இருப்பாள் என கணித்திருந்தான். முலைகள் இரண்டும் ராமின் நெஞ்சில் நசுங்கும் போது அவள் முகம் அதை வெளிச்சம் போட்டு காட்டிக் கொடுத்தது. ஆனாலும் முலையில் கை வைத்தால் அவள் மயங்கி விடுவாள் என்று அவன் முழு உறுதியாக இல்லை.
 
"ஆத்தா மகமாயி, என்னை காப்பாத்து" என்று உதடுகளை முணுமுணுத்து மனதில் பிரார்த்தனை செய்து கொண்டான்.. சரியாக அவள் இரு முலைகளையும் பிடித்து, பத்து விரல்களால் ஒரு இறுக்கமான அழுத்தம் கொடுத்து, கட்டை விரல்களால் காம்பை அழுத்தி நசுக்க, அந்த பெண் அவன் வசம் வந்தாள்.
 
ஷப்பாஆஆஆ!!! என பெருமூச்சு விட்டு போனை எடுத்து காதில் வைத்து 
 
“ஹாய் டா செல்லம்”
 
"எவ கூட டா கூத்தடிச்சுட்டு இருக்குற?"
 
"செல்லக்குட்டி நீ மாமா தப்பா நினைக்கிற, நான் வீட்டுல தான் மா இருக்கேன்"
 
"நாளைக்கு ஒரு நல்ல ஹாஸ்பிட்டல் ல அப்பாயிண்ட்மெண்ட்  வாங்கி வச்சுக்கோ, நீ சொல்ற பொய்க்கு எல்லாம் நல்ல வாங்குவ டா, நீ செகண்ட் டைம் கால் எடுக்கல னதும் அத்தை கூட பேசுனேன், நீ வீட்டுக்கு வரல ன்னு சொன்னாங்க"
 
ஆண்ட்டி யின் முலைகள் மீதான ராம் கைகளின் அழுத்தம் குறைய ஆண்ட்டி கண்ணை திறந்து அசைந்தாள், ஓரக்கண்ணில் பார்த்த ராம் "அய்யயோ" என முலையில் இன்னும் அழுத்தம் கொடுத்து இறுக்கி பிடித்து ஒரு முறை கசக்கி விட்டான், கட்டை விரலால் காம்பை தட்டி வீட்டுக் கொண்டே இருந்தான்.
 
"என்னடா அமைதியா இருக்குற, அவளுக்குள்ளே சொருகிட்டு இருக்கியா, சார் பிசியா இருக்கும் போது போன் போட்டு  டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ"
 
ராம் அவன் மேலே படுத்திருந்த ஆண்ட்டி யை அளவுக்கு அதிகமாக சீண்டி விட்டிருந்தான். விளைவு, அந்த ஆண்ட்டி தன் முலையை கசக்கி கொண்டிருந்த அவன் கையில் தன் கையை வைத்து அழுத்தி இன்னும் கசக்க சொன்னாள், இன்னொரு கையை அவன் கழுத்தில் வைத்து தடவி கொண்டிருந்தாள்.
 
"ஒரு பொ.. பொ.. பொச்.. பொண்ணு மாதிரியா டி பேசுற" உளறிக் கொண்டே சொன்னான்.
 
"டேய் என்னடா பொச்சு ன்னு திட்டுற" 
 
"செல்லம் நான் திட்டல டி" ராம் கழுத்தில் தடவி கொண்டிருந்த கைகள் அவன் சட்டைக்குள் புகுந்து நெஞ்சு முடிகளை அலசி விட்டு, அவன் காம்பில் வந்து நிற்க அவன் கண்கள் சொருகியது. "ஆமா டி, நீ பொச்சு தான், உன்னால போதையே இறங்கிருச்சு, இன்னும் ரெண்டு ரவுண்டு போடணும்"
 
"என்ன போதையா? டேய் நாயே சரக்கடிச்சுட்டு இருக்கியா"
 
"ஆமா டி.. போனை வை" என்று கட் பண்ணிவிட்டு ஷப்பாஆஆ என்று பெருமூச்சு விட்டு அவள் முலையில் இருந்து கையை எடுத்துக் கொண்டான்.
 
"ஏன் தண்ணி அடிச்ச மாதிரி பொய் பேசுன" அவன் மேல் படுத்திருந்த ஆண்ட்டி அவன் காம்பை சுற்றி வட்டம் போட்டு கொண்டே மிகவும் சாதுவான குரலில் கேட்டாள்.
 
போலீஸ், லாடம் ன்னு ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி பேசுன ஆண்ட்டி ஆ இது ன்னு அவனுக்கு வந்தா ஆச்சரியத்தை அடக்கி வச்சுட்டு "பின்ன என்ன ஆண்ட்டி சொல்றது, ஒரு ஆண்ட்டி க்கு கீழ படுத்திருக்கேன் ன்னா சொல்றது"
 
காம்பை சுற்றி வட்டம் போட்டவள், கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் அவன் காம்பை  பிடித்து  கிள்ளி விட்டு "ம்ம்ம் சொல்லு" என கொஞ்சும் குரலில் சொன்னாள்.
 
"ஸ்ஸ்ஸ்ஸ்!! ஆஆஆ!! ஆண்ட்டி வலிக்குது, அங்க கிள்ளாதீங்க" என்று காம்பை கிள்ளி கொண்டிருந்த  அவள் கையை பிடித்தான்.
 
தடுக்க வந்த அவன் கையை நறுக்கென கடித்தாள், அவன் கையை எடுத்து உதறிக் கொண்டான்.
 
மறுபடியும் காம்பை பிடித்து கிள்ளி "நீ மட்டும் இவ்ளோ நேரம் என்னோடதை பிடிச்சு கிள்ளிட்டு இருந்த, நான் ஏதாச்சும் சொன்னேனா, கொஞ்சம் விட்டிருந்தா நீ என்னோட மாரையே பிச்சி எடுத்துருப்ப" இதை சொல்வதற்குள் ஆறேழு முறை அவன் காம்பை கிள்ளி விட்டிருந்தாள்.
 
மேலும் தன் உடலை கொஞ்சம் கீழே நகர்த்தி, சரியாக அவன் விடைத்திருந்த அவன் சுன்னியில் அவள் புண்டை படுமாறு சரி செய்து கொண்டாள்.
 
"ஆஆஆ!! ஆண்ட்டி, ஆஆ!!! ஸ்ஸ்ஸ்!!! ஆண்ட்டி, ஸ்ஸ்ஸ்ஸ்!! ஐயோ ஆண்ட்டி போதும் கிள்ளாதீங்க, ஆண்ட்டி நீங்க வேற வழி கொடுக்கல, அதனால தான் நான் அப்டி பண்ணேன், இப்போ நீங்க எந்திச்சுக்கோங்க, நான் உங்களை எதுவும் பண்ண மாட்டேன், ஏன் நீங்க அடிச்சா கூட வாங்கிக்குறேன்"
 
சிணுங்கி கொண்டே "ம்ஹூஹூம்" என்றாள்.
 
"என்ன ஆண்ட்டி ம்ஹூஹூம் ங்கிறீங்க. எந்திரிங்க நான் வீட்டுக்கு போகணும்"
 
அதே சிணுங்கலுடன் "என்னால ஏந்திக்க முடியல டா, உடம்பு லாம் வலிக்குது" சொல்லி தன் இடுப்பை அவன் இடுப்போடு அழுத்தினாள். அவள் முலை பற்றி கேட்கவே வேண்டாம், அது அவன் நெஞ்சில் நசுங்கி கிடந்தது.
 
"என்ன முடியலையா!! எந்திரிங்க ஆண்ட்டி, நான் வீட்டுக்கு போகணும்” என்று அவள் அக்குளில் கை நுழைத்து எழுப்பி விட முயற்சி செய்தான், பாவம் அவனால் சில இன்ச் மட்டுமே தூக்க முடிந்தது. 

“டேய் ஆடாம அமைதியா இருடா” என்று அவன் கன்னத்தில் மெல்லமாக தட்டியவள் “எனக்கு தூக்கமா வருது” என்று அவன் கழுத்தில் முகம் புதைத்து உதடுகளால் மெதுவாக வருடி தூங்குவது போல செய்தாள்.

“ஆண்ட்டி கூசுது ஆண்ட்டி, சும்மா இருங்க” என்று அவள் முகத்தை கழுத்தில் இருந்து தள்ளினான்.

“டேய் என்னை அமைதியா என்னை தூங்க விட மாட்டியா?” என்று மறுபடியும் அவன் கழுத்தில் முகம் புதைத்து உதடுகளால் வருடி விட்டாள்.

“ஸ்ஸ்ஸ்!!! ஆண்ட்டி!! வீட்டுக்கு போம்ம்ம்ம்” தலையை எட்டி அவன் உதடுகளை கடித்திருந்தாள்.

“ஏன் ஆண்ட்டி என்னை கிஸ் பண்றிங்க”

“உஸ்ஸ்!! நான் ஒன்னும் உன்னை கிஸ் பண்ணல, உன் வாய மூடுனேன் அவ்ளோதான்!!”

“ஆமா!! ஆனா!! உங்க வாயால மூடுனீங்க.. அப்போ அது கிஸ் தான”

“இல்லவே இல்ல.. மூடு வந்து கொடுத்தா தான் அது கிஸ், இதோ இப்புடி” என்று நாக்கை நீட்டி அவன் உதடின் மேல் கோடு போட்டு, இமைகளை மூடி அவன் உதட்டை கவ்வி வாய்க்குள் இழுத்து பின் வெளியே விட்டாள்.. “புரிஞ்சதா!! ஆனா!! நான் உன் வாயை கடிச்சு மூடுனேன் அவ்ளோதான்.. என் கைல ஷாம்பூ ஆஆ இருந்துச்சு அதனாலதான். நீ கூட என் வாயை அப்டிதான மூடுன”

அவள் கொடுத்த முத்தத்தில் சொக்கி போன ராம், தன் உதட்டில் ஒட்டியிருந்த அவள் எச்சிலை நாக்கால் வழித்து ருசி பார்த்தான். “ஆமா ஆண்ட்டி நீங்க சொல்றது சரி தான்.. ஆனா நான் வீட்டுக்கு போம்ம்ம்ம்” அவன் உதட்டை கடித்தாள்.

“பிலீஸ்ஸ் ஆண்ட்டிடிடிடி” மறுபடியும் உதட்டை கடித்தாள்.

“அம்மாஆஆ” உதட்டை கடித்தாள்.
“தேடுவாங்ங்ங்ங்ங்” உதட்டை கடித்தாள்.

 அவன் பேசும் ஒரு ஒரு வார்த்தைக்கும் அவனை பேச விடாமல் கடித்துக் கொண்டே இருந்தாள். இறுதியாக அவன் உதட்டை கடித்தவள் வெளியே விடவில்லை, அதை முத்தமாக மாற்றி அவன் கீழ் உதட்டை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினாள். “சும்மா இருந்த சிங்கத்தை எழுப்பி விட்டுட்டோமோ” என ராம் நினைக்க அவன் கீழ் உதட்டை விட்டு மேல் உதட்டை வாய்க்குள் இழுத்தாள். 

இருவர் இமைகளும் எப்பொழுதோ மூடிப் போனது. கைகள் நான்கும் ஒன்றாக இணைய, விரல்கள் இருபதும் ஒன்றோடு ஒன்றாக பின்னியது. அவன் ஆண்மை முறுக்கேறி திமிர, அவள் பெண்மை போட்டி போட்டு முட்டியது. அவளின் கால்கள் அவன் கால்களோடு பின்னி பிணைய அவளின் சேலை கால் முட்டிக்கு ஏறியது.

“ஆன்டிடிடி” என்று முனங்க, கிடைத்த அந்த இடைவெளியில் அவன் உதட்டை விடுவித்து அவன் நாக்கை கடித்து வெளியே இழுத்து தன் வாய்க்குள் தள்ளி உறிஞ்சினாள்.

இருவர் வாயிலும் எச்சில் வடிந்து அவர்களின் கன்னங்களை நனைத்தது. பின்னிக்கிடந்த தன் விரல்களை விடுத்தவன், அதை அவள் இடுப்பில் பதித்து மென்மையாக பிசைந்தான். இப்பொழுது அவனும் போட்டி போட்டு அவள் உதட்டுடன் சண்டை போட்டான்.. இந்த சண்டையில் ஆண்ட்டியே முன்னிலை வகித்தாள். உதட்டு சண்டையில் தோற்ற அவன், அவள் இடுப்பில் இருந்த கைகளை நகர்த்தி அவள் முதுகை தடவினான், முதுகில் இருந்து இடம்பெயர்ந்த அவன் கைகள் சேலை, பாவாடை அடியே புகுந்தது, பின்பு போராடி அவள் பேண்ட்டியின் அடியிலும் புகுந்து அவள் குண்டிகளை பிடித்து பிசைந்தான்..

ஒரு நிமிடம் குழம்பி போனான், தான் பிடிப்பது அவள் குண்டியா? இல்லை இரு பெரிய ஜெல்லி உருண்டையா? அவள் உதடுகள் தீவிரமாக சண்டை போட, அவள் கைகள் வெறுமென தரையில் கிடக்க, அதை அவன் மார்பில் ஓட விட்டு, பின்  வயிற்றுக்கு வந்து அவன் தொப்புளை குடைந்தாள், பின் அவன் அணிந்திருந்த டிராக் பேண்டின் இருபுறமும் கை நுழைத்து கீழ இழுக்க, அவன் செல்போன் ஒலித்தது.

அந்த பெண்ணின் வாயில் சிக்கியிருந்த தன் உதடுகளை போராடி விடுவித்து "யாருன்னு மட்டும் பாத்துக்கிறேன் ஆண்ட்டிய்ய்ய்ய்...... ம்ம்ம்ம்ம்ம்ம்"

அவனை அதற்க்கு மேல் பேச விடாமல் அந்த பெண்ணின் உதடு அவன் உதடுகளை மீண்டும் கவ்வியது. வாயை எடுக்காமலே அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அவன் கையில் கிட்டாதவாறு தரையோடு சேர்த்து தூரமாக தள்ளி விட்டாள்.

Wednesday, May 27, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 13

அந்த பெண்ணின் வாயில் சிக்கியிருந்த தன் உதடுகளை போராடி விடுவித்து "யாருன்னு மட்டும் பாத்துக்கிறேன் ஆண்ட்டிய்ய்ய்ய்...... ம்ம்ம்ம்ம்ம்ம்"

அவனை அதற்க்கு மேல் பேச விடாமல் அந்த பெண்ணின் உதடு அவன் உதடுகளை மீண்டும் கவ்வியது. வாயை எடுக்காமலே அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அவன் கையில் கிட்டாதவாறு தரையோடு சேர்த்து தூரமாக தள்ளி விட்டாள்.

என்ன!!!!! ஏதோ ஒன்னு மிஸ் ஆகுற மாதிரி இருக்குல்ல. ஆமா அந்த சூப்பர் மார்க்கெட் ல கடைசியா கீழ இருக்குற சம்பவம் தான்  நடந்துச்சு.

"ஆனால் பாதத்தில் ஒட்டியிருந்த ஷாம்பூ திரவம் மறுபடியும் அவள் காலை வழுக்கி விட, அக்குளில் பிடித்திருந்த இரு கைகளும் வேர்வையால் நழுவ, வலது கையில் சிக்கியிருந்த முந்தானையும் அதனுடன் செல்ல, இம்முறை அவன் மீது முழுவதுமாக விழுந்தாள்."

ஆனா எப்போ, எப்படி அந்த ஆண்ட்டி ராமை கிஸ் பண்ணுனா? மேல விழுந்த உடனே மூடு வந்து கிஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்களா? இல்லை தான. அப்போ இந்த இடத்துல கொஞ்சம் காட்சிகள் மிஸ் ஆகியிருக்கு. அப்போ ஒரு 5 நிமிஷம், இல்ல இல்ல ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போய் பாக்கலாம்.

ஹ்ம்ம் சரியான நேரத்துக்கு வந்துருக்கோம், இனி என்ன நடக்குது ன்னு பாக்கலாம்.

அந்த ஆண்ட்டி ஓட முந்தானை ராம் கைல சிக்கி அவ உடம்பை விட்டு நழுவி போக, ஷாம்பூ வலுக்கிய கால்களோட அவள் அப்படியே ராம் மீது விழுந்தாள். ராமும் கீழே விழுந்து வானத்தை பார்த்த படி மல்லாக்க படுத்திருக்க, தன் முழு எடையையும் போட்டு அந்த பெண் அவன் மேலே கிடந்தாள். 

அவள் முகம் ராம் கழுத்தில் புதைந்தவாறு, அவளுடைய கைகள் ராமின் தோளை பிடித்தவாறு இருக்க, நன்கு பழுத்து செழிப்பாய் இருக்கும் அவளுடைய முலைகள் இரண்டும் பசை போட்டு ஒட்டியது போல் ராமின் மார்பில் நசுங்கி இருந்தது, முலையின் மேல் பாகம் பிதுங்கி வெளியே தெரிய, அவளுடைய ரவிக்கையின் முதல் கொக்கி, முலைகளின் அழுத்தம் தாங்க முடியாமல், எப்பொழுதோ தெறித்து விட்டிருந்தது. விழுந்த வேகத்தில் ராமின் சட்டை மேலே தள்ளப்பட்டு அவனுடைய மயிர் அடர்ந்த ஆண்மை நிறைந்த வயிற்றில், முந்தானை இன்றி விழுந்த அவளின் வயிறு ஒட்டி உறவாடியது, இருவரின் தொப்புள்களும் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டு கொண்டிருக்க, அவளுடைய பெண்மை சரியாக அவனுடைய தூங்கி கொண்டிருந்த ஆண்மையில் முட்டி இருந்தது. பேன்ட்டி, பாவாடை, சேலை, ட்ராக் பேண்ட், ஜட்டி என அடுக்குகள் இடையூறாய் இருக்க இருவரின் உறுப்புகளும் ஒருவரை ஒருவர் கொஞ்ச முடியாமல் பெருமூச்சு விட்டு அந்த தருணத்துக்காக ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர். இருவரின் கால்களும் ஒன்றுடன் ஒன்று பின்னி கிடந்தது.

ராம் கீழே விழுவதற்கு முன்னே தன் இரு பக்கத்திலும் இருந்த ரேக்குகளை பாதுகாப்புக்காக பிடிக்க, அவனுடைய எடையை தாங்க முடியாமல் இரண்டு பக்க ரேக்கும் சரியாய், அது ஒரு கூரை வீடு போல் ஒன்றுடன் ஒன்று முட்டி கொண்டு நின்றது. இவ்வளவு நேரம் அடுக்கி வைத்த பொருள்களும் அவர்கள் மேலே விழுந்தது. இன்னும் சில ஷாம்பூ பாட்டில்கள் உடைந்து ஷாம்பூ திரவத்தை இவர்களை சுற்றியும் பரப்பி கொண்டிருந்தது.

ஒரு பெரிய குவியலுக்குள் ராமும், அந்த ஆண்ட்டி உம் படுத்து கிடந்தனர். 

"ஐயோ!!!!! என் கால் போச்சு" என்று அலறினாள். அவள் இன்னும் ராம் மேல் படுத்திருப்பதை உணரவில்லை.

"என் உடம்பு மொத்தமா போச்சு, இப்டி மேல விழுந்திட்டீங்களே ஆண்ட்டி"

"அச்சோ!!! சாரி தம்பி, நான் எந்திச்சுறேன்" என்று தன் கைகளை தரையில் ஊன்ற, ஊன்றிய மாத்திரத்தில் கை ஷாம்பூவில் பட்டு வழுக்கியது. மறுபடி மறுபடி முயற்சி செய்ய கை வழுக்கி விட்டு கொண்டே இருந்தது.

"என்னால முடியலப்பா!! என்னமோ பிசு பிசு ன்னு கொட்டி கிடக்குது, என் கை வழுக்கி வழுக்கி விடுது" முயற்சிகளை கை விட்டு  அவன் மேல் களைப்பாக படுத்து கிடந்தாள். 

அவளின் கொழுத்த முலைகளின் அழுத்தத்தை ராமின் மார்பு உணர அவனுடைய ஆண்குறி சற்று எழும்பியது. அவளும் தன் உடல் ராமின் மேல் படர்ந்திருக்கும் விதத்தை எண்ணி கூச்சம் கொண்டாள். மறுபடியும் கையை தரையில் ஊன்றி எழுவதற்கு முயல ஷாம்பூ வழுக்கிவிட்டு கை தரையில் இருந்து நழுவியது.

"ஆண்ட்டி உங்க கையை என் தோள்ல வச்சு எழும்புங்க, தரைல வைக்காதீங்க அது வழுக்கிகிட்டே தான் இருக்கும்"

அவன் சொன்னது போல் அவன் தோள்களை பிடித்து தன் இடுப்பை அவன் இடுப்பில் அழுத்தி எழும்ப முயற்சி செய்ய. இருவரின் இனப்பெருக்க உறுப்புகளும் அழுந்தியதை இருவரும் உணர்ந்தனர். அவன் ஆண்குறி முழுவதுமாக நீண்டது. 

அவள் பாதி எழும்பியிருக்க, முந்தானை இல்லாமலும், ரவிக்கையின் ஒரு கொக்கி இல்லாமலும், தொங்கி கொண்டிருந்த கொழுத்த அவளின் முலைகள் அவன் கண்ணுக்கு வெகு அருகே காட்சியாய் அமைந்தது. முழுவதுமாய் நீண்டிருந்த அவனுடைய சுன்னி, மேலும் இறுகி அவளுடைய புண்டையை முட்டியது. 

"ஏய்ய்ய்!!! எங்க பாக்குற, அந்த பக்கம் திரும்பு"

அவள் சொல்வதை காதில் வாங்காமல், தன்னையும் மீறி அவளின் செழித்த முலைகளை வெறித்து கொண்டிருந்தான். பாதி எழும்பிய அவளால் அதற்கு மேல் எழும்ப முடியாமல், அவனுடைய கண்களும், கீழே அவனுடைய நீண்ட சுன்னியும் தொந்தரவு செய்ய, முன்பு போல் அவன் மீது படுத்து சற்று மேலே நகர்ந்து தன் பெண்மையை அவன் ஆண்மையிடம் இருந்து தற்காலிகமாக காத்து கொண்டாள்.

தன் முந்தானையை எடுத்து அவன் கண்களை பொத்தியவள் மறுபடியும் அவன் தோள்களை பிடித்து எழுவதற்கு முயற்சித்தாள். 

அவனுடைய செல் போன் ஒலித்தது. கண்களை கட்டியிருந்த முந்தானையை விளக்கினான்.

"டேய்! ஒழுங்கா கண்ணை மூடு, உன் பார்வையே சரியில்ல"

"ஆண்ட்டி போன் வருது, யாரு கால் பண்றாங்கன்னு பாக்க தான் எடுத்தேன்"

Babyy Calling என்று மொபைல் திரை மின்னியது.

"ஆண்ட்டி!! கொஞ்ச நேரம் அசையாம இருங்க, என் கேர்ள் பிரண்ட் கால் பண்றா"

“பண்ணுனா பேசு, அதுக்கு ஏன் என்னை அசைய கூடாதுன்னு சொல்ற.. நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தான். நல்லவன் மாதிரி பேசின, ஆனா இப்போ தான் உன் புத்தி தெரியுது”

“ஆண்ட்டி தப்பா நினைக்காதீங்க. நீங்க அசையும் போது, கீழ கிடக்கிற பொருள்லாம் ஒன்னோட ஒன்னா மோதி கடாபுடா ன்னு சத்தம் வருது, அது மட்டுமில்லாம அவ சரியான சந்தேக பிராணி, நீங்க ஒரு சின்ன சத்தம் தெரியாம விட்டா கூட, நாளைக்கு பெரிய சண்டை வரும், எவ கூட படுத்து வந்த ன்னு கேப்ப. பிலீஸ் ஆண்ட்டி கொஞ்ச நேரம் அசையாம இருங்க”

“உன் கதை என்னவேணா இருக்கட்டும் எனக்கு கவலை இல்ல” ன்னு சொல்லிட்டு மேலும் எழும்ப கடாபுடா வென சத்தம் நீக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தது. பொறுமை இழந்த ராம் தன் தோளை பிடித்திருந்த அவள் கைகளை பிடித்து இழுத்தான்..

“ஆஆஆஆ!!!! வென கத்திக்கொண்டே முலைகள் அவன் நெஞ்சில் மோதி நசுங்க அவன் மேலே விழுந்தாள். தன் கைகளால் அவள் முதுகை சுற்றி பிடித்துக் கொண்டான். கால்களால் அவள் குண்டியை சுற்றி பிடித்துக் கொண்டான். இப்போது அவளால் ஒரு இன்ச் கூட அசைய முடியாதவாறு பிடித்துக் கொண்டான்.

“டேய் விடுடா பொறுக்கி விடுடா பொறுக்கி” அவனிடம் சிக்கியிருந்த தன் உடலை விடுவிக்க போராடிக் கொண்டே கத்தினாள்.

“ஆண்ட்டி!! கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க.. நான் பேசி முடிச்சதும் விட்ருவேன்”

“முடியாது டா பொறுக்கி விடுடா என்னை”

அவன் மொபைலில் கால் கட்டானது. மறுபடியும் “Babyy Calling”

“ஐயோ ஆண்ட்டி அவ செகண்ட் டைம் கால் பண்ரா, இந்த தடவையும் நான் எடுக்கலேனா நான் காலி, என்னை பாத்தா உங்களுக்கு பாவமா தெரியலையா”

“உனக்கு மனசாட்சி கொஞ்சமாச்சும் இருக்கா டா பொறுக்கி நாயே, என்னை இப்படி பிடுச்சு வச்சுட்டு நீயா பாவம், விடுடா பொறுக்கி, நாளைக்கு உன்னை போலீஸ் ல கம்பிளைன்ட் பண்ணிடுவேன் டா.. ஒழுங்கா விட்ரு என்னை”

“என் ஆளை கம்பேர் பண்ணும் போது போலீஸ் எவ்ளோவோ பரவால்ல ஆண்ட்டி. அப்புறம் ஆண்ட்டி நான் இவ்ளோ சொல்லியும் நீங்க அமைதியா ஆகுற மாதிரி தெரியல.. நீங்க எனக்கு வேற ஆப்ஷன் கொடுக்கல.. என்னை மன்னிச்சுருங்க ஆண்ட்டி”

அவள் திகைத்தவாறே “என்னடா பண்ண போற, என்ன்ன்ன்ன் மம்ம்ம்ம்ம்ம்ம்ம்”

அவள் உதடுகளை ராம் கவ்வியிருந்தான். அவள் கீழ் உதடை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினான். சில வினாடி உறிஞ்சி விட்டு வெளியே விட, அவள் “ஹப்பாஆஆஆ ட!!!!” என ஆசுவாச பட, “அதுக்குள்ள விட்ருவேணா” என்பது போல் மேல் உதடை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினான். ஒரு பத்து வினாடிகள் இரு உதடையும் மாறி மாறி உறிஞ்சி விட்டு, இரண்டாவது காலும் கட் ஆகும் தருணத்தை நெருங்க, அவள் உதட்டை வெளியே விட்டான்..

“இனிமேல் ஆச்சும் அமைதியா இருப்பீங்களா ஆண்ட்டி, நான் போன் எடுக்கணும்”

“பொறுக்கி, ராஸ்கல்!!! உன்னை உள்ள தள்ளி லாடம் கட்ட வைக்குறேன் பாரு”

இரண்டாவது காலும் கட் ஆக, ராமின் முகம் ராமின் முகத்தில் பயம் தென்பட்டது.

“என்னடா பயந்திட்டியா!! ஒழுங்கா என்னை விட்டுட்டு என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு, நான் உன்னை விட்ருவேன்”

“ஐயோ ஆண்ட்டி நான் பயப்படுறதே அவளை நினச்சு தான்.. நீங்க வேற காமெடி பண்ணாதீங்க.. இப்போ தேர்டு டைம் கால் வரும், நீங்க அமைதியா இருப்பீங்க சொல்லுங்க.. நான் உங்களை விட்ருவேன்”

மூன்றாவது முறை “Babyy Calling” என மொபைல் திரை மின்னியது.

“முடியாது டா பொறுக்கி நாயே!! உன்னோட இந்த திமிர் பேச்சுக்கு நீ எவ்ளோ அனுபவிக்க போற ன்னு மட்டும் பாரு”

“சாரி ஆண்ட்டி, என்னை மன்னிச்சுருங்க.. நடக்க போற சம்பவத்துக்கு நான் காரணம் இல்ல, நீங்களும் உங்க பிடிவாதமும் தான் காரணம்”

சொல்லி முடித்த அடுத்த நொடி அவன் உதடுகள் அவள் இரண்டு உதடுகளையும் ஒன்றாக கவ்வி உறிஞ்சியது.. இரு வினாடி உறிஞ்சி விட்டு அவளை விடுவித்து விட்டு பார்க்க அவள் மேலும் கத்தினாள். மொபைல் திரையை பார்த்தான்.. “Babyy Calling” இந்த காலும் இன்னும் சில வினாடிகளில் கட் ஆகிவிடும் என்பதை உணர்ந்தான்.

“You left me with no choice aunty” என்று சொல்லிவிட்டு அவள் உதட்டை கவ்வி விட்டு மேலும் இம்முறை அவன் இரு கைகளால் அவன் இரு முலைகளையும் இறுக்கி பிடித்து கட்டை விரலால் காம்பில் நசுக்கினான்.

இப்பொழுது அவளது உதடை விடுவித்து விட்டு “ஆண்ட்டி” என்றான்.

அவளிடம் இருந்து பதில் இல்லை.. அவள் கண்கள் இறுக மூடி இருந்தது, முகம் ஒருவித மயக்கத்தில் இருந்தது.

மறுபடியும் “ஆண்ட்டி நான் போன் பேசட்டுமா” என்று கேட்டுக் கொண்டே இரு முலையையும் பிசைந்தான்.

அவளிடமிருந்து “மம்ம்ம்ம்” என்ற சத்தம் மட்டும் வெளிப்பட்டது..

அவன் உற்சாகமாகி, இடது கையால் அவள் வலது முலையை பிடித்துக் கொண்டே வலது கையால் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து 

“ஹாய் டா செல்லம்”

Sunday, May 24, 2020

தாலி மட்டும் தான் காட்டினேன் - பாகம் 12

கிஷோர்: (முகத்தை கையால் மூடி பின்னால் சாய்ந்து) ஹையோ ஆண்டவா இந்த மோசமான கனவுக்கு என்ன தான் அர்த்தம்.

இதுக்கு லாம் எதுக்கு கடவுளை கூப்பிடுற, ஆண்டவனுக்கு பெரிய பெரிய வேலை எல்லாம் இருக்கு. என்கிட்டே கேளு நான் சொல்றேன்.

கிஷோர் திக்கென பதறி போய் அவனின் அறையை சுத்தி முத்தி பார்த்தான். ஒரு பரிட்சயமான குரல் மட்டும் கேட்க, எவரும் கண்ணுக்கு தென்படவில்லை. அறையின் கதவை மெதுவாக திறந்து தலையை மட்டும் நீட்டி ஹாலை எட்டி பார்த்தான். அவனுடைய அம்மாவும், அப்பாவும் முதுகை காட்டிக் கொண்டு டிவி யை பார்த்துக் கொண்டிருந்தனர். தலையை உள்ளிழுத்து மெதுவாக அறைக் கதவை சாத்திவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தான்.

"என்னடா இது இழவு, நான் பைத்தியம் ஆகிட்டேனா?" என முகத்தை இரு கைகளால் மூடி பொத்தென கட்டிலில் மல்லாக்க படுத்து சீலிங்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹாஹாஹா!! நீ பைத்தியம் ஆக நிறைய காலம் இருக்கு டா, அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு, சரி நான் யாரு ன்னு கண்டு பிடிச்சிட்டியா??

தெரியும்!!! என்னோட மானங்கெட்ட மனசாட்சி தான் நீ!!

ஹாஹா மனசாட்சி மட்டும் தான் நான், மானங்கெட்டவன் நீ தான்.

உனக்கு மட்டும் உருவம் இருந்து, நீ என் முன்னாடி இருந்திருந்தா, நடக்கிறதே வேற,

என்ன நடக்கும் ன்னு நான் சொல்றேன், உன் காதலி கலையை நான் தடவிட்டு இருப்பேன், நீ வேடிக்கை பார்த்துட்டு இருப்ப.

ஹேய்ய்ய் விஷயம் தெரியாம பேசாத, கனவுல நடந்ததை  தான சொல்ற, அங்க நான் தடுக்க தான் போனேன். ஆனா மத்தவங்கள்லாம் என்னை பிடிச்சு வேடிக்கை பார்க்க வச்சுட்டாங்க. 

எங்க!! எங்க!! கொஞ்சம் மறுபடியும் சொல்லு பாப்போம், மத்தவங்க உன்னை பிடிச்சு வேடிக்கை பாக்க வச்சாங்களா.. வெளிச்சம் வந்தப்போ கவனிச்சியா? அதெல்லாம் உன்னோட முகம் தான், நீயே தான் உன்னை தடுத்து உன்னை வேடிக்கை பார்க்க வச்சுக்கிட்ட..

சரி!! ஒத்துக்குறேன் நானே தான் காரணம்.  ஆனா நான் அப்டி பட்டவன் இல்லப்பா, நான்................................... ஏன் இப்டி ஆனேன்.

சரியா கேட்ட!! யாருனே தெரியாத ஒருத்தன் கலையோட குண்டில அவன் சுன்னிய தேய்ச்சுட்டு இருக்கும் பொது, நீ உன் காதலை சொன்ன பாத்தியா, அந்த........... அந்த நொடி தான் நீ இப்டி ஆன......... கொக்காமக்க, உலகத்துல யாருமே இப்டி ஒரு ப்ரொபோஸ் பண்ணிருக்க மாட்டாங்க டா........ ஆனா நீங்க பிண்ணிட்டிங்க.. பலே!!! கிஷோர் பலே!!!

மனசாட்சினா ஆறுதலா பேசுவாங்க ன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனா நீ வெந்த புண்ணுல கொதிக்க கொதிக்க எண்ணெய் ஊத்துற மாதிரி பேசுற.

என்ன பண்றது, உண்மை இப்படித்தான் இருக்கும். சரி நான் வந்ததே உன் கனவுக்கு காரணத்தை சொல்ல தான, சொல்றேன்  கேளு.. உனக்குள்ள புதுசா குடி புகுந்த உன்னோட இந்த எண்ணத்தை நீ எப்படியாச்சும் தடுத்து நிறுத்தணும், தவறினால்

எவனோ ஒருத்தன் உன் கலையை கிஸ்ஸடிக்கும் போது நீ ஜொள் வடிய வேடிக்கை பார்ப்ப

எவனோ ஒருத்தன் உன் கலையோட முலைய கசக்கும் போது, உன் சுன்னி தானா எந்திச்சு நிக்கும்.

எவனோ ஒருத்தன் உன் கலையை முழுசா ஓக்கும் போது, நீ சுன்னிய வெளிய எடுத்து கை அடிச்சுட்டு இருப்ப

இதெல்லாம் தான் உன் கனவு சொல்லுது. உன் கனவு இன்னொன்னும் சொல்லுது, எப்படி அம்மா வந்து உன்னை தட்டி எழுப்புனாங்களோ, அதே மாதிரி உன் வாழ்க்கை ல உன்னை தட்டி எழுப்புர மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், அந்த சமயத்துல நீ முழிச்சுகிட்டா தப்பிச்சுருவ, ஆனா நீ  தூங்கிட்டே இருந்தா அடுத்து என்ன நடக்கும் ன்னு நான் சொல்ல தேவை இல்ல. எல்லாம் உன்னோட கைல  தான்.

அறைக்கதவு திறக்க, அங்கே அம்மா நின்றாள், "ஏய் தங்கம் சாப்பிட வா ப்பா"

பலபல எண்ணங்கள் மனதில் ஓட, ஹாலில் உக்காந்து ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தான் கிஷோர்.

அம்மா: கிஷோரு, இந்த ராம் வீட்டுக்கு லேட்டா வருவேன் ன்னு ஏதாச்சும் சொன்னானா? மணி பத்தாக போகுது, இன்னும் ஆள காணும் பாரு.

கிஷோர்: அவன் வீட்ல இல்லையா.. சரி நீ போய் தூங்கு ம்மா, நான் போன் பண்ணி கேட்டுக்கிறேன்.

அப்பா: டேய் கிஷோரு, நீ எதோ நல்ல விஷயம் சொல்ல போறேன் ன்னு அம்மா சொன்னா, என்னப்பா அது.

கிஷோர்: (எங்க  சொல்றது, அதுக்குள்ள தான் என்னென்னமோ கனவு வந்து என்னை குழப்பி விட்டுருச்சு என மனதில் நினைத்து) அப்பா, நேரமாச்சு ப்பா, நான் நாளைக்கு சொல்றேன், நீங்களும் போய் தூங்குங்க.

சில நிமிடங்கள் ஏதேதோ யோசித்து விட்டு, மொபைலை கையில் எடுத்து லட்டு பொண்டாட்டி என்று பதிவு செய்திருந்த கலையின் எண்ணுக்கு அழைத்தான். அவள் குணங்களில் சில மாற்றங்களை வர செய்ய விரும்பினான்.

ஹலோ?

கலை, உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நாளைக்கு மீட் பண்ணலாமா?

ஹலோ!!! யாரு நீங்க ன்னு சொல்லுங்க முதல்ல

அச்சோ!! சாரி கலை, நான் தான் கிஷோர், இதுதான் என்னோட நம்பர்.

கிஷோர் நீயா!! நான் சேவ் பண்ணிக்கிறேன் (கொஞ்சும் குரலில் சொல்லிவிட்டு) சரி என்ன திடீர்ன்னு  இந்த நேரத்துல போன் பண்ணி நாளைக்கு பேசணும் ன்னு சொல்ற, என்ன மனசு மாறிட்டியா? லவ் வேண்டாம்னு நினைக்குறியா?

ஐயோ சத்தியமா இல்ல கலை. நீ இல்லாம நான் எப்படி, அது................ ஒரு விஷயமா........ பேசணும்..

ஹாஹாஹா (அழகாக சிரித்துவிட்டு) எனக்கு தெரியும்.. ஓவரா நடிக்காத

என்ன நடிக்கிறேன் நான்??

உனக்கு என்னை பாக்காம இருக்க முடியல, அதான் இப்புடி ஒரு நொண்டி காரணம் சொல்ற..

(வழிந்து கொண்டே) ஆமா கலை, அது தான்

சரி கிஷோர். நாளைக்கு மதியம் வா, டென்னி'ஸ் க்கு வா 

என்னது டென்னி'ஸ் ஆஆ? சரி சரி புரியுது Asian Seven Express மாதிரி இதுவும் food ரெஸ்டாரண்ட்  தான?

ஹ்ம்ம் அதே தான், சரி நாளைக்கு பாக்கலாம், குட்  நைட்!!

கலை!!! ஒரு நிமிஷம் இரு..

என்ன கிஷோர், சீக்கிரம் சொல்லு.

இல்ல, நான் போன் ல உனக்கு ஒன்னு கொடுக்கட்டுமா??

நானும் உனக்கு ஒன்னு கொடுப்பேன் கிஷோர். நீ என்ன கொடுப்ப ன்னு சொல்லு.

அது....... ஒரு உம்மா தரலாம் ன்னு.. சரி நீ என்ன தருவ..

தெரியும்!! நான் உனக்கு செருப்பு கொடுப்பேன், மூடிட்டு போன் வை டா!! நாளைக்கு பாக்கலாம்.

அவள் திட்டியதுக்கு கோவம் வராமல் சந்தோசமாக போனை கட் பண்ணிவிட்டு உடனே  தன் தம்பி ராம் க்கு போன் பண்ணினான்.

ராம் பேண்ட் பாக்கெட்டில் போன் ஒலிக்க, அதை எடுக்க கையை கொண்டு போனான். அதை எடுக்க விடாமல் அவன் கையை இன்னொரு கை பிடித்தது, அந்த இன்னொரு கை அவன் மேலே படுத்திருந்த பெண்ணினுடையது.

அந்த பெண்ணின் வாயில் சிக்கியிருந்த தன் உதடுகளை போராடி விடுவித்து "யாருன்னு மட்டும் பாத்துக்கிறேன் ஆண்ட்டிய்ய்ய்ய்...... ம்ம்ம்ம்ம்ம்ம்"

அவனை அதற்க்கு மேல் பேச விடாமல் அந்த பெண்ணின் உதடு அவன் உதடுகளை மீண்டும் கவ்வியது. வாயை எடுக்காமலே அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அவன் கையில் கிட்டாதவாறு தரையோடு சேர்த்து தூரமாக தள்ளி விட்டாள்.

Saturday, May 23, 2020

தாலி மட்டும் தான் காட்டினேன் - பாகம் 11

ஊட்டி 168 கிமீ - வெள்ளை வர்ணம் பூசி நடப்பட்டிருந்த மைல்கல்லில் புழுதியை பரப்பி விட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து சிட்டாய் பறந்து கொண்டிருந்தது.

மணி இரவு ஒன்பது முப்பது ஆகியிருக்க பயணிகளில் பாதி பேர் போர்வையை போத்தி கொண்டு தூங்கி கொண்டிருந்தனர். கடைசியாக ஒருவருக்கு ரசீதை கிழித்துக் கொடுத்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்து தோளில் இருந்த அந்த காப்பி நிற தோள் பையில் இருந்து பணத்தை எடுத்து எண்ணி சரி பார்த்து கொண்டிருந்தார். நடத்துனர் கண்ணை காட்ட ஓட்டுநர் பேருந்தின் உள்ளே மின் விளக்குகளை அணைத்தார்.

ஓட்டுனருக்கு பின்னே நாலாவது வரிசையில் அரை உறக்கத்தில் ஜன்னலோர கம்பிகளில் கள்ளம் கபடமில்லாத குழந்தை போல சாய்ந்து இருந்தான் கிஷோர். மின் விளக்குகள் அணைக்கப்பட்ட சில நிமிடங்களில் கிஷோரின் காதுகளில் எதோ குசு குசு பேச்சு சத்தம் இடை விடாமல் கேட்டது. சற்று சலித்து கொண்டு காதை கைகளால் பொத்திக் கொண்டு உறக்கத்தை கடைபிடிக்க நினைத்தான் கிஷோர். ஆனால் அடுத்து பேச்சு சத்தத்துடன் கொஞ்சி கொஞ்சி சிரிக்கும் சத்தமும், வெக்கத்துடன் சிணுங்கும் சத்தமும் அவன் காதை குடைந்து எடுக்க, கிஷோர் நிமிர்ந்து தன் இடப்புறம் திரும்பி பார்க்க,

அவன் அருகில் அவன் தோளில் காதலோடு சாய்ந்து வந்திருந்த கலை, அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு அழகிய அந்நிய ஆடவனோடு கொஞ்சும் சிரிப்பை உதிர்த்து பேசி, இடை இடையே அவன் தோளில் "ஹேய்ய்ய் ச்ச்சீய்ய்" என்று செல்லமாக தட்டி கொண்டிருந்தாள். கிஷோருக்கு குழப்பம் மண்டையை பிய்த்துக் கொண்டது போல இருந்தது. 

கிஷோர் ஜன்னல் ஓரத்திலும், கலை அவனுக்கு அருகில் நடு அமர்க்கையிலும் உக்கார்ந்திருக்க, மூன்றாவது அமர்க்கை காலியாக இருந்தது தான் அவனுக்கு நினைவு, 

இந்த அந்நியன் எப்போது வந்தான்?
கலை ஏன் இவனுடன் கொஞ்சி பேசிக் கொண்டிருக்கிறாள்?
முன்பே தெரிந்து இருந்தவனா?
இல்லை தெரியாதவனா?

யாராக இருந்தாலும் ஏன் இவ்வளவு நெருக்கமாக  பழக வேண்டும். ஒரு வேலை இவன் தான் அந்த பழைய காதலனா? அடடா அவனிடம் தான் காதலை முறித்து விட்டாளே?

சரி கேட்டே விடலாம். என இவ்வளவு கேள்விகளை மனதுக்குள் ஓட விட்டு ஒரு வழியாக கேட்டு  விட முடிவெடுத்து, அவன் கேட்க போகையில், அவன் தலையில் இடி விழுந்தது போல இருந்தது அவன் கண்ட காட்சி.

கலை அந்த அந்நிய ஆடவனுக்கு தன்னுடைய ஆரஞ்சு சுளை போன்ற செவ்விதழ்களை சுவைக்க கொடுத்து  விட்டு, இரண்டு பொத்தான்கள் கழட்டி விடப்பட்ட அவனின் மேற்சட்டையில் கையை நுழைத்து அவன் இறுக்கமான மார்பை காம வேட்கையோடு அழுத்தி தடவி அவன் காம்புகளை கிள்ளி கொண்டிருந்தாள். 

ஸ்ஸ்ஸ் ஆஆ!!! கில்லாத டி நாயே!! என்று தன் மனம் கவர்ந்த கலையை உரிமையோடு  திட்டியது மட்டும் இல்லாமல். அவனுடைய வாயில் சிக்கி இருந்த கலையின் இதழ்களை கடித்து இழுத்தான். போதாக் குறைக்கு கலை அணிந்து இருந்த தளர்வான சுடிதாருக்குள் கையை நுழைத்து இரண்டு முலைகளையும் கசக்கி பிழிவதை, அவள் சுடிதாருக்குள் அசையும் கைகளை பேரதிர்ச்சியோட பார்த்து விட்டு.

பொறுத்தது போதும் பொங்கி எழுடா கிஷோரு!! ன்னு அவன் மனசாட்சி காட்டு கத்து கத்த, அவன் கலையை அந்நியனிடமிருந்து காப்பாற்ற கையை எடுக்க, அதே நொடியில் கிஷோரின் தலையில் ஒரு  திரவம் விழுந்தது. என்னது இது என்று அவன் மேலே பார்க்க, அவன் பின்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த மூன்று முரட்டு ஆண்கள் எழுந்து நின்று கலையின் காம அரங்கேற்றத்தை வெறித்தனமாக ரசித்து கொண்டிருந்தனர், அதில் ஒருவன் ஆஆ வென்று வாயை திறந்து பாத்துட்டு இருக்க அவன் வாயில் இருந்து வடிந்த ஜொள் தான் கிஷோர் தலையில் விழுந்த திரவம். 

ச்சீய் என்று தன் தலையை துடைக்க, பின்னால் இருந்தவனின் ஜொள் அதிகமா சுரந்து வழிந்து அது கிஷோரின்  நெற்றியை நனைத்தது. எச்சியை கிஷோர் துடைத்து கொண்டிருக்க, அதே நேரம் கலையின் முதுகு பக்கம் ஜிப் முழுவதுமாக இறக்கி விடப்பட்டு, ப்ரா கொக்கியும் கழட்டப்பட்டிருந்தது. அந்த  அந்நிய காமுகன் கலையின் சுடிதாரை, ப்ராவுடன் சேர்த்து நன்றாக தளர்த்தி விட்டிருந்தான். கலையின் இரு முலையும் முழுவதும்  வெளியே வந்து, காற்றுடன் கொஞ்சுக் கொண்டிருந்தது. நீ காற்றுடன் கொஞ்சிக் கொண்டிருந்தது போதும் என்பது போல ஒரு முலை அந்த அந்நியனின் வாயால் கவ்வப்பட்டது, அவன் பற்கள் தன் வாயில் அகப்பட்ட முலை சதையை கடிக்க, அவன் நாக்கு அவளின் நீண்ட காம்பை மேலும், கீழும், முன்னும், பின்னும் என நாலாப்பக்கமாக தட்டி விட்டு அந்த காம்பை சர்ரென உறிஞ்சி இழுத்தது. கலைக்கு அது உணர்ச்சியை சுண்டி விட, அதை திருப்பி கொடுக்கும் வகையில் தன் கையில் சிக்கியிருந்த அவன் சுண்ணியை அழுத்தி பிடித்து அந்த தோலை பின்னுக்கு தள்ளி, சுன்னி மொட்டுடன் தன் கட்டை விரலை வைத்து தட்டி அவன் உணர்ச்சியை தூண்டி கொண்டிருந்தாள்.

இருவரும் காம களியாட்டம் நடத்த, கிஷோர் செய்வதறியாது திகைத்து போனான். இப்பொழுது முன்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த மூவரும் எழுந்து நின்று கலையையும், அந்த  அந்நியனையும் காம வெறியோட  பார்த்து கொண்டிருந்தனர்.  கிஷோர் சுத்தி முத்தி பார்க்க, அந்த காம ஜோடியை இருபது பேர் சூழ்ந்து  இருந்தனர். 

அதில் ஒருவன், "பாஸ் அந்த மொலையை சப்புனது போதும், இந்த மொலையை சப்புங்க, அவ காம்பு துடிக்குது பாருங்க சப்ப சொல்லி" ன்னு சொல்ல, 

இன்னொருவன், "ஜீ மொலையை சப்பிட்டே அவ புண்டைல விரலை விடுங்க, அவளை பாருங்க, சூப்பரா உங்க சுன்னிய குலுக்கிட்டு இருக்குறா"

மற்றொருவன், "தம்பி, மெயின் மேட்டருக்கு வா ப்பா, உன் சுன்னிய எடுத்து அவ புண்டைல சொருகி, நல்லா அடிச்சு விளையாடு ப்பா"

ஒரு முதியவர், "பேராண்டி, அவ மொலையை எனக்கு தெரியுற மாதிரி அவளை திருப்பி வச்சு செய்யுப்பா" ன்னு  சொல்லி வேஷ்டியை ஒதுக்கி அவரோட கிழ சுன்னியை வெளியே எடுத்து குலுக்கி கொண்டிருந்தார். அவரை பார்த்து சுத்தி இருந்த அனைவரும் ஒவ்வொருவராக சுன்னியை வெளியே எடுத்து குலுக்கி கொண்டிருந்தனர்.

இனி தன் கையில் ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்ட கிஷோர், அவன் மனதில் காமம் துளிர் விட, அந்த காம ஜோடிகளின் சங்கமத்தில் கலந்து கொள்ள  நினைத்து அவர்கள் பக்கம் நகர, பின்னாடி இருந்து கிஷோர் தலையில் எச்சில் வடித்த முரடன் கிஷோரின் கழுத்தை பிடித்து இழுத்து "டேய், நீ எங்க போற, ஒழுங்கா வேடிக்கை மட்டும் பாரு" என்றான்.

"என்ன இது லைட் ஆப் ஆகியிருக்கு" என்று தூரத்தில் ஒரு பெண் குரல் கேட்க பேருந்தின் விளக்கு எரிந்தது. விளக்கு எரிந்தும் கிஷோருக்கு  உடம்பில் உள்ள  அணைத்து முடிகளும் மயிர்க்கூச்செரிய அதிர்ந்து போனான். அங்கு சுற்றி நின்னு வேடிக்கை பார்த்து  கொண்டிருந்த இருபது  பேரின் முகமும்  கிஷோரின்  முகமாக இருந்தது. அந்த கிழவரின் முகம் உள்பட, கிஷோரின் கழுத்தை  பிடித்திருந்தவனின் முகமும்  கிஷோரின் முகமாக இருந்தது. 

இப்பொழுது கிஷோர் திரும்பி தன் காதலி கலையுடன் சரசம் புரியும் அந்த அந்நியன் யாரென்று பார்க்க அது ராகுலின் முகம். கலையும், ராகுலும் ஒருவர் மற்றொருவர் உதட்டை சப்பிகொண்டு கிஷோரை பார்த்து சிரித்தனர். 

சிறிது முன்பு கேட்ட பெண் குரல் மறுபடியும் ஒலித்தது. 

"டேய் கிஷோர் என்னடா சாப்பிடாம இவ்வளவு சீக்கிரமே படுத்துட்ட" கிஷோரின் கன்னம் மூன்று முறை தட்டப்பட கிஷோர் உறக்கத்தில் இருந்து எழுந்தான். 

தெய்வ கடாட்சம் போல கிஷோரின் அம்மா நின்றிருந்தாள், "சாப்டுட்டு தூங்கு டா செல்ல குட்டி, வா"

Thursday, May 14, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 10

கணினியின் திரை மின்னிக்கொண்டிருக்க அதற்கு கீழே இருந்த விசைப்பலகையில் உள்ள பொத்தான்களை பத்து அழகிய விரல்கள் மென்மையாக தட்டிக்கொண்டிருந்தது. இடது கையின் மணிக்கட்டில் இரண்டு தங்க வளையல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மெல்லிசை எழுப்ப, வலது கையின் மணிக்கட்டில் ரோஸ் நிறத்தில் ஒரு அழகிய Casio கைக்கடிகாரம் மாட்டியிருந்தது. இரு உள்ளங்கையும் பூமித்தாயை பார்த்து இருக்க வலது உள்ளங்கை மட்டும் வானத்தை பார்க்கும் படி திரும்ப கைக்கடிகாரத்தில் உள்ள சிறிய முள் எட்டிலும் பெரிய முள் ஆறிலும் இருந்ததை அழகிய இரு கண்கள் நோட்டமிட்டு அந்த தகவலை மூளைக்கு அனுப்ப, மூளை அந்த செய்தியை வாய்க்கு அனுப்பியது..

"ஹும்ம்ம்!!! மணி எட்டு முப்பது ஆகிருச்சு" என ஒரு பெண் குரல் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி ஒலித்தது.. 

கணினி திரை அணைக்கப்பட விசைப்பலகையை தட்டிக்கொண்டிருந்த பத்து விரல்களும் ஒன்றுடன் ஒன்றாக பின்னல் போட்டு சோம்பல் முறிக்க "டப் டப் டப் டப்" என சொடுக்கு சத்தம் ஒலிக்க.. 

அந்த பெண்மணி எழுந்து "ஹே கவிதா, எங்கடி இருக்க?" என்று கத்தினாள்.

ஒரு பெண் ஓடி வந்து "அக்கா சோப்பு லோடு வந்து இருந்திச்சில்ல, அதுதான் அடுக்கி வச்சுட்டு இருந்தேன் க்கா. என்னக்கா?"

மணி எட்டரை ஆகிருச்சு டி, இன்னைக்கு கடையை சீக்கிரம் மூடுறோம் ன்னு சொல்லிருந்தேன் ல. நீ அப்புறம் இன்னும் வேற யாரெல்லாம் இருக்கீங்க?

நான், முத்து லட்சுமி, பிரவீணா மூணு இருக்கோம் க்கா. அவங்க ரெண்டு பேரும் மேல இருக்காங்க. அப்போ நாங்க போலாமா க்கா?

ஹும்ம்ம், கிளம்புங்க டி, நீ அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு கிளம்பு.

அப்போ நீங்க வரலையா க்கா?

நான் கொஞ்சம் கணக்கு பாத்துட்டு அரை மணி கழிச்சு போவேன் டி.

சரிக்கா நாங்க கிளம்புறோம்..

மற்ற மூணு பெண்களும் மின் விளக்குகளை அணைத்து விட்டு கிளம்ப, அழகிய கைக்கடிகாரத்திற்கு சொந்தக்காரி மீண்டும் கணினி திரையை ஒளிர செய்து, தான் முன்பு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருந்தாள். 

சில நிமிடங்கள் கடந்து செல்ல அந்த கடையின் வாசலில் ஒரு உருவம் நிழலாடிக் கொண்டிருந்தது..

அவள் அன்னநடை போட்டுக்கொண்டு கதவை திறக்க அந்த சூப்பர் மார்க்கெட் வாசலில் டி-ஷர்ட் யும், ட்ராக் பேண்ட் உம் மாக ராம் நின்றிருந்தான்.

ஹாய் ஆண்ட்டி!!

நீயா ப்பா.. கடை மூடிட்டோமே தம்பி.. நீ காலைல வந்து பொருள் வாங்கிக்கிரியா?

அது இல்ல ஆண்ட்டி. நீங்க ராகுல் பத்தி சொல்றேன் ன்னு வர சொன்னிங்களே.

சற்று யோசித்து விட்டு "ஆமா!! நான் தான் வர சொன்னேன் ல.. ஆனா நீ தான் வர மாட்டேன் ன்னு சொன்னியே தம்பி"

ஆமா ஆண்ட்டி சொன்னேன்.. பட் அப்புறம் யோசிச்சு பாத்தேன், அண்ணனை கைவிட கூடாது ல. அதான் தெரிஞ்சுப்போமே ன்னு வந்தேன்..

ஓ!!! சரிப்பா.. இப்போ ஆண்ட்டி க்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீ வேணா நாளைக்கு வாயேன்.. சொல்றேன்..

ராம் சற்று வாடிய முகத்துடன் "அப்படியா!! அப்போ நாளைக்கு பாக்கலாம் ஆண்ட்டி" என்று சொல்லி முடிக்க கடைக்குள் டமால் டமால் என்று பெரிய சத்தம் கேட்டது.. 

பதறிப்போன அவள் சுவிட்ச் ஐ அமுக்கி மின் விளக்குகளை எரிய விட்டு பார்க்க கடைக்கு உள்ளே ஒரு ரேக்கில் இருந்த அனைத்து பொருள்களும் கீழே விழுந்து கன்னாபின்னா வென சிதறி கிடந்தது..

உடனே கோவமாக "ச்சா இந்த கவிதா பொண்ணுணுணுணு" என்று பல்லை கடித்து விட்டு "நாளைக்கு வரட்டும், அவளுக்கு இருக்கு" என்று சத்தமாக சொல்லிவிட்டு

"இது எல்லாத்தையும் அடுக்கி வச்சு கணக்கு பாத்து நான் எப்போ வீட்டுக்கு போக" என வாயுக்குள் முனங்கி கொண்டே பாவமாக ராமை பார்த்தாள்.. 

அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்த ராம்  அவளுக்கு பின்னே சிதறி கிடந்த பொருள்களை எட்டிப்பார்க்க "ஐயோ!!! இவ்ளோவா!!!" என திகைக்க, அவனும் பாவமாக அவளை பார்த்தவாறு "அம்மா தேடுவாங்க, வீட்டுக்கு போகணும்" என குழந்தை தனமாக சொல்ல

அவள் இதழ்களை இடப்பக்கமாக கோணித்து கண்களை சுருக்கி அவனை செல்லமாக முறைத்தாள்.

தன் அம்மாவின் வயதை ஒத்த பெண்ணாக இருந்தாலும் அவளின் அழகை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை, அதே போல் அவனால் மறுப்பும் சொல்லவும் இயலவில்லை.

நான் வேணும்னா எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணவா ஆண்ட்டி?

கோணித்த இதழ்கள் இரண்டும் விரிந்து அவனை பார்த்து சிரிக்க, அவள் முன்னே செல்ல, ராம் அவள் பின்னே சென்றான்..

சிதறி கிடந்த பொருள்களுக்கு முன்னே இருவரும் நிற்க, அந்த குவியலை பார்த்து இருவரும் ஒருசேர பெருமூச்சு விட "தம்பி, இந்த சோப்பு பாக்கெட் லாம் நான் மூணாவது அடுக்குல எடுத்து வைக்கிறேன்.. நீ இந்த ஷாம்பூ டப்பா லாம் ரெண்டாவது அடுக்குல எடுத்து வை"

முதலில் அவர்கள் இருவரும் அருகருகே நின்று தங்கள் காலுக்கடியில் கிடந்த வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த சோப்பு மற்றும் ஷாம்பூ க்களை அவள் நின்றவாறு மூன்றாவது அடுக்கிலும், அவன் முட்டி போட்டவாறு இரண்டாவது அடுக்கிலும் எடுத்து வைத்தனர்..

தன் காலுக்கடியில் இருந்த ஷாம்பூ பாட்டில்கள் அனைத்தையும் ராம் அடுக்கி வைத்து முடித்ததால், வேறு எங்கு ஷாம்பூ பாட்டில்கள் கிடக்கிறது என்று அவன் சுத்தி முத்தி தேட, அந்த தேடலில் அவள் கால்களுக்கருகில் இன்னும் சில பாட்டில்களைக் கண்டான்.. முதலில் ஒரு பாட்டிலை எடுக்கும் போது தெரியாமல் அவனது கை விரல்கள் அவளது கால் விரல்களை மென்மையாக வருடிச் சென்றது. அவர்களுக்குள் நடந்த முதல் தொடுதலை இருவரும் உணரவில்லை.. அடுத்ததாக அந்த பாட்டிலை அவன் கையில் எடுத்து நிமிரும் போது, அவள் சோப்பை எடுக்க குனிந்தாள். இருவர் தலையும் இடித்துக்கொள்ள அவள் தன்னுடைய தலையை தேய்துக்கொண்டே ராமின் தலையையும் தேய்த்தாள்.. நேரம் நேரம் செல்ல இருவரின் உடல் நெருக்கத்தை விட இருவரின் மனது சற்று நெருங்கியது. அந்த நெருக்கம் அவ்வப்போது அவர்களுக்குள் ஏற்படும் உரசல்களை அந்நியமாக கருதுவதில் இருந்து தடுத்தது. 

இதுவரை நடந்த உரசல்கள் வெறும் உணர்ச்சி நாளங்களை மட்டும் தட்டிச்செல்ல, அடுத்து வந்த உரசல்கள் தூங்கி கொண்டிருந்த அவளின் ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் புரோஜெஸ்டின்களையும் (பெண் செக்ஸ் ஹார்மோன்ஸ்) அவனின் ஆண்ட்ரோஜன்களையும் (ஆண் செக்ஸ் ஹார்மோன்ஸ்) தட்டி எழுப்பி விடுமாறு அமைந்தது.

அவள் ராமிற்கு வலப்புறமிருக்க அவளுக்கு வலப்புறம் சில ஷாம்பூ டப்பாக்கள் கேட்பாரின்றி கிடக்க, 

ஆண்ட்டி!! உங்களுக்கு அந்த பக்கம் இருக்குற ஷாம்பூ டப்பாவ எடுத்து கொடுங்க.

அவள் அதை எடுக்க வலப்புறம் சிறிது திரும்ப, அவளின் பிட்டம் முட்டு போட்டு நின்றிருந்த ராமின் முகத்துக்கு நேர் எதிரே இருந்தது. அப்படியே அவள் குனிய அவளின் பிட்டம் சரியாக ராமின் முகத்தில் மோதி தள்ள, இரு வினாடிகளுக்கு ராமின் முகம் அவளின் கொழுத்து செழித்து இருந்த இரண்டு பின் கோளங்களில் புதைந்தது. தன் முகத்தில் மோதிய அவளின் பிட்டங்களின் மென்மையை ராம் உணர்ந்து தன்னை மறந்து அசை போட்டுக் கொண்டிருக்க, அவள் டப்பாவை எடுத்து அவனிடம் நீட்டினாள். 

சில வினாடி மயக்கத்தில் இருந்த ராம் அதிலிருந்து மீண்டு அவளிடமிருந்து வாங்கி அடுக்கி வைத்தான். சில நிமிடங்கள் கடந்து போக இருவரும் சேர்ந்து சிற்சில உரசல்களுடன் சிதறி கிடந்த பொருள்களில் பாதியை அழகாக அடுக்கி வைத்திருந்தாலும் ஒரு ஷாம்பூ டப்பா மட்டும் உடைந்து சிறிது சிறிதாக தரையை நனைத்துக் கொண்டிருந்ததை இருவரும் கவனிக்கவில்லை. 

"தம்பி, நீ கொஞ்சம் தள்ளிப்போ, நான் இங்க எல்லாம் எடுத்து வச்சிட்டேன்"

முட்டி போட்டவாறே அவன் இரு அடி நகர்ந்து போக, அவளும் அவனை நெருங்கி வர, அவள் இடது காலை கொட்டி கிடந்த ஷாம்பூ திரவத்தில் வைத்தாள். அந்த வழுவழுப்பான திரவம் அவள் இடது காலை பின்னுக்கு தள்ள அவளின் முழு எடையும் வலது காலுக்கு இடம்பெயர அதை தாங்க முடியாமல் கால் புரண்டு தன் நிலை தடுமாறி ராமை நோக்கி விழப்போனாள்..

அடுத்து வரும் நிகழ்வுகளை ஆழமாக உள்வாங்க ஸ்லோவ் மோஷனில் காண்போம்..

"ஆஆஆஆ!!!!" எனும் சத்தத்துடன் ராமை நோக்கி அவள் விழ, அவன் புருவங்கள் தூக்கி "ஐயோ!!!" என்றவாறே தன்னை நோக்கி வரும் பெண்ணை நோக்கி அவன் கைகளை மெதுவாக நீட்டினான். அவளும் தன் இரு கைகளை அவன் தோளை பிடிக்கும் நோக்கில் நீட்டினாள். ராமின் இரு கைகளும் முக்கால் வாசி மட்டுமே நீண்டிருக்க அவளது உடலின் அக்குள் பகுதி அவன் விரல்களில் மோதியது. ஒரு கழுகு தன் இரையை பிடித்து தூக்குவது போல, தன் விரல்களில் மோதிய அவள் அக்குள் பகுதியை கவ்வி பிடித்தான் ராம். விழுந்த வேகத்தில் அவளது இடது தோளில் இருந்த முந்தானை சற்று நழுவியிருக்க அவனது வலது கை அந்த முந்தானையுடன் சேர்த்து அக்குளை பிடித்திருந்தது. அவனின் இரு கட்டை விரல்களும் அவளின் செழித்த மார்பு பந்துகளின் மேல் பகுதியை அழுத்தி புதைந்து இருந்தது. முக்கால் வாசி மட்டுமே நீண்டிருந்த தன் கைகளை முழுவதுமாக நீட்டி அவளை சற்று மேலே தள்ளினான். இப்பொழுது அவளின் நிலை சற்று நிதானமாக இருக்க, முழு நிதானத்திற்கு வருவதற்காக அவள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த தன் இடது காலை தரையில் ஊன்றினாள்.

ஆனால் பாதத்தில் ஒட்டியிருந்த ஷாம்பூ திரவம் மறுபடியும் அவள் காலை வழுக்கி விட, அக்குளில் பிடித்திருந்த இரு கைகளும் வேர்வையால் நழுவ, வலது கையில் சிக்கியிருந்த முந்தானையும் அதனுடன் செல்ல, இம்முறை அவன் மீது முழுவதுமாக விழுந்தாள்.

Wednesday, May 13, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 9

மறுமுனையில் தன் அம்மா வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் குரல் மெல்லியதாக கேட்டது. "என்ன தம்பி!! இன்னைக்கும் எங்க ஓனர் ராகுல் சார் பத்தி விசாரிக்க வந்துருக்கீங்களா?"

ஐயோ மாட்டிகொண்டோமே என்றது போன்ற ஒரு பதட்டமான குரலில் "சரிண்ணே.. நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துறேன்.. பை" என்று சொல்லிவிட்டு போனை டக்கென கட் பண்ணினான் ராம்..

அந்த பெண்ணின் குரல் வந்த திசைக்கு திரும்ப அங்கே தன் அம்மாவின் வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.. அவள் உண்மை வயது 45 கிட்ட இருக்கும் என்பதை கழுகு கண்களால் அவளை உற்று பார்த்தால் மட்டுமே தெரியும்.. ஏனென்றால் நரை இல்லாத நேர்த்தியாக ஜடை பின்னப்பட்டிருக்கும் அவள் கருகரு கூந்தலும், சுருக்கங்கள் இல்லாமல் பொலிவுடன் மின்னும் அவள் மேனியின் சருமமும், அடர்த்தியான இரு புருவங்களும், பார்த்தவுடன் கவரும் அழகிய முகமும், பார்ப்பவர்களை திரும்பி திரும்பி பார்க்க வைக்கும் உடல் அமைப்பும், அங்கங்களின் தாராளமான செழிப்பும், அந்த அங்கங்களை மறைத்து மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த காட்டன் புடவையும் அவளின் உண்மையான வயதை சாதாரண கண்களுக்கு மறைத்து விட்டு ஐந்து வயது இளமையானவளாக காட்டும்..

ராம் அந்த பெண்ணிடம் "ஹாய் ஆண்ட்டி!!"

தம்பி!! நீங்க போன தடவ எங்க ராகுல் தம்பிய பத்தி விசாரிக்க வந்தப்போ நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்?

ஆண்ட்டி, நான் இப்போ அதுக்காக வரல

இந்த கதைலாம் வேணாம் பா.. அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.. அவங்க தொழில் நடத்துற இடத்துக்கே வந்து எதோ ராகுல் தம்பி பெரிய தப்பு பண்ண மாதிரி நீங்க விசாரிக்க வர்றது நல்லா இல்லப்பா.. இன்னொரு தடவ

அவள் பேசி முடிப்பதற்குள் தன் கையிலிருந்த ஒரு காகித துண்டை எடுத்து அவள் முகத்திற்கு நேராய் நீட்டினான். அதில் வீட்டிற்கு தேவையான Dove 70ml Hair Shampoo, Dove Bar Soap, Lyzol Lavendar Flavour All Cleaning Purpose & Harpic Bathroom Cleaner 1 Ltr - 2 Nos என ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது..

இதுக்கு தான் ஆண்ட்டி வந்துருக்கேன்.. யாரை பத்தியும் தெரிஞ்சுக்க வரல இப்போ..

ராமின் கையில் இருந்த லிஸ்ட் ஐ பார்த்து விட்டு எதுவும் பேசாமல் சற்று கோவ பார்வையை அவன் மேல் வீசி விட்டு அங்கிருந்து நகர, "ஆண்ட்டி ஒரு நிமிஷம்" என்ற குரல் அவளை தடுத்து திரும்ப வைத்தது..

திரும்பி ராமை பார்த்து, தன் பார்வையாலேயே "என்ன?" என்ற கேள்வியை கேட்க

நான் போன தடவ வந்து உங்க கிட்ட ராகுல் பத்தி கேட்டது அநாகரிகம் தான், அது எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது.. அதனால ராகுல் பத்தி தெரிஞ்சுக்கணும் ங்கிற நினைப்பையே விட்டுட்டேன்.. ஆனா நான் எதுக்காக அவர் பத்தி விசாரிக்க வந்தேன் ன்னு தெரிஞ்சுக்காம நீங்க என்னை பாக்குறப்போ லாம் எரிக்குற மாதிரி பாக்குறது, நான் எதோ பெரிய தப்பு பண்ண மாதிரி எனக்கே தோண வைக்குது.. அதனால என் பக்கத்துல இருந்து என்ன காரணம் ன்னு தெரிஞ்சுக்கோங்க.. அதுக்கப்புறமும் என்மேல வெறுப்போடு இருக்கணுமா ன்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க.. இது நான் ஏன் சொல்றேன் ன்னா  நல்ல குவாலிட்டி ஆனா பொருட்கள் கிடைக்குற சூப்பர் மார்க்கெட்  ல இதுவும் ஒன்னு.. அதனால நான் அடிக்கடி இங்க வர்ற மாதிரி இருக்கும்.. நீங்களும் என்னை முறைச்சிட்டே இருந்தா நல்லா இருக்காது ல அதுக்கு தான்..

அந்த மத்திய நேர பொழுதில் வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. வெயிலுக்கு பயந்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வெகு குறைவாக இருந்ததால் ராமுடன் பேசி கொண்டிருந்த அந்த பெண்மணிக்கு ஓய்வு நேரமும் அதிமாகவே இருந்தது. அதில் சில நிமிடங்களை இவனுடன் செலவழிக்க முடிவு செய்து "சரி தம்பி என்ன சொல்லணும் சொல்லுங்க" என்றாள்..

ஒரு சின்ன நட்பு புன்னகையை உதிர்த்து விட்டு ராம் தொடர்ந்தான்.. "ஆண்ட்டி, எனக்கும் ராகுல் க்கும் எந்த சம்பந்தமும் இல்ல, சொல்லப்போனா நான் அவரை பாத்தது கூட இல்ல.. நான் ஏன் அவரை பத்தி தெரிஞ்சுக்கணும் ன்னு நினைக்குறேன்னா அதுக்கு எங்க தான் காரணம் என்னோட அண்ணன் தான்"

ஏன் உங்க அண்ணனுக்கும் ராகுலுக்கு ஏதாச்சும் பிரச்சனை யா?

இல்ல ஆண்ட்டி.. அவங்க ரெண்டு பெரும் பிரண்ட்ஸ் தான்..

அப்புறம் ஏன் பா, நீ??

சொல்றேன் ஆண்ட்டி.. எங்க அண்ணனுக்கு எப்போவும் பிரச்சனை னா அது அவனோட பிரண்ட்ஸ் மூலமா தான் வரும்.. அவன் சூது வாது தெரியாம, ரொம்ப வெகுளி தனமா வளர்ந்தவன் ஆண்ட்டி, இன்னும் அப்புடியே தான் இருக்கான்.. என்னோட பிரண்ட் கூட பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன் ன்னு முத தடவ போனான்.. ஒன்றரை லட்சம் நஷ்டத்தோட திரும்ப வந்தான்..

அந்த பெண்மணியின் முகத்தில் இருந்த கோவ ரேகை சிறிதாக மறைந்து கருணை ரேகை குடி புக தொடங்க, அவள் ஆர்வமாக ராம் சொல்வதை கவனித்தாள்.

ரெண்டாவது தடவையும் அவன் அதே மாதிரி போனப்போ அந்த நஷ்டம் ரெண்டு லட்சமா மாறிச்சு.. மூணாவது தடவ போனவனை அவனோட இன்னொரு பிரண்ட் ஒரு மோசடி கேஸ் ல மாட்டி விட்டுட்டான்.. அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், வக்கீல் ஆஃபீஸுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சு அந்த பிரச்சனை ல இருந்து என்னோட அண்ணனை வெளிய கொண்டு வர்றதுக்கு எங்க குடும்பம் ரொம்பவே கஷ்ட பட்டோம் மனசு அளவுலையும் பொருளாதார அளவுலையும்..

ராம் சொல்வதை ஆர்வமாக கவனித்து கொண்டிருந்த அவளின் முகத்தில் இருந்த கோவ ரேகை முற்றிலுமாக மறைந்து போயிருக்க, கருணை ரேகை முழுவதுமாக குடி புகுந்து அவளது வாயை அவளையறியாமல் உச் கொட்ட வைத்தது..

ரொம்ப நல்லவனா இருந்தாலும் ஏமாளியா இருக்குற என்னோட அண்ணன் மேல நாங்க தனி கவனம் காட்ட வேண்டியது அவசியமா இருக்கு.. கடைசியா இப்போ நாலு நாளைக்கு முன்னாடி ஒருத்தர் அவர் வாட்ச் ஐ ரிப்பேர் பண்றதுக்கு அவர் போகாம எங்க அண்ணனை போக சொல்றாரு அதுவும் லீவுக்கு நாள்ல..

அவள்: அட யாருப்பா அது?

அவர் தான் ஆண்ட்டி ராகுல்.. 

இப்போது அவள் செல்லமாக ராமை கடுகளவு முறைக்க, ராம் அப்டியே தொடர்ந்தான்..

எங்க!!! என்னோட அண்ணன் மறுபடியும் ஏதாச்சும் ஏழரை கொண்டு வந்து விட்டுருவானோ ன்னு ஒரு சந்தேகத்துல தான் ஆண்ட்டி விசாரிக்க வந்தேன்.. நான் இப்போ ராகுல் தப்பானவர்  ன்னு சொல்ல வரல, அவர் நல்லவரா கூட இருக்கலாம், அதை உறுதி செய்யலாம் ன்னு இங்க வந்தேன் அன்னைக்கு.. அதான் இங்க வேலை பாக்குற உங்க கிட்ட கேட்டேன் அவர் பத்தி.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் தான் வாங்க வந்து இருக்கேன்.. வேற எதுவும் இல்ல ஆண்ட்டி.. இப்போ சொல்லுங்க, இன்னமும் என்மேல கோவமா தான் இருக்கீங்களா?

நான் சொல்ல என்னப்பா இருக்கு.. நான் முன்னாடி பேசுனது எதுவும் மனசுல வச்சுக்காத.. ஏதாச்சும் வாங்கணும்னா நம்ம கடைக்கு வா, ஆண்ட்டியே உனக்கு ஹெல்ப் பண்றேன்.. அப்புறம் உங்க அண்ணனை கொஞ்சம் கவனிச்சுக்கோ ப்பா.. 

ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி புரிஞ்சுக்கிட்டதுக்கு..

ஸ்னேஹமாக அவனை பார்த்து சிரித்து விட்டு "சரிப்பா ஆண்ட்டி பில் கவுன்ட்டர் பக்கத்துல தான் இருப்பேன், ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா கூப்பிடு சரியா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.. 

சில நிமிடங்கள் கடந்தது ..

ராம், அவனுடைய லிஸ்டில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு பில் கவுன்ட்டர் சென்றான் அங்கே அதே  பெண்மணி இருந்தாள்..

"ஆண்ட்டி நீங்க மல்டி டெலெண்டட் பெர்சன் ஆ?? பில் உம் போடுவீங்களா?"

"எல்லா வேலையும் கத்து வச்சுக்கிறது நல்லது தான" என்று சொல்லிவிட்டு பில் போட்டு அவனிடம் பணம் வாங்கிவிட்டு கல்லா பெட்டியில் போட்டு வைத்தாள்..

ராம் அங்கிருந்து செல்ல

தம்பி என அந்த பெண்மணி அழைத்தாள்..

என்ன ஆண்ட்டி..

இன்னைக்கு நைட்டு சீக்கிரமே கடையை மூடிருவோம்.. நீ ஒரு 8 30 மணிக்கு வா.. ஆண்ட்டி  சொல்றேன்.. 

என்ன ஆண்ட்டி சொல்றீங்க.. 

ராகுல் பத்தி கேட்டில்ல பா.. 

ஓ!!! அதுவா!! பரவால்ல ஆண்ட்டி இருக்கட்டும்.. 

சரிப்பா உனக்கு தெரிஞ்சுக்கணும் ன்னு தோணுச்சுன்னா வா..

சரி ஆண்ட்டி.. பை!!!

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 8

எதோ ஒரு ஆண் தன் கண்கள் சொருக  நரம்புகள் முறுக்கேற கைகள் மென்மையாக இடையை பிடித்து அழுத்த ஆண்குறி முழு விறைப்பில் தன் மனம் கவர்ந்த காதலி கலையின் பின்புற மேடுகளில் அழுந்தி தஞ்சம் புகுந்து ஆடி கொண்டிருக்க கிஷோர் தனது காதலை தெரிவித்தான்..

ஐ லவ் யு கலை..

காலை இறங்க வேண்டிய  பஸ் நிறுத்தம் வந்தது. கலை எதுவும் சொல்லாமல் பஸ்ஸிலிருந்து இறங்க, கிஷோர் ஒரு குழப்பத்துடன் அவளை பின் தொடர்ந்தான். 

அவனும் இறங்கியதை பார்த்த கலை "ஹே என்னப்பா நீயும் இங்கயே இறங்கிட்ட.. உன் வீடும் பக்கத்துல தான் இருக்கா?"

கிஷோர்: (பாவமான முகத்துடன்) என்ன கலை நீ.. என் மனசுல இருக்குறத அப்டியே  கொட்டிட்டேன் நான்.. ஆனா நீ ஒண்ணுமே சொல்லாம அப்டியே போற.. அப்புறம் நான் பதில் கிடைக்குற வரைக்கும் பின்னாடி தான் வருவேன்.

கலை: (அவன் முகத்தை உற்று பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டு) லூசு நான் தான் சொன்னேன் ல.. பழகி பாத்துட்டு முடிவு எடுக்கலாம்ன்னு.. ஒரு நாள் போதுமா என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்க.. கொஞ்ச நாள் போகட்டும்.. இந்த கலை பத்தி முழுசா தெரிஞ்ச அப்புறமும் இதையே சொல்லு.. அப்போ நான் சொல்றேன் என்னோட பதிலை.. இப்போ நீங்க வீட்டுக்கு போங்க சார்.

கிஷோர்: சரி கலை நான் கிளம்புறேன்.. ஆனா ஒன்னு என்னோட முடிவு எப்போவும் மாறாது.. பை.. பை..

என சொல்லிவிட்டு அவன் திரும்பி நடக்க 

கலை திரும்பாமல் அவனையே ஒரு வித மயக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.. அன்று வாட்ச் சரி பார்க்க வந்ததில் இருந்து இந்த நொடி பொழுது வரை கிஷோரின் வெகுளி தனமான பேச்சும், கள்ளம் கபடம் இல்லாத குணமும் அவளை வெகுவாக அவன் பக்கம் ஈர்த்து இருந்தது.. அவனது கட்டுக்கோப்பான உடலமைப்பையும், கண்ணை கவரும் மாநிற தேகத்தையும் பின்னிருந்து அவனை சைட் அடித்து கொண்டிருந்தாள்..

அவன் சில அடிகள் முன்னே சென்றிருக்க, குலுங்கும் மார்புகளுடன் வேகநடை போட்டு அவனருகில் வந்து அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

முதுகில் சுளீரென வலித்தாலும், திரும்பி பார்த்து அடித்தது யார் என தெரிந்த பின்னர் வாயில் புன்னகை தானாக வழிந்தது..

கையில் ஒரு காகித துண்டு வைத்திருந்தாள், அதை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினாள். அவள் கையை எடுத்தால் காகித துண்டு கீழே விழுந்து விடும் என்பதால், தன நெஞ்சில் இருந்த அவள் கையின் மேலே அவன் வலது கரத்தால் பொத்தினான்.. 

அவனுக்கு நேருக்கு நேராக இருந்த கலை அவன் கண்களை பார்த்து எதோ சொல்ல வாயெடுத்தவளுக்கு பெண்ணுக்கே உரிய வெக்கம் வந்து தொத்தி கொள்ள, தன் பார்வையை சாலையோரம் திருப்பி விட்டு "செட் ஆகும் ன்னு தான் நினைக்குறேன். பாப்போம்" என சொல்லிவிட்டு அவன் நெஞ்சுக்கும் அவன் வலது கரத்துக்கும் இடையில் சிக்கி இருந்த தன் கையை உருவி கொண்டு திரும்பி பாக்காமல் இடையை ஆட்டி கொண்டு பின் பக்க கோளங்கள் சின்னதாக அழகாக குலுங்க அன்னநடை போட்டு நடந்தாள்..

அவள் நடந்து செல்லும் அழகை ரசித்து கொண்டே தன் நெஞ்சில் அவள் திணித்த காகித துண்டை எடுத்து பார்த்தான்.. அதில் பத்து எண்கள் வரிசையாக இருந்தது.. உடனே தன்னுடைய மொபைலை எடுத்து லட்டு பொண்டாட்டி என்ற பெயரில் அந்த பத்து எண்களையும் பதிவு செய்து கொண்டான். 

இந்த மகிழ்ச்சியான தருணத்தை தன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தவன் உடனடியாக அம்மாவுக்கு போன் போட்டான்..

கிஷோர்: ம்மா என்ன பண்ற?

அம்சவேணி: Washington White House க்கு வெள்ளை அடிச்சுட்டு இருக்கேன் டா.

கிஷோர்: பையன் சந்தோசமான விசயத்த ஷேர் பண்ணலாம் ன்னு போன் பண்ணா நீ நக்கல் பண்ற. சரி போ நான் போன் வைக்கிறேன்..

அம்சவேணி: டேய் இந்த மத்திய நேரத்துல நான் என்னடா பண்ண போறேன்.. சாப்பிட்டுட்டு டிவி பாக்குறேன்.. சரி அது என்னப்பா சந்தோஷமான விஷயம்.. சொல்லு..

அம்சவேணிக்கு அருகில் இருந்த கிஷோரின் அப்பா நாகராஜன் "என்னடி கிஷோர் என்ன சொல்றான்?"

அம்சவேணி: (போனை காதில் வைத்தவாறே நாகராஜனிடம்) எதோ சந்தோசமான விஷயம் சொல்ல போறேன் ன்னு சொன்னான்..

நாகராஜனுக்கு சற்று ஆர்வம் தொற்றி கொள்ள "அப்டியா!!! சரி சரி சொல்லட்டும். அப்டியே  போன் ஸ்பீக்கர் போடு"

அம்சவேணி: டேய் கிஷோர், அப்பாவும் கேக்கணுமாம்.. நான் ஸ்பீக்கர் போடறேன்.. நீ சொல்லு..

"அய்யயோ அப்பா பக்கத்துல தான் இருக்காரா!!" என திகைத்த கிஷோர் இப்போதைக்கு அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து "ம்மா.. இங்க நான் ரோடு க்ராஸ் பண்ண போறேன்.. டிராபிக் வேற அதிகமா இருக்கு. இப்போ என்னால பேச முடியல. நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்" 

கிஷோர் தன் அப்பாவுக்கு தெரியாமல் தன்னிடம் எதையோ பகிர்ந்து கொள்ள விரும்புவதை உணர்ந்த அம்சவேணி "சரி டா. நீ ரோடு பாத்து மெதுவா க்ராஸ் பண்ணுப்பா"

கிஷோர்: சரிம்மா பை

அம்சவேணி: டேய் டேய் கிஷோர், ஒரு நிமிஷம் கட் பண்ணிடாத..

கிஷோர்: (போனை கட் பண்ண சென்ற கிஷோர் மறுபடியும் காதில் வைத்து) பண்ணல ம்மா.. சொல்லு..

அம்சவேணி: டேய் என் போன் ல பாலன்ஸ் இல்ல.. உன் தம்பி ராம் காலைலயே எங்கயோ CID வேல பாக்க போறேன் ன்னு போனான். இன்னும் வரல.. நீ அவனுக்கு போன் போட்டு சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லு.

கிஷோர்: சரிம்மா சொல்றேன்.. என்ன CID வேல அது..

அம்சவேணி: அது நீ அவன்கிட்டயே கேட்டுக்கோ.. (என போனை கட் செய்தால்)

உடனே தன் தம்பி ராமுக்கு போன் போட்டு காதில் வைத்தான்..

ராம்: ஹெலோ 

கிஷோர்: தம்பி எங்கடா இருக்குற?

ராம்: இங்க ஒரு ஸ்டோர்ல இருக்கிறேன் ன்னே.. என்ன விஷயம் ன்னே..

கிஷோர்: (ஒரு வேல ராகுல் க்கு சொந்தமான ஸ்டோர் இருக்குறானோ? இதை தான் அம்மா CID வேல ன்னு சொன்னாங்களா? என மனதில் நினைத்து சற்று கோவமான தொனியில்) எந்த ஸ்டோர் டா? 

ராம்: (தெளிவான குரலுடன்) சரவணா ஸ்டோர் தான்.. சரி எதுக்கு போன் போட்ட?

எங்கே தன் தம்பி ராம், ராகுலின் கடைக்கு சென்று அவனை பத்தி விசாரிக்குறேன் என்ற பெயரில் ஏதாச்சும் குளறுபடி பண்ணிவிடுவானோ என்று பயந்து இருந்த கிஷோருக்கு இது சற்று நிம்மதி வரவழைத்தது. 

கிஷோர்:  அம்மா உன்னை சீக்கிரம் வீட்டுக்கு போக சொன்னாங்க.. சரி சீக்கிரம் கிளம்பு.

மறுமுனையில் தன் அம்மா வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் குரல் மெல்லியதாக கேட்டது. "என்ன தம்பி!! இன்னைக்கும் எங்க ஓனர் ராகுல் சார் பத்தி விசாரிக்க வந்துருக்கீங்களா?"

ஐயோ மாட்டிகொண்டோமே என்றது போன்ற ஒரு பதட்டமான குரலில் "சரிண்ணே.. நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துறேன்.. பை" என்று சொல்லிவிட்டு போனை டக்கென கட் பண்ணினான் ராம்..  

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 7

கலையின் பின் புறத்தில் சரியாக அவள் குண்டிப்பிளவில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் அவனுடைய ஆயுதத்தை பொருத்தி இருந்தான்.. அவனுடைய ஆயுதம் அவனுடைய பாண்ட் பகுதியில் ஒரு பெரிய புடைப்பை காட்ட அந்த புடைப்பு மிகவும் ஆழமாக கலையின் பெரிய குண்டிகளின் மத்தியில் புதைந்து இருந்தது.. அவர்கள் இருந்த நிலை என்பது அந்த மனிதன் அவன் மனம் கவர்ந்த கலையின் குண்டியில் ஆடைகளுடன் ஓப்பது போல் இருந்தது..

குழப்பத்தின் எல்லைக்கே சென்ற கிஷோர் கலையின் முகத்தை பார்க்க..

அவள் சாந்தமாக "என்னாச்சு கிஷோர்"

அவள் பேசியது கிஷோரின் காதுக்கு எட்டவில்லை.. அவன் கலையின் குண்டியையும் அவள் குண்டியில் புதைந்து இருந்த அந்த அந்நியனின் சுன்னியையும் உற்று பாத்து கொண்டிருந்தான்.. அவன் மனம் புலம்ப தொடங்கியது..

ச்சீய்ய்.. இந்த ஆளு ரொம்ப கேவலமான ஆளா இருப்பான் போல.. இவ்ளோ கூட்டத்துல பப்ளிக் ஆ ஒரு பொண்ண இப்டி இடிச்சுட்டு இருக்கான்.. ஆனா இந்த கலை ஏன் எதுவும் திட்டாம அப்டியே நிக்குது.. சரி திட்ட கூட வேண்டாம் அட்லீஸ்ட் ஒதுங்கியாச்சும் நிக்க வேண்டி தான.. ஏன் இப்டி பண்ணுது..

ஒரு வேலை அவளுக்கும் பிடிச்சுருக்கோ..

அப்போ கலை அந்த மாதிரி பொண்ணா..

ச்ச அப்டிலாம் இருக்காது.. கலை நல்ல பொண்ணு தான்.. கூட்டத்துல பயந்துட்டு நிக்குது என்ன பண்றதுன்னு தெரியாம..

ஆனா கலை முகத்துல கொஞ்சம் கூட பயம் தெரியவே இல்ல.. ரொம்ப சாதாரணமா நிக்குறா..

அட நான் என்ன இப்டி நின்னு பொலம்பிட்டு இருக்கேன்.. அதுவும் என் ஆளோட குண்டில ஒருத்தன் தேய்ச்சுட்டு இருக்கும் பொது பொலம்பிட்டு இருக்கேன்..

இப்படியாக கிஷோர் புலம்பி கொண்டிருக்க ஒரு கை அவன் கன்னத்தில் சின்னதாக தட்டி எழுப்பியது..

கலை: என்ன  சார் பகல் லேயே தூக்கமா??

தலையை உலுப்பி நிஜ உலகுக்கு வந்த கிஷோர் "ஒண்ணுமில்ல கலை ஒரு யோசனை ல இருந்தேன்.. அப்புறம்  கலை நீங்க இந்த பக்கம் வந்துரு.. நான் அங்க  நிக்குறேன்" என  சொல்லிவிட்டு அவள் வருவதற்கு இடம் கொடுக்க

கலை நகராமல் அங்கேயே நின்று "ஏன் என்னாச்சு கிஷோர்.. இங்க நின்னா தான் வெளிய வேடிக்கை பார்க்க நல்லாருக்கு.."

கிஷோரின் மனசாட்சியோ "அடி சண்டாள சிறுக்கி உன் பின்னாடி ஒருத்தன் உன் குண்டில இடிச்சுட்டு இருக்குறதுல இருந்து உன்னை காப்பாத்த தாண்டி உன்னை இப்படி வர சொல்றேன்"

கிஷோர்: வேடிக்கை ஒன்னும் பாக்க வேண்டாம்.. நீ இப்படி வா என அவள் கையை பிடித்து இழுத்தான்..

அவன் கையை உதறிய கலை "ஹே கிஷோர் என்னாச்சு உனக்கு லூசா நீ" என சொல்லிவிட்டு அதற்கு மேல் பேசினால் அருகில் உள்ள அனைவரின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பும் என கருதி வாயில் வந்த கேட்ட வார்த்தையை முழுங்கி விட்டு அவனை முறைத்தாள்..

தனது சிற்றின்பத்துக்கு இடையூறாக வரும் கிஷோரை பார்த்து கலையை இடித்து கொண்டிருந்த அந்த ஆண் முறைத்தான்.. மேலும் கிஷோரை பார்த்து கொண்டே தன இடுப்பை அசைத்து அவனுடைய சுண்ணியை கலையின் குண்டியில் ஆழமாக அழுத்தினான்..

அவன் அழுத்தியதில் கலையின் குண்டி சதை பிதிங்கியதை பார்த்து நொந்து போன கிஷோர் மெதுவாக கலையின் அருகில் சென்று அவள் காதில் மெல்லமாக "புரிஞ்சுக்கோ கலை பின்னாடி ஒருத்தன் உன்னை இடிச்சுட்டு இருக்கான்.. அதுக்கு தான் உன்னை இந்த பக்கம் வர சொல்றேன்.. வா"

தன் தலையை திருப்பி கிஷோரின் கண்களை கூர்மையாக பார்த்த கலை.. "இது தான் உன் பிரச்சனையா"

கலையின் அதீத யதார்த்தத்தை கண்டு அதிர்ச்சியுற்ற கிஷோர் "ஆமா.. ஏன் உனக்கு பிரச்சனை இல்லையா"

கலை: கொஞ்சம் கூட இல்ல

கிஷோர்: கலை நீ என்மேல இருக்குற கோவத்துனால அப்டி சொல்ற.. உன் கைய பிடிச்சு இழுத்து தப்பு தான் கலை.. என்ன மன்னிச்சுரு.. இப்போ இந்த பக்கம் வா நீ

கலை: உன்மேல  எனக்கு கோவம் லாம் இல்ல.. நான் யதார்த்தமான பொண்ணு.. இவன்  இடிக்குறான் ன்னு ஒதுங்கி நான் அந்த பக்கம் வந்தா அங்க வேற ரெண்டு பேர் இடிப்பாங்க... இல்லனா நான் கோவப்பட்டு அந்த ஆளை திட்டுனா, எல்லாரும் என்னை பாப்பாங்க எனக்கு அசிங்கம் பிளஸ் டென்ஷன் பிளட் பிரஷர் எல்லாம் வரும்..

அதனால நான் எதையும் கண்டுக்காம அந்த இடத்துல உணர்ச்சியே இல்லாத மாதிரி இருப்பேன்.. சோ நோ டென்ஷன் நோ கவலை..

இதெல்லாம் புரிஞ்சு நீ என்கூட பழகு.. இல்ல நான் இதை ரசிக்கிறேன்.. நான் தப்பான பொண்ணு ன்னு உனக்கு தோணுச்சுனா அடுத்த ஸ்டாப் ல இறங்கி என்னை மறந்துட்டு போயிடு..

அவள் சொல்வதையே உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த கிஷோருக்கு அவள் பேச்சில் எந்த ஒரு தவறும் இருந்ததாக தெரியவில்லை.. அவன் முகத்தில் இருந்த குழப்பம், கோபம், கவலை, அதிர்ச்சி என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கிய பின் புதிதாக ஒன்று குடி புகுந்தது..

அதுதான் கண்மூடி தனமான காதல்.

கலை அவன் முகத்தை பார்த்து தன்னை புரிந்து கொண்டு என்னோட மீதமுள்ள வாழ்க்கையில் கலந்து கொள்ள போறானா? இல்லை வேண்டாம்ன்னு ஒதுங்க போறானா? என்ற இரு கேள்விகளுக்கு அவன் முக பாவனையில் இருந்து  விடை தேடி கொண்டிருந்தாள்..

கிஷோர் மெதுவாக இதமாக அவள் கைகளை பிடித்தான்.. அவன் உதட்டோரத்தில் புன்னகை எட்டி பார்த்தது.. அவன் வாய் திறந்தது..

உலகத்தில் முதல் முறையாக அங்கே ஒன்று நிகழ்ந்தது..

அது என்னவென்றால் தனது மனம் கவர்ந்தளின் உடல் இன்னொரு ஆடவனால் தழுவ பட்டு கொண்டிருக்கும் பொது தன் காதலை தெரிவிப்பது..

எதோ ஒரு ஆண் தன் கண்கள் சொருக  நரம்புகள் முறுக்கேற கைகள் மென்மையாக இடையை பிடித்து அழுத்த ஆண்குறி முழு விறைப்பில் தன் மனம் கவர்ந்த காதலி கலையின் பின்புற மேடுகளில் அழுந்தி தஞ்சம் புகுந்து ஆடி கொண்டிருக்க கிஷோர் தனது காதலை தெரிவித்தான்..

ஐ லவ் யு கலை..

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 6

கலை: இல்ல.. லவ் பண்ணுனேன்.. ஆனா இப்போ இல்ல.. இரண்டு மாசத்துக்கு முன்னாடி பிரேக் அப் ஆகிட்டோம்..

கிஷோர்: ஹப்பாடா!! இப்ப தான் ங்க எனக்கு நிம்மதியா இருக்கு.. நேத்து முழுக்க உங்க நினைப்பு தாங்க.. மனசெல்லாம் ஒரே கவலை நீங்க எனக்கு கிடைக்கல ன்னு..  (ஹம்ம் என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு) கலை இனிமேல் எந்த பிரச்சனையும் இல்ல..

கலை: புரியல! எதுக்கு பிரச்சினை? என்ன பிரச்சனை?

கிஷோர்: அட!! என்னங்க நீங்க!! நம்ம லவ் க்கு எந்த பிரச்சனையும் இல்ல ன்னு சொன்னேன்..

இவன் சொல்லி விட்டு மொபைலை நோண்டி கொண்டிருக்க அவளிடம் எந்த பதிலும் இல்லை.. ஒரே நிசப்தம்.. "என்ன கலை அமைதியா இருக்க" ன்னு நிமிர்ந்து அவளை பார்க்க..

அவள் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, நாற்காலியில் பின்னால் நன்கு சாய்ந்தவாறே இரு புருவங்களையும் சுருக்கி அவனை முறைத்து கொண்டிருந்தாள்.. 

முறைக்கும் அவள் கண்களை அவனால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.. ஒரு குருவின் கோபத்துக்கு சீடன் எப்படி அடங்கி போவானோ அது போல அவன் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மரியாதை கலந்த பயத்துடன் அடங்கி ஒடுங்கி போக நாற்காலியில் அப்படியே ஆடாமல் அசையாமல் இருக்க அவன் வாய் மட்டும் சின்னதாக அசைந்து  மெலிதான குரலில் "ஏன் முறைக்குறீங்க கலை"

கலை: நான் எப்போ உன்னை லவ் பன்றேண் ன்னு சொன்னேன்.. ரொம்ப கற்பனை பண்ணாத.. (கிஷோரின் பாவமான முகத்தை பார்த்து அவளுக்கு அதற்கு மேலும் திட்ட மனமில்லை.. மாறாக அவனை முன் போல் மாற்ற நினைத்தால்)

"மன்னிச்சுருங்க கலை" என்ற சொற்களை மட்டும் கிஷோரின் வாய் உதிர்த்தது..

சில நொடிகள் அமைதிக்கு பின்னர்

கலை: சரி நான் லவ் பண்ணிருக்கேன்.  அது  நான் தான் ஆல்ரெடி லவ் பண்ணிருக்கேன் ல.. என்னை ஏன் லவ் பண்ணனும்னு உனக்கு தோணுது.. 

கிஷோர்: (நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்து) ஊரு உலகத்துல யாரு தான் ங்க லவ் பண்ணல.. இருக்குற எல்லாரும் லவ் பண்றாங்க.. என்னை மாதிரி சில பேர் தவிர (இதை சொல்லும் போது அவன் முகம் அப்படியே வாடி போனது) எல்லாரும் லவ் பண்றாங்க.. ஆனா லவ் மேரேஜ் என்னவோ கம்மியா தான் நடக்குது.. நாம கல்யாணம் பண்ணி நமக்கு வரப்போற துணையோட வாழ்க்கை ல கண்டிப்பா ஒரு காதல் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்துருக்கும் ன்னு 80 சதவிகிதம் உறுதியா சொல்லலாம்.. இது எதார்த்தம் தான.. அதனால நீங்க லவ் பண்ணுனது எனக்கு பெருசா தெரியல..

கலை க்கு மனசு உறுத்த ஆரம்பித்தது "பாவம் இவன் மேலயா அப்டி கோபப்பட்டு முறைச்சேன்.. ச்ச்சா என்ன மனுஷி நான்.. அவன் பெருசா ஒன்னும் தப்பா பேசவே இல்ல.. ஆனா நான் பார்த்த பார்வை ல அவன் ரொம்ப நொந்து போன மாதிரி தெரிஞ்சது" என நினைத்துக்கொண்டாள்..

ஒரு குற்ற உணர்வு கலந்த குரலோடு "சாரி கிஷோர்.. எனக்கு ஏன் அப்படி கோவம் வந்துச்சு ன்னு தெரியல"

கிஷோருக்கு இன்னும் அவள் பார்த்த பார்வையின் தாக்கத்திலிருந்து வெளியே வர முடியாமல்.. அவளுக்கு பதில் கூறாமல் வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்தான்..

அவனுடைய இந்த செயல் அவளுடைய குற்ற உணர்வை தூண்டி விட.. உட்கார்ந்தவாறே சற்று முன்குனிந்து அவன் கைகளை பிடித்து "Please Kishore, I'm really sorry.. முன்னாடி மாதிரி ஜாலியா இருங்களேன்.. பிலீஸ்"

முன்பு இருந்த உற்சாக நிலைக்கு அவனால் உடனே வர முடியவில்லை எனினும் முகத்தில் போலியாக புன்னகை வரவழைத்து அங்கு சில நிமிடங்கள் நிலவிய இறுக்கமான சூழ்நிலையை அகற்றினான்..

கலை: கிஷோர் நான் சொல்றது கொஞ்சம் புரிஞ்சுபிங்களா?

கிஷோர்: கண்டிப்பா ங்க.. சொல்லுங்க.. (கலையிடம் இருந்து மறுப்பு தான் வரும் என அவன் மனம் சொல்லியது)

கலை: இந்த பாத்த உடனே காதல்.. ல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.. நட்பு காதலா மாறும் போது புரிதல் அதிகமா இருக்கும்.. வாழ்க்கையும் நல்லா போகும் ன்னு நினைக்குற பொண்ணு நான்..

"தனக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு போல" என நினைத்து அவள் சொல்வதை ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தான் கிஷோர்..

கலை: இந்நேரம் நான் என்ன சொல்ல வரேன் ன்னு கெஸ் பண்ணிருப்பீங்க.. நான் ஒன்னும் புதுசா சொல்ல போறது இல்ல கிஷோர்.. Let's be friends.. மனசு நமக்கு ஒத்து போச்சுன்னா காதல் தானா மலரும்.. உங்களுக்கு ஓகே யா?

கிஷோருக்கு முகத்தில் மகிழ்ச்சி வழிய "கலை நீங்க சொன்னது தான் சரியான முடிவு.. எனக்கு ரொம்ப சந்தோசம்" என அவன் சொல்லி முடிக்கவும் அங்கே ஆர்டர் செய்த அனைத்து உணவுகளும் வருவதற்கும் சரியாக இருக்க.. அடுத்த 20 நிமிஷத்தில் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.. 

கிஷோர்: ok கலை நீங்க ஸ்டோர் க்கு போங்க.. நான் வீட்டுக்கு போறேன்.. பை..

கலை: நானும் வீட்டுக்கு தான் போறேன்..

கிஷோர்: மதியம் தான ஆகுது.. ஏன் அதுக்குள்ள வீட்டுக்கு போறீங்க.. என்னாச்சு..

கலை: இல்லப்பா கொஞ்சம் தலை வலி.. அதான் வீட்டுக்கு போய்ட்டு நல்லா தூங்க போறேன்..

கிஷோர்: சரி கலை.. நானும் உங்க கூட வீடு வரைக்கும் வரேன் கலை.. தலை வேற வலிக்குதுன்னு சொல்றிங்க.. அப்டியே அனுப்ப மனசு வரல.. 

சிரித்துக்கொண்டே அவன் கண்களை உற்றுப்பார்த்த கலை "சரி போலாம் வாங்க"

கிஷோர்: (ச்ச்சா நம்ம TVS Excel தான வச்சுருக்கோம்.. அதுல எப்படி இவள கூட்டி போறது.. என்ன நினைப்பா அவ) கலை அப்புறம் இன்னொன்னு நான் பைக் எடுத்துட்டு வரல.. Ola Car ல போகலாமா..

கலை: அதெல்லாம் வேண்டாம் வாங்க பஸ் லேயே போகலாம்..

கூட்டம் அதிகம் என இரண்டு பஸ்களை புறக்கணிக்க மூன்றாவதாக வந்த பஸ்ஸிலும் கூட்டம் இருக்க.. இனியும் தாமதிக்க வேண்டாம் என இருவரும் ஏறினர்.. இருவருக்கும் நிற்க மட்டுமே இடம் கிடைக்க ஒரு அடி இடைவெளி விட்டு இருவரும் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தனர்..

இருவருக்கும் என்ன பேசுவதென தெரியாமல் மாறி மாறி பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.. அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றது..

ஏதாவது பேசலாம் என நினைத்த கலை "சரி நீங்க அழகாவும் இருக்கீங்க.. நல்லா மெச்சூரிட்டி ஆவும் இருக்கீங்க.. ஏன் இன்னும் லவ் பண்ணல" என்று கிஷோரை கேட்டாள்..

அவன் பதில் பேச வாயை எடுக்குமுன் பஸ்ஸில் இன்னும் சிலர் எற அதனால் கிஷோர் கொஞ்சம் தள்ளப்பட்டான்.. அவளுக்கு எதிரே இருந்த கிஷோர் இப்பொழுது அவளுக்கு இடது புறம் வந்து நின்றான்.. 

கலை: (தனக்கு இடது புறம் மட்டும் தலையை திருப்பி) ஹே கிஷோர் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..

ஆனால் கிஷோரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி ரேகை முற்றிலும் நீங்கி அவன் முகம் குழப்பம், அதிர்ச்சி, கோபம் என பல உணர்ச்சிகள் கலந்து காணப்பட்டது.. அவன் இதய துடிப்பு அதிகரிக்க மூச்சின் வேகமும் தாறுமாறாக போய்க்கொண்டிருந்தது.. அவன் உதடுகள் என்ன பேசுவதென தெரியாமல் துடிக்க வாய் "அது........  அது....... அது...." என ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்ல அவன் இரு கண்களும் கலையின் பின் புறத்தை பார்த்துக்கொண்டிருந்தது.. 

கலையின் பின் புறத்தில் சரியாக அவள் குண்டிப்பிளவில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் அவனுடைய ஆயுதத்தை பொருத்தி இருந்தான்.. அவனுடைய ஆயுதம் அவனுடைய பாண்ட் பகுதியில் ஒரு பெரிய புடைப்பை காட்ட அந்த புடைப்பு மிகவும் ஆழமாக கலையின் பெரிய குண்டிகளின் மத்தியில் புதைந்து இருந்தது.. அவர்கள் இருந்த நிலை என்பது அந்த மனிதன் அவன் மனம் கவர்ந்த கலையின் குண்டியில் ஆடைகளுடன் ஓப்பது போல் இருந்தது..

குழப்பத்தின் எல்லைக்கே சென்ற கிஷோர் கலையின் முகத்தை பார்க்க..

அவள் சாந்தமாக "என்னாச்சு கிஷோர்"

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 5

இங்கே ராம் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளையும் வாங்காமல் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பின்னாலிருந்து ஒரு கை அவன் முதுகை இருமுறை தட்டி அழைத்தது..

மறுநாள் மதியம் 1 மணி
இடம்: பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

ப்ரீத்தி வாட்ச் ஸ்டோரிலிருந்து கலை வெளியே வந்து கொண்டிருந்தாள்.. வேகமாக நடை போட்டு கடை வாசலை கடந்து வந்து  கொண்டிருந்தவள் கடைக்கு 5 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த கிஷோரை பார்த்து அப்டியே நின்றாள்..

[Image: Anu-Sithara-And-the-Oscar-goes-to-heroine-new-look.jpg]

"என்ன இவன் நேத்து வாட்ச் ரிப்பேர் பண்ண வந்தவன் ஆச்சே.. இப்போ எதுக்கு இங்க நின்னுட்டு இருக்குறான்.. ஒரு வேல என்னை பாக்க தான் வந்துருக்கானோ.. நேத்தே அப்படி சைட் அடிச்சான்.. இப்போ அடுத்த லெவலுக்கு மூவ் பண்ணாலும் ன்னு ட்ரை பன்றானோ? இல்ல எதார்த்தமா இங்க நிக்கிறவனை நான் தான் ஓவரா இமாஜின் பண்ணிக்கிறேனா? எதுக்கு இதெல்லாம் கண்டுக்காம போறது பெட்டர்" என நினைத்து கொண்டு அவனை கடந்து சென்றாள்..

கிஷோர்: ஹே கலை..

அங்கேயே நின்று அவனை பார்த்து திரும்பியவள் தன் தலையை 25 டிகிரி வலது பக்கமாக சாய்த்து இரண்டு புருவங்களையும் ஒரு சேர சுருக்கி அவனை ஆச்சரியமாக பார்த்து "நீங்க??" என்று இழுத்தாள்..

கிஷோர்: என்னங்க அதுக்குள்ள மறந்துட்டீங்களா.. நான் கிஷோர், நேத்து வாட்ச் ரிப்பேர் பண்ண வந்தேன். ஆஹ்ன் Google Pay ல கூட pay பண்ணேன் ல..

கலை: ம்ம்ம்.. சரி.. மறுபடியும் வாட்ச் ல ஏதாச்சும் ரிப்பேர் ஆ.. நான் லஞ்ச் பிரேக் போறேங்க.. உள்ள ஆளு இருக்காங்க. போய் பாருங்க.. bye.

கிஷோர்: கலை! கலை! ஒரு நிமிஷம் நில்லுங்க.. உங்க கிட்ட ஒன்னு!!

இல்ல உங்க கிட்ட கொஞ்சம்

கலை: என்கிட்ட என்ன.. சரி சொல்லுங்க நான் போகணும்..

கிஷோர்: இல்ல அது வந்து.

அவனை பார்த்து முறைத்தவள் "ஹெலோ என்ன வேணும் உங்களுக்கு.. ப்ரோபோசல் பண்ண வர்றிங்களா.. நேத்து கொஞ்சம் சிரிச்சு பேசுனா அட்வான்டேஜ் எடுக்கிறிங்களா"

கிஷோர்: ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லங்க.. அது அது.. (என்ன சொல்ல என தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.. சட்டென) எங்கம்மா உங்க கிட்டயே கேக்க சொன்னாங்க .. அதான்..

"ஹய்யோ என்ன அம்மா ட்ட பேசுனேன் ன்னு சொல்றான்.. இந்த காலத்துல ஒரு தடவ பாத்த பொண்ண அம்மா கிட்ட பேசுற பசங்க இருக்காங்களா.. ஐயோ என்ன இவன் இப்படிருக்கான்.. சரி என்னன்னு அவன்கிட்டயே கேட்கலாம் ன்னு" என்று நினைத்தவள் "என்னது அம்மா.. என்ன சொல்றிங்க நீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. உங்களுக்கு என்ன வேணும் இப்போ"

கிஷோர்: ப்ளீஸ் ங்க கோவமா கேக்காதீங்க.. எனக்கு நாக்கு ரொம்ப உளறுது..

கலை: (மூச்சை மெதுவாக ஆழமாக உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட்டுவிட்டு) சரி (1 வினாடி இடைவெளி) சரி.. பொறுமையா கேக்குறேன்.. சொல்லுங்க.. என்ன வேணும்..

கிஷோர்: நானும் பொறுமையா சொல்றேன்ங்க.. உக்காந்து பேசலாமா?

கலை: Asia Seven Express

கிஷோர்: புரியல என்னது அது?

கலை: இந்த மால் ல first floor ல இருக்குற food court ல restaurant பேரு அது..

கிஷோர்: சரிங்க அது ஏன் சொல்றிங்க (பேக்கு போல புரியாம மண்டைய சொரிந்து கொண்டே கேட்டான்)

கலை: பிரியாணி தந்தூரி சிக்கன் காம்போ

கிஷோர்: என்னங்க சொல்றிங்க ஒண்ணுமே புரியல எனக்கு

கலை: மாங்கா!! மாங்கா!! பேசணும் ன்னு சொன்னில்ல சாப்டுட்டே பேசலாம்.. நீ தான் வாங்கி தர்ற..

கிஷோர்: (வாயெல்லாம் பல்லாக) இல்லங்க நான் பேசலாமா ன்னு கேட்டதுக்கு எதுவும் சொல்லாம ஹோட்டல் பேரு லாம் சொன்னதுனால சரியா புரியல..

கலை: அதுக்கு தான் உன்னை மாங்கா ன்னு சொன்னேன்.. சரி என்ன கிளம்பாம அப்டியே நிக்குற.. போ

கிஷோர்: அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதே.. எப்படிங்க போகணும்..

கலை: (இவன் கோமாளி தனத்தை பார்த்து சிரித்துக்கொண்டே) சரி.. நான் முன்னாடி போறேன்.. நீ என் விரலை பிடிச்சுட்டே வரியா..

கிஷோர்: ரொம்ப கலாய்க்காதீங்க!! ரெண்டு பெரும் ஒண்ணாவே போலாம்..

ஐந்து நிமிடத்திற்கு பிறகு அது இது என பல வகையான உணவுகளை ஆர்டர் பண்ணிவிட்டு டேபிளில் வந்து இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர்..

கிஷோர் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அவளை பார்க்க, அவள் பார்த்ததும் சட்டென கண்களை உருட்டி சுத்தி முத்தி பார்க்க.. இரண்டு நிமிடங்கள் இப்டியே கடந்தது..

கலை: (என்ன இவன் எதுவும் பேச மாட்டிங்கிறான் என நினைத்தவள்) ஆர்டர் பண்ணது வர்றதுக்கு எப்படியும் கொறஞ்சது இருபது நிமிஷம் ஆகும்..  என உரையாடலை ஆரம்பித்து வைத்தாள்..

கிஷோர்: ஓ!! அப்படியா என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை உருட்டி சுத்தி முத்தி பார்த்து கொண்டிருந்தான்..

மிகவும் கடுப்பான கலை "என்ன நொப்படியா!! பேசணும் ன்னு பேசாம அங்கேயும் இங்கேயும் பாத்துட்டே இருக்கீங்க.. இன்னைக்குள்ள என்னன்னு சொல்லுவிங்களா?"

கிஷோர்: எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ரொம்ப (சட்டென போட்டு உடைத்தான்)

இதை இவனிடம் எதிர்  பார்த்து தான் கலை இருந்தாள்.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் சொல்லுவான் என அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.. அதனாலேயே என்ன சொல்வதென்ன தெரியாமல் அமைதியாக இருந்தாள்..

கிஷோர்: கலை ஏன் அமைதியா இருக்கீங்க எதுனாலும் கோவ படாம பொறுமையா சொல்லுங்க..

கலை: இல்ல உங்களுக்கு இந்த சைட் அடிக்குறது, பின்னாடி பாலோவ்  பண்றது, பேஷ்புக் ல பிரண்ட் ரெக்கோயிஸ்ட் கொடுக்குறது, அப்புறம் மாசக்கணக்கா சேட் பண்ணி நம்பர் வாங்கி, மணிக்கணக்கா போன் பேசி, கிப்ட் வாங்கி கொடுத்து அதுக்கு அப்புறம் தான் பிடிச்சுருக்கு சொல்றது லாம் தெரியாதோ.

கிஷோர்: அதெல்லாம் எதுக்குங்க.. எனக்கு அதுலாம் தெரியாதுங்க

கிஷோரின் அப்பாவித்தனமான பேச்சு ஏதோ ஒரு வகையில் அவளை அவனிடம் ஈர்த்தது..

கலை: என்னமோ உங்க அம்மா சொன்னிங்க.. என்னது

கிஷோர்: இல்ல நீங்க ஏற்கனவே ஏதோ ஒரு பையனை லவ் பண்றீங்க ன்னு எங்கம்மா ட்ட சொன்னேன்.. அது தான் அது உண்மையா இல்லையா ன்னு எங்கம்மா உங்க கிட்டயே கேக்க சொன்னாங்க..

கோபம் ஆச்சரியம் என இரண்டு உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் அவளை தாக்க அவளது இரண்டு கண் உருண்டைகளும் தானாக பெரியதாக "நான் லவ் பண்ணது எப்படி இவனுக்கு தெரியும்" என நினைத்தவள் "நான் லவ் பன்றேன்னு உனக்கு யாரு சொன்னது?" என அவனிடம் கேட்டாள் .

கிஷோர்: ராகுல் சொன்னான்.. நீங்க நிஜமாவே லவ் பண்றிங்களா (எச்சியை முழுங்கி கொண்டே கேட்டான்)

கலை: (அவன் ராகுல் என்று சொன்னதும் நமது கதையின் வில்லன் ராகுல் தான் மனதில் தோன்ற இருந்தாலும் கிஷோரிடம் உறுதி செய்ய விரும்பி) ராகுல் ஆ!! எந்த ராகுல்

கிஷோர்: இல்ல அவங்க அம்மாவும் உங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. அவனும் நானும் ஒண்ணா ஒர்க் பண்றோம் அவன் தான் சொன்னான், நீங்க ஒரு வருசமா ஒரு பையனை லவ் பண்றீங்க ன்னு.. நேத்து கூட அவன் இங்க வந்து இருந்தான் அப்போ தான் சொன்னான்.. நான் ரிப்பேர் பண்ண வாட்ச் கூட அவனோடது தான்..

அவளுடைய முகம் அப்டியே கோபமாக  மாற.. "ஓஹோ!! அந்த மிஸ்டர் கோடீஸ்வரர் ராகுல் ஆ!! அந்த வாட்ச் அவனோடது தான் ன்னு தெரிஞ்சு இருந்திருந்தா நான் கண்டிப்பா ரிப்பேர் பண்ணிருக்கவே  மாட்டேன்.. பணக்கார திமிரு பிடிச்சவன்.. அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவியா நீ" என பொரிந்து தள்ளினாள்..

அவள் பேசிய அத்தனை பேச்சுக்களில் அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவியா நீ.......... அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவியா நீ........ என்ற ஒரு கேள்வி மட்டும் அவன் காதுகளில் ரீங்காரமிட அவன் முகத்தில் புன்னகை தானாக மலர்ந்தது..

கிஷோர்: அப்போ நீங்க யாரையும் லவ் பண்ணல தான..

கலை: இல்ல.. லவ் பண்ணுனேன்.. ஆனா இப்போ இல்ல.. இரண்டு மாசத்துக்கு முன்னாடி பிரேக் அப் ஆகிட்டோம்..

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 4

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.
 
அடுத்த நொடி உயிரோட இருப்போமா? இருக்க மாட்டோமா? ன்னு தெரியாம வாழ்க்கைய தைரியமா கடந்து போயிட்டு வாழுற சிலர் இருக்குற இதே உலகத்துல தான், ரொம்ப  சின்ன சின்ன பிரச்சனைக்கு உயிரே போற மாதிரி தன்னையும் வருத்திகிட்டு தனக்கு பக்கத்துல இருக்குறவங்களையும் வருத்துற பலர் இருக்குறாங்க..
 
இந்த பலர் ல ஒரு ஆள் தான் இந்த  கிஷோர்.. ஏனென்றால் 
 
இன்னைக்கு காலைல தான் ஒரு பொண்ணை பாத்தான். ஆனா அந்த பொண்ணு மனசுல ஏற்கனவே ஒருத்தன் இடம் பிடிச்சுட்டான்.. அதுக்கு போயி ஏதோ இவன் தலைல இடி விழுந்த மாதிரி தனது வீட்டில் தனது அறையில் சுவர் ஓரமாக உக்காந்து இருந்தான்.. போதாக்குறைக்கு தனக்கு 6 அடி தூரத்தில் இருந்த எதிர் சுவரில் ஒரு ரப்பர் பந்தை வைத்து எரிந்து அது திரும்ப கைக்கு வந்தவுடன் மறுபடியும் எரிந்து இதையே ஒரு அரை மணி நேரமாக அந்த பந்தை பிடித்து பிடித்து எரிந்து கொண்டிருந்தான்..
 
வீட்டுக்கு கொள்ளை புறத்தில் துணிகளை துவைத்து கொடிகளில் காயப்போட்டு விட்டு உள்ளே வந்த கிஷோரின் அம்மா வீட்டுக்குள்ள இருந்து  வந்த பந்து சுவற்றில் அடிக்கும் எதிரொலியான "தொப் தொப்" சத்தத்தை கேட்டு "என்ன இது யாரும் இல்லாத வீட்டுல தொப்பு தொப்பு சத்தம் வருது?? வெளியூருக்கு போன மனுஷன் திரும்ப வர நைட் ஆகிடும், ஒரு வேல கிஷோர் திரும்ப வந்திருப்பானோ" என நினைத்து ஒலி வந்த திசையை நோக்கி சென்று கிஷோர் அரைக்குள் சென்றாள்  கிஷோரின் அம்மா அம்சவேணி..
 
பேருக்கு ஏத்த மாதிரி ரொம்ப அம்சமா இருப்பாங்க அந்த அம்மா.. அவங்களோட 20 வயசுல அப்பா அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசாம நாக ராஜன் என்றவருக்கு கழுத்தை நீட்டி அன்றிரவே அவரின் விந்தணுவை வாங்கி தனது கருமுட்டையில் வைத்து பத்து மாதம் சுமந்து பின் வயிற்றில் இருந்து கிஷோரை இறக்கி வைத்து  அடுத்த 4 வருடத்தில் ராம் குமார் ன்னு இன்னொரு குழந்தையும் அழகாக பெற்றெடுத்தவள் தான் இவள்..
 
கிஷோரின் அறைக்குள்ளே வந்த அம்சவேணி: (முந்தானையால் முகத்தில் வடிந்த வேர்வையை துடைத்து கொண்டே) டேய் கிஷோரு உன் பிரண்ட் ஒருத்தனுக்கு எடுபிடி வேலை பாக்க போறேன்னு சொன்ன.. எப்போ டா வந்த.. 
 
கிஷோர் திரும்பி அம்மாவை முறைத்து பார்த்து "ப்ப்ச்ச்ச்ச் " என்ற சத்தத்தோடு அம்மாவை அலட்சிய படுத்தி விட்டு மீண்டும் சுவற்றில் பந்தை எரிந்து பிடித்து கொண்டிருந்தான்..
 
அம்சவேணி: (சுவற்றில் பந்து பட்ட தடங்களை பார்த்து விட்டு கோபத்துடன்) ஏடா எதுக்கு இப்டி சுவத்த இப்படி வீணாக்கிட்டு இருக்குற.. அந்த பந்த தூர போடு இல்லனா வெளிய போய் விளையாடு போ..
 
மறுபடியும் அம்மாவை முறைத்து பார்த்தவாறே "ச்ச்சே!!! இந்த வீட்டுல நிம்மதியா தனியா கூட உக்கார முடியல" என சொல்லிவிட்டு தனது கையில் இருந்த பந்தை இம்முறை கோபத்துடன் தனது பலத்தை கூட்டி சுவற்றில் ஓங்கி எரிய பந்து அதிக வேகத்துடன் போய் சுவற்றில் பட்டு அதே அதிக வேகத்துடன் திரும்பி அவன் முகத்தை நோக்கி வர, இம்முறை கிஷோர் பந்தை பிடிப்பதற்கு அவன் கையை எடுப்பதற்குள் அவன் வலது கண்ணுக்கு சற்று மேலே கண்ணாம்பட்டையை அந்த பந்து பதம் பார்த்தது பலமாக.. (அம்மாவை உதாசின படுத்தியதர்காக இருக்கும்)
 
கிஷோர்: ஆஆஆஅஆ!!!!!!!!!!!! (கண்ணை பொத்திக்கொண்டே)
 
"அய்யயோ!!" என வேகமாக அவனருகே வந்த அம்சவேணி கண்ணை பொத்தி இருந்த அவன் கைகளை பிரித்து பார்த்தாள்.. சிறியதாக வீக்கம் இருந்தது.."ஒன்னும் இல்லப்பா ஒன்னும் இல்லப்பா" என தாய்க்கே உரிய பாசத்துடன் அடி பட்ட இடத்தை தேய்த்துக்கொண்டே "ஏண்டா உனக்கு அம்புட்டு கோவம் வருது உனக்கு, அம்மா அப்டி என்ன சொல்லிட்டேன் உன்ன.. சாரி ப்பா இனிமேல் அம்மா உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்"
 
மனது இறங்கிய கிஷோர்: அம்மா சாரி லாம் சொல்லாத மா.. நான் தான் சாரி சொல்லணும்.. எதோ ஒன்னு மனசுல நினைச்சுட்டு தேவை இல்லாம உன்மேல கோவப்பட்டேன்..
 
அம்சவேணி: சரி தங்கம்!! தைலம் தேய்ச்சு விட்டா சரியா போய்டும் வீக்கம்.. அது என்னப்பா மனசுல ஏதோ ஒன்னு..
 
கிஷோர்: ஒன்னுமில்லம்மா விடு.. எனக்கு பசிக்குது.. சாப்பாடு ஏதாச்சும் வச்சுக்கொடு
 
அம்சவேணி: சாப்பாடு வச்சு தர்றேன்.. இப்போ பேச்சை மாத்தாம சொல்லு  மனசுல என்னன்னு.. நீ சொல்லலைனாலும் அம்மாக்கு ஒன்னு தோணுது நீ எதுக்கு இப்டி இருக்க ன்னு..
 
கிஷோர்: ஆமா பெரிய சைக்காலஜி டாக்டர், என்னன்னு சொல்லு பாப்போம்..
 
அம்சவேணி: சைக்காலஜி டாக்டர் லாம் இல்லடா.. கிஷோரோட அம்மா வ சொல்றேன்.. ஒரு பொண்ணு தான காரணம்..
 
கிஷோர்: (மனசுக்குள் அய்யயோ) அம்ம்ம்ம்ம்மா!!!!!!! அப்டிலாம் ஒண்ணும் இல்ல.. நீயே ஏதாச்சும் நினைக்காத. இப்போ எனக்கு சாப்பாடு வச்சு கொடு..
 
அம்சவேணி: ச்சும்மா சோறு சோறுன்னு சொல்லாத டா திண்ணிப்பண்டாரம்.. எல்லா அப்பாவி பசங்களோட அம்மாவுக்கும் தெரியும் தன்னோட பசங்களோட வாழ்க்கை ல எப்போ ஒரு பொண்ணு வருதுன்னு.. 27 வயசு ல ஆச்சும் உன் வாழ்க்கை ல ஒரு பொண்ணு வருது ன்னு அம்மாக்கு சந்தோசம் தான்டா.. அது மட்டும் இல்லாம உனக்கு பொய்யே சொல்ல தெரியல.. அதனால சொல்லு யாரு அந்த பொண்ணு ன்னு..
 
கிஷோர் எதுவும் சொல்லாமல் சோகமாக குனிந்து கொண்டு தரையை நகத்தால் சொரண்டி கொண்டிருந்தான்..
 
அம்சவேணி: அட!! என்னடா பொம்பள பிள்ள மாதிரி நகத்தால தரையை சொரண்டிட்டு இருக்குற.. ஆம்பள பையன் தைரியமா அம்மா இது தான் விஷயம் ன்னு சொல்ல வேண்டாமா..
 
கிஷோர்: (விட்டா அம்மா என்னை ரொம்ப கேவலம் படுத்திரும் ன்னு நினைச்சுட்டு) அம்மா சொல்றதுக்கு லாம் ஒன்னும் இல்ல.. ஆனா அது சொல்லியும் இப்போ எதுவும் ஆக போறது இல்ல.. அதனால இத இப்டியே விட்று..
 
அம்சவேணி: முதல்ல என்னனாச்சும் சொல்லு டா.. அப்புறம் விடலாமா வேண்டாமா ன்னு அம்மா சொல்றேன்.. இப்டி ஒரு அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.. ஓவரா ஸீன் பண்ணாம சொல்லு.
 
கிஷோர்: இன்னைக்கு தான் மா பாத்தேன்.. பாத்து பேசுன வரைக்கும் நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கு.. செம அழகு செம ஹோம்லி.. நீ பாத்தா உனக்கு பிடிக்கும்.. ஆனா இதெல்லாம் எதுக்கு அந்த பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுது கேள்வி பட்டேன்..
 
அம்சவேணி: என்னது கேள்வி பட்டியா?? அந்த பொண்ணு உங்கிட்ட ஏதாச்சும் சொல்லுச்சா டா??
 
கிஷோர்: இல்லம்மா அந்த பொண்ணு என்னை விரட்டி விட்றதுலயே குறியா இருந்துச்சு.. இதுல நான் எப்படி இதெல்லாம் கேக்குறது..
 
அம்சவேணி: அப்போ அந்த பொண்ணு எதுவும் சொல்லல.. வேற யாரோ சொல்லிருக்காங்க அப்டிதான டா.. மத்தவங்க சொல்றது லாம் நீ பெருசா எடுத்துக்காத.. நீ அந்த பொண்ணு கிட்ட பேசு நல்ல முறைல.. ஒரு நேரம் வரும் போது இதெல்லாம் பத்தி கேளுடா.. ஆனா ஒன்னு நீ அந்த பொண்ணு பத்தி மனசுல ஆசை எதுவும் வலத்துக்க கூடாது.. எனக்கு என் புள்ள முக்கியம்.. சரியா??
 
கிஷோர்: (முகத்தில் சிரிப்புடன்) சரிம்மா பேசி பாக்குறேன்.. அம்மா உன்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் மா கொஞ்சம் நிம்மதியாவும் இருக்கு சந்தோஷமாவும் இருக்கு.. ஆனா எப்டிமா நீ (சிறிது ஆச்சரியத்துடன்)
 
அம்சவேணி: என்னடா எப்டிமா நீ.. 
 
கிஷோர்: எப்படி லவ் பத்தி இவ்ளோ பேசுற.. கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஏதாச்சும் (அம்மாவை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டான்)
 
அம்சவேணி: அடி பிச்சு போடுவேன்.. உன் தம்பிக்கு அம்மா தான் டா ஒரு வருசமா லவ் கவுன்சிலர்..
 
கிஷோர்: தம்பி லவ் பண்ணுறானா?? இது எப்போ இருந்தும்மா??
 
அம்சவேணி: என்ன நொப்ப இருந்தும்மா.. அதான் சொல்றேன்லடா ஒரு வருஷம் ன்னு.. உன்னை விட 4 வயசு சின்ன பையன் அவன்.. நீயும் இருக்கியே..
 
கிஷோர்: சரி விடு.. எங்க அவன்?? நான் வெளிய போகும் போது இருந்தான்.. இப்போ காணோம்??
 
அம்சவேணி: உன் பிரண்ட் ராகுல் ஓட சூப்பர் மார்க்கெட் க்கு போயிருக்கான் டா.. அது என்ன மரகதம் சூப்பர் மார்க்கெட் தான??
 
கிஷோர்: பக்கத்துல இருக்குற கடைக்கு போக வேண்டி தானே.. ஏன் அவ்ளோ தூரம் இருக்குற கடைக்கு போறான்.. என் பேரை ஏதாச்சும் டிஸ்கவுண்ட் கேட்டு அசிங்க படுத்திடாம..
 
அம்சவேணி: ச்சேய்!!! உன் புத்திய பாரு.. ராம் உனக்கு தம்பியா இருந்தாலும் அவன் எப்போவும் உனக்கு அண்ணன் மாதிரி நடந்துப்பான் டா.. அதான் இன்னைக்கு நீ உன் பிரண்ட் ராகுல் வாட்ச் ரிப்பேர் பண்றதுக்கு நீ எடுபிடி மாதிரி போனில்ல.. (கிஷோரின் முகம் மாற) அச்சோ மன்னிச்சுரு ப்பா, உதவி பண்ண போனில்ல.. அத பாத்துட்டு என்கிட்டே கேட்டான் அவன் வாட்ச் அவன் ரிப்பேர் பண்ணாம எதுக்கு அண்ணன் கிட்ட கொடுத்து ஏவி விட்றான்.. பணக்கார திமிரு காட்டுறான் போல அண்ணன் கிட்ட.. இவனை மாதிரி ஆளுங்க கிட்ட லாம் ஜாக்கிரதை யா  இருக்கணும் இல்லனா ஏறி மேஞ்சுடுவாங்க ன்னு சொன்னான்..
 
கிஷோர்: ம்மா அவன் ஏவி விடல.. அவன் பிஸி ன்னு சொன்னான் அதான் நானே கேட்டேன் கொடுடா வாங்கினேன்..
 
மக்களே எல்லாம் பொய்.. ராகுல் பிஸி யும் இல்ல.. கிஷோர் கேட்டு வாங்கவும் இல்ல.. ராகுல் தான் ஏவி விட்டான்.. இப்போ அம்மா விடம் சமாளிக்குறான்..
 
அம்சவேணி: ஏதோ பிஸி டா.. அவனவன் வேலையை அவனவன் தான் பாக்கணும்.. அதுதான் முறை.. அப்புறம் அந்த பையன் ராகுல் பத்தி ராம் கேட்டான்.. நீ தான் ராகுல் பத்தி என்கிட்டே சொல்லிருக்கில்ல அது சொன்னேன்.. அப்புறம் அந்த பையன் லீவு நாள்ல சூப்பர் மார்க்கெட் ல தான் இருப்பான் ன்னு சொன்னில்ல அதுவும் சொன்னேன்.. அதான் நான் போயி அவன் எப்படி ன்னு பாத்துட்டு வர்றேன் ன்னு சொல்லிட்டு போனான்.. 
 
கிஷோர் தன்  அம்மாவிடம் "ராகுல் இவ்ளோ நேரம் என்கூட தான் மா பீனிக்ஸ் சூப்பர் மால் ல இருந்தான் கிளம்பும் போது கூட வீட்டுக்கு தான் போறேன் ன்னு சொன்னான்.. தம்பி அங்க போய் டைம் தான் வேஸ்ட்.. எதுக்கு அவனுக்கு இந்த CID வேலை லாம்" என சொல்லிவிட்டு தன் தம்பி தனக்காக அக்கறையுடன் இருப்பதை பற்றி நினைத்து கொண்டிருக்க 
 
அம்சவேணி: கொஞ்ச நேரத்துல அவன் வந்துருவான்.. வந்ததும் அண்ணனும் தம்பியும் பேசிக்கோங்க.. நான் இப்போ போய் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்..
 
இங்கே ராம் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளையும் வாங்காமல் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பின்னாலிருந்து ஒரு கை அவன் முதுகை இருமுறை தட்டி அழைத்தது..

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 3

"ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல" என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!

ராகுல் எதிரே 10 அடி தூரத்தில் நின்று ஏதோ ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். ராகுல் நின்று கொண்டிருந்த தோரணையும் அவன் அணிந்திருந்த உடையும் அவன் சமூகத்தில் உயர் தர குடிமகன் என்பது பார்ப்பவர் கண்களுக்கு எளிதாக விளங்கி விடும்.

கிஷோருக்கு அவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த தாழ்வு மனப்பான்மை புத்தி ராகுலை பாத்ததும் மறுபடியும் முழிச்சுருச்சு.. கிஷோர் அவனை தலைல இருந்து கால் வரைக்கும் உத்து பாத்து ஒன்னு ஒன்னா தன்னோட ஒப்பிட்டு கொண்டிருந்தான்..

அவன் தலைல ஹேர் கலரிங் ஆனா நம்ம தலைல ஒன்னும் இல்ல..
அவன் முகத்துக்கு வாரா வாரம் பேஸ் ப்ளீச்சிங் ஆனா நம்ம மூஞ்சிக்கு வெறும் ponds பவுடர் தான்
அவன் போட்ருக்குற பாண்ட் ஷர்ட் லாம் பிராண்டட் ஆனா நம்ம போட்ருக்குற சட்டை என்ன பிராண்ட் ன்னு கூட தெரியல .
அவன் போட்ருக்குற perfume பத்து அடி தூரம் வரைக்கும் மணக்குது ஆனா நம்ம போட்ருக்குற perfume கொசு மருந்து வாசம் தான் வருது.
அவன் போட்ருக்குறது Woodland Shoes ஆனா நம்ம போட்ருக்குறது சரவணா ஸ்டோர் ல வாங்குன ஐந்நூறு ரூபா shoe..

சரி இது போதும் ன்னு நினைக்குறேன் கிஷோர் ஐ விட்டா ஒரு நாள் முழுக்க ஒப்பிட்டு பாத்துட்டே இருப்பான்.. அதுசரி "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு" ன்னு சொன்ன கண்ணதாசனோட வரிகள் அவன் காதுக்கு எட்டுன அளவு அவன் மூளைக்கு எட்டலை போல.. அவனோட வாழ்க்கைல வர போற சோதனைக்கு மூலக்காரணமே இந்த புத்தி தான் ன்னு அவன் உணரவும் இல்ல.

இவன் இப்டி பாத்து யோசிச்சுட்டே இருக்க அப்போதான் இன்னொன்னு கவனிச்சான். இவ்ளோ நேரம் அவன் கூட நின்னு பேசிட்டு இருந்த பொண்ணு வேற யாருமில்ல அவனோட கலையை திட்டுன அதே பொண்ணு தான். ராகுல் உம் அந்த பொண்ணும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த விதம் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ன்னு தெளிவா காட்டுச்சு.. யாருக்கு தெரியும் அதுக்கு மேல கூட இருக்கலாம்..

இங்க ராகுல் பத்தி பாக்கலாம்.. அவனை பத்தி சொல்லனும்னா கோடீஸ்வரன் ன்னு சுருக்கமா சொல்லலாம்.. சென்னை ல 3 சூப்பர் மார்க்கெட், ஒரு ட்ராவெல்ஸ் 5 லாரி ஓடுது.. அது போக ரெண்டு மொபைல் ஷோ ரூம்ஸ்.. இது எல்லாத்துக்குமே மரகதம் ன்னு அவனோட அம்மா பேரு தான் வச்சாரு அவனோட அப்பா குரு மூர்த்தி.. பாவம் ராகுல் க்கு 20 வயசு இருக்கும் போது இறந்துட்டாரு சரியா 6 வருஷம் முன்னாடி.. இப்போ அவனுக்கு வயசு 26 அது தான் நம்ம கதாநாயகன் கிஷோரோட வயசும். இது எல்லாமே ராகுல் ஓட அண்ணன் சத்யா தான் பாத்துக்குறான்.. அதனால ராகுலும் பிசினெஸ் டென்ஷன் எதுவும் தலைக்கு ஏத்த வேண்டாம் ன்னு ஒரு MNC கம்பெனி ல வேலை பாக்குறான் கிஷோருக்கு பக்கத்து சீட்டுல தான்..

ஒரே இடத்துல நின்னுட்டு அவங்களையே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்த கிஷோர் மெல்ல அவங்க பக்கம் போனான். அவன் வந்ததை பாத்துட்டு ராகுல் அவன்ட்ட சின்னதா சிரிச்சுட்டு கொஞ்சம் கூட மதிக்காம அந்த பொண்ணு பக்கம் திரும்பி பேசிட்டு இருந்தான். கிஷோருக்கு அவங்க ரெண்டு பேர் உரையாடல் ல தானும் கலந்துக்கணும் ன்னு நினைச்சாலும் எதுவும் பேசாம அவங்க ரெண்டு பேரு பக்கத்துல நின்னு அவங்க வாயையே பாத்துகிட்டு இருந்தான்.

இப்டியே ஐந்து நிமிஷம் போக ராகுல் க்கு பாடிகாடு போல கிஷோர் நிப்பதை உணர்ந்தான்..பொறுமை இழந்த கிஷோர் "மச்சி உன் வாட்ச் ல செல் தான் ப்ரோப்லேம், சோ செல் மாத்திட்டேன்.. இந்தா நான் கிளம்புறேன் நாளைக்கு ஆபீஸ் ல மீட் பண்ணலாம், பை டா" என சொல்லிவிட்டு அவன் பக்கத்துல நின்னுட்டு இருந்த அந்த பொண்ணை பாத்து மரியாதைக்காக சின்ன புன்னகை காட்டி விட்டு நகர்ந்தான்.

ஏதோ இப்பொழுது தான் அவனை கவனித்தது போல "ஹே கிஷோர், டியூட் கொஞ்சம் இரு அதுக்குள்ள எங்க போற.. இது என் பிரண்ட் சுபர்ணா, பிஸினெஸ் ரிலேட்டடா பேசிட்டு இருந்தேன் அதான் உன்னை சரியா கவனிக்கல.. கோவிச்சுக்காத. ஹே சுபு, இது என் colleague கிஷோர், 2 years ஆ ஒண்ணா ஒர்க் பண்றோம்" என்றான் ராகுல்.

"ஓ!!! இவர் பேரு கிஷோர் ஆ!!! தெரியும் ராகுல் இப்போ தான் கடைல பேசுனோம்.."

ராகுல்: ஓ!! ஆல்ரெடி பேசிட்டிங்களா சூப்பர்.. அப்போ பெருசா இன்ட்ரோ லாம் தேவை இல்ல ன்னு நினைக்குறேன்.

சுபர்ணா: ஹே இல்லப்பா!! அந்த கலை பொண்ணு இவரை வா போ ன்னு பேசிட்டு இருந்துச்சு.. கலையும் இவரும் ஆல்ரெடி பிரண்ட்ஸ் ன்னு தெரியாம அந்த கலையை திட்டிட்டேன்.. அப்போ தான் பேசுனோம்.. மத்த படி இன்ட்ரோ லாம் எதுவும் பண்ணிக்கல.. அதனால நீ தான் இப்போ இன்ட்ரோ பண்ணனும்..

என சொல்லிவிட்டு கிஷோரை பார்த்து இரண்டு கண்களையும் ஒரு சேர சிமிட்டி சிரித்தாள். கிஷோர் மனமோ "ச்சா இவ்ளோ ஜாலியா பேசுறா.. இவளை போய் திமிறு பிடிச்ச பொண்ணு ன்னு நினச்சுட்டோமே" என உச்சு கொட்டினான்.

ராகுல்: ஹே!! இப்போ தான இவனை பத்தி சொன்னேன்..

சுபர்ணா: ஆமா!! சொன்ன.. ஆனா என்னை பத்தி அவர்கிட்ட சொல்லலையே இன்னும் நீ..

ராகுல்: சரி சொல்லிட்டா போச்சு.. ட்யூட் இங்க பாரு.. இது சுபர்ணா என் காலேஜ் பிரண்ட், சரியான வாயாடி.. நீ இப்போ வாட்ச் ரிப்பேர் பண்ணுன கடை இவங்களோடது தான்.. அந்த கடை பேரு ப்ரீத்தி அவங்க அம்மா பேரு தான்.
அப்புறம் இவ வயசு 26 சைசு 36 சத்தியமா விர்ஜின் இல்ல

அப்புறம் ன்னு ராகுல் வாயெடுக்க சுபர்ணா அவன் வாயை பொத்தி அவனை அடித்து கொண்டே "scoundrel, pervert ஏன் டா என்னை பத்தி தப்பு தப்பா சொல்ற.. உன்னை போய் இன்ட்ரோ கொடுக்க சொன்னேன் பாரு என்னை சொல்லணும். கிஷோர் இவன் சொல்றது எதுவும் கேக்காதீங்க, இவன் பிரண்ட்ஷிப் உம் கட் பண்ணுங்க" ன்னு சொன்னாள்..

இங்கே கிஷோரோ வாயடைத்து போய் எதுவும் பேச முடியாமல் சிலையாக நின்று கொண்டிருந்தான்..

ராகுல்: ஹே சுபு சும்மா fun தான டி. கோச்சுக்காத. கிஷோர் எதுவும் சீரியஸா எடுத்துக்க மாட்டான் என்று அவள் கன்னங்களை கிள்ளினான்.

அவன் கைகளை தட்டி விட்ட சுபர்ணா "போடா ராஸ்கல்.. நான் கிளம்புறேன்.. பை கிஷோர், ஸீ யூ நெக்ஸ்ட் டைம்" என்று சொல்லிவிட்டு விட்டா போதும் சாமி என்பது போல் கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற பின்னர் ராகுல் கிஷோர் இருவரும் பேசிக்கொண்டே கீழே பார்க்கிங் ஏரியா வுக்கு சென்றனர்..

ராகுல்: மச்சி இந்த வாட்ச் நீ வச்சுரு.. எனக்கு வேணும் போது நான் வாங்கிக்குறேன். என்று அந்த காஸ்டிலியான வாட்சை கிஷோரிடம் நீட்டினான்..

கிஷோர் வெறும் பேருக்கு "மச்சி எனக்கு வேணாம் டா.. நீயே வச்சுக்கோ உன் வாட்ச் தான.. காஸ்ட்லீ வேற" என சொன்னாலும் உள்ளுக்குள் அந்த வாட்ச் ஐ வைத்து கொள்ள அலாதி ஆசை இருந்தது.. "எப்படியும் ராகுல் வச்சுக்கோ டா ன்னு மறுபடியும் சொல்லுவான், அப்போ நோ சொல்லாம கண்டிப்பா வாங்கி வச்சுக்கணும்" என கிஷோர் நினைத்து கொண்டான்.

அதே போல் ராகுலும் சொல்ல கிஷோர் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்வது போல் வாங்கி கொண்டான்..

ராகுல்: ட்யூட்! கேக்கணும் ன்னு நினைச்சேன், நீயும் அந்த கலையும் பிரண்ட்ஸ் ஆ!!

கிஷோர்: (இவன்கிட்ட தெரியாது, சுபர்ணா ட்ட இருந்து காப்பாத்த தான் பிரண்ட்ஸ் மாதிரி நடிச்சோம் ன்னு உண்மையை சொன்னா எப்படியும் அந்த சுபர்ணா ட்ட போட்டு கொடுத்துருவான், அப்புறம் நம்ம செல்லம் திட்டு வாங்கும். நாம இப்டியே கண்டினியூ பண்ணுவோம் என மனதில் நினைத்து) ஆமா மச்சி! ஸ்கூல் பிரண்ட்ஸ். நீ ஏன் டா கேக்குற. உனக்கு அந்த பொண்ணு தெரியுமா??

ராகுல்: தெரியும் டா.. அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. சுபர்ணா ட்ட நான் தான் பேசி அந்த பொண்ணை வேலை க்கு எடுத்துக்க சொன்னேன்.. அவங்க அம்மா என் அம்மா ட்ட பேசி என் அம்மா என்கிட்ட கேட்டதுனால தான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன்.. மத்தபடி அந்த பொண்ணு கூட லாம் பேசுனதும் இல்ல பேசவும் மாட்டேன்.. அப்புறம் சுபர்ணா மட்டும் இல்ல என் பிரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லார் முன்னாடியும் என் பேரு கெட்டு போகும்..

கிஷோர்: நீ பொண்ணுங்க கூட பேசுறது யாராச்சும் பாத்து உன் பேரு கெட்டு போகும் னா.. சுபர்ணா கூட மட்டும் பேசுற.

ராகுல்: டியூட் நல்லா கேளு.. நான் பொண்ணுங்களை சொல்லல.. ஸ்டேட்டஸ் பத்தி சொல்றேன்.. நீ வேணா அவளை பாத்துக்கோ உனக்கு கரெக்ட் ஆ இருக்கும் என ஒரு எள்ளல் நகைப்புடன் சொன்னான்.

இதை கேட்ட கிஷோருக்கு கோவம் வந்தது. ஒரு பக்கம் தன் தேவதை கலையின் மீது ராகுலின் பார்வை விழாதது மகிழ்ச்சியாக இருந்தாலும் பொருளாதாரத்தை வைத்து அவளை குறைத்து கூறியது அவனுக்கு கோவத்தை வரவழைத்தது.. என்ன கோவம் வந்தா என்ன.. எதிரே இருப்பது ராகுல் ஆச்சே.. வந்த கோவத்தை அப்டியே விழுங்கி கொண்டு அமைதியாக இருந்தான்.. போனது போகட்டும் இவன்கிட்ட இருந்து தான் கலையை பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்கணும் என எண்ணி கொண்டான்.

கிஷோர்: ம்ம் இருந்தாலும் நல்ல பொண்ணு டா அது.. சரி உனக்கு அந்த பொண்ண பத்தி எந்த அளவு தெரியும் சொல்லு பாக்கலாம்..

ராகுல்: எனக்கு ஓரளவு தெரியும். நீ எதுக்கு கேக்குற

கிஷோர்: இல்ல உனக்கு நிஜமாவே அந்த பொண்ணு தெரியுமா இல்ல சும்மா உதார் விட்ரியா ன்னு தெரிஞ்சுக்க தான்..

ராகுல்: டியூட் சொல்றேன் கேட்டுக்கோ. அவ புல் நேம் கலை செல்வி, வயசு 24, MBA படிச்சுருக்கு, ஒரே பொண்ணு அவங்க அப்பா வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்காங்க, அவங்க அம்மா எங்களோட சூப்பர் மார்க்கெட் ல தான் ஒர்க் பன்றாங்க. என்ன சொன்னது எல்லாம் கரெக்ட் ஆ?

கிஷோர்: (மனதுக்குள் ஹீஹீ என வில்ல சிரிப்பு சிரித்துக்கொண்டு) பரவால்ல மச்சி எல்லாம் கரெக்ட் ஆ தான் சொல்ற.. உனக்கு தெரியும் ன்னு பாதி தான் சொல்ல முடியும்.

ராகுல்: ஜாதகம் தவிற எல்லாமே சொல்லிட்டேன்.. இன்னும் என்னடா பாதி தான் ன்னு சொல்ற

கிஷோர்: ஆமா முக்கியமான விசயத்த விட்டுட்டியே

ராகுல்: இன்னும் என்ன டா முக்கியமான விஷயம்

கிஷோர்: அந்த பொண்ணு லவ் பண்ணுதா இல்லையா ன்னு சொல்லலையே

ராகுல்: டேய்!! நீ தெரிஞ்சுக்கிட்டு என்னை செக் பண்றியா? இல்லை என்கிட்டே இருந்து விஷயத்தை வாங்குறியா??

கிஷோர்: என்ன மச்சி என்னை சந்தேக பட்ரியா.. இந்தா டா உன் வாட்ச் நீயே வச்சுக்கோ.. இன்னைல இருந்து நம்ம பிரண்ட்ஷிப் கட்.. (ஓவராக நடித்தான்)

ராகுல்: என்ன டியூட் இதுக்கு போய் இவ்ளோ எமோஷன் ஆகுற.. ஷாக் அ குற, ஷாக் அ குற..

கிஷோர்: சரி அப்போ சொல்லு நீ

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 2

"என் பேரு கிஷோர்" என்று சொன்னான் அவளுடைய பெயரை தெரிந்து கொள்ளும் நோக்கில்..

அவள் அவனுடைய முகத்தை கூர்மையாக இரண்டு நொடிகள் அமைதியாக பார்த்து விட்டு வாயை மெதுவாக அசைத்தாள்..

ஆனால் பதிலோ "இருந்துட்டு போங்க.. எனக்கென்ன!" என சொல்லிவிட்டு அவன் ஏமாந்த முகம் பார்த்து அடக்க முடியாமல் அவள் வாய் சிரித்து விட்டது..

சிரித்த முகத்தோட ஆவலா காத்துட்டு இருந்த கிஷோர் முகம் சப்புன்னு சாணி அறைஞ்ச மாதிரி ஆகி போச்சு.. அவளுக்கு இவன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்கவும் முடியவில்லை..

அவளின் இடைவிடாத சிரிப்பு சுத்தி இருப்பவர்களின் கவனத்தை இவர்களின் மேல் திசை திருப்ப.. அவள் சிரிப்பை கட்டுப்படுத்தி அமைதியாக அவன் முகத்தை பார்த்து "சாரி" என ஒரு கொஞ்சும் ராகத்தோடு சொன்னாள்..

என்னதான் தன்னை பார்த்து நக்கலாக சிரித்தாலும் அவளுடைய கொஞ்சும் குரல் அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.. விடாப்பிடியாக அவன் "சாரி லாம் எதுக்குங்க.. உங்க பேரு என்னன்னு மட்டும் சொல்லுங்க ஜெனரல் நாலேட்ஜ் காக"

"கொஞ்சம் சிரிச்சா போதுமே!! அப்டியே வந்துருவீங்களே!! கொஞ்சம் உஷாரா இல்லைனா அவளோ தான்.." என கூறியவள் "சரி வாட்ச் தான் சரி பண்ணியாச்சுல!! இன்னும் ஏன் நிக்குறீங்க.. முன்னாடி போய் பணம் கட்டுங்க. போங்க" என்றாள்.

[Image: ae60659a3e7a26ff280a484b12f59c79.jpg]

கலை


"ஐயோ உடனே எப்படி போறது? போனா அடுத்து இவள எப்போ பாக்குறது? அட்லீஸ்ட் ஒரு போன் நம்பர் ஆச்சும் அவள் கிட்ட இருந்து வாங்குனா நல்லா இருக்கும்" என யோசித்த கிஷோர் "அட என்னங்க தொறத்திட்டே இருக்குறீங்க! இதே வாட்ச் க்கு ஸ்ட்ராப் மாத்தி குடுங்க. இந்தாங்க" என அது தன்னோட நண்பன் ராகுல் வாட்ச் என்பதையும் அவனுடன் விளையாடினால் வரும் பின் விளைவுகளையும் மறந்து கூறினான்.

வாட்சையும் அவன் முகத்தையும் திரும்ப திரும்ப பார்த்தவள் "என்ன விலையாடறீங்களா!!! 150 ரூபா செல்லுக்கே அவ்ளோ பேசுனீங்க.. இது 1500 ரூபா ஸ்ட்ராப் இப்போ மாத்த சொல்றீங்க? அதுவும் இந்த ஸ்ட்ராப் நல்லா தானே இருக்கு.."

"என்னங்க பேய் கதை சொல்றீங்க.. ஸ்ட்ராப் 1500 ரூபாயா.. விட்டா இந்த கடை டிரம்ப் ஓட மச்சான் கடைன்னு சொல்வீங்க போல" என நக்கலாக சிரித்து கொண்டே சொன்னான் கிஷோர்.

"ஹலோ இது Casio G Shock இந்த வாட்ச் எப்டியும் பத்தாயிரம் ரூபா க்கு மேல.. அதனால இதோட ஸ்ட்ராப் யும் காஸ்ட்லி தான்.." என கூறியவள் முகத்தில் ஒரு சின்ன ஆச்சரியத்துடன் "ஆமா இது நிஜமாவே உங்க வாட்ச் தானா?" என இடுப்பில் கை வைத்து வாட்சை ஆட்டி கொண்டே சொன்ன கொள்ளை கொள்ளும் அழகை ஆயிரம் கண்கள் கொண்டு ரசிக்கலாம்.

ஆனால் கிஷோர் மனமோ அதை ரசிக்க முடியாமல் பத்தாயிரம் ரூபாய் வாட்சில் விளையாடியதை எண்ணி அவன் மனம் பயத்தால் இருளடித்தது.. உடனே "முதல்ல அந்த வாட்ச் ஐ கொடுங்க" என அவள் கையிலிருந்து பிடுங்கி கொண்டு பாண்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்து கொண்டு "நல்ல வேளை சொன்னிங்க.. இது என் பிரண்ட் வாட்ச் ங்க.." என்றான்.

"ஓ பிரண்ட் வாட்ச் ஆ.. அதான் சார் துள்ளினீங்களா? ஹ்ம்ம் உங்க பிரண்ட் நல்ல வசதி தான் போல" என கேட்டுக்கொண்டே "சரி அதான் சொல்லியாச்சுல.. இடத்தை காலி பண்ணுங்க.." என்றாள். அவளுக்கு இவனுடைய வெகுளி செய்கைகளும் நக்கல் நையாண்டி கலந்த பேச்சுகளும் அவளை கவரவே செய்தது.. இருந்தாலும் அவளுக்குள் பயம், புதிதாக பழகும் ஆளுடன் நிறைய வைத்து கொள்ள வேண்டாம் என்று..

கிஷோரின் மனது குழம்பியது.. "என்ன இந்த பொண்ணு புரியாத புதிர் மாதிரி இருக்குது.. ஒரு பக்கம் நான் திங்குற மாதிரி பாத்தாலும் ஒன்னும் சொல்லாம சிரிக்குது.. இன்னொரு பக்கம் மொறச்சுட்டே விரட்டுது" என யோசித்து விட்டு இருந்தாலும் இந்த வாய்ப்பை தவற விடாமல் அவளிடம் நம்பரை வாங்கியே ஆக வேண்டும் என்ற குறியுடன் தன் கையில் அணிந்து இருந்த வாட்சை கழட்டி அவளிடம் கொடுத்து "இதுக்கு செல் போட்டு கொடுங்க.. இந்தாங்க" என்று கடுப்பு ஏத்தும் வகையில் பல்லை இளித்து கொண்டு நின்றான்..

அவனுடைய செயல் அவளுக்கு எரிச்சலூட்டினாலும் அவன் செய்யும் எல்லா செயலும் அவளை கவருவதற்கே என எண்ணும் போது வந்த கர்வத்தால் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளும் சென்று கொண்டிருந்தாள்..

அவனிடம் இருந்து வாட்சை வாங்கி முன்பு போல் இல்லாமல் சட்டென ஒரு நிமிடத்தில் போட்டு அவன் கையில் கொடுத்து "ஹேய் இந்தா கொண்டு போ.. முன்னாடி போய் 250 கொடுத்துரு.." என ஒருமையில் அவள் பேசிய விதம் ஒரு உரிமையுடன் பேசியது போலவே இருந்தது..

அதை உணர்ந்த அவனும் சிரித்துக்கொண்டே நகரும் போது அவன் பின்னே இருந்து ஒரு பெண் குரல் அந்த அழகான சூழ்நிலையே தலைகீழாக மாற்றி குழைக்கும் விதமாக மிகவும் அதிகாரமாக காட்டமாக "கலை!!! what the hell is happening here.. கஸ்டமர் கிட்ட இப்டி தான் வா போ ன்னு பேசுவியா" என அவள் மீது வீசியது. அதே பெண் கிஷோரிடம் திரும்பி மிகவும் சாந்தமாக பணிவாக "Sir I'm really for her behavior and please apologize her" என கூறியது..

[Image: 0a69fad30f6e9f132a448ec8c0f59a97.jpg]

"அட யாரு இவ!!! என் தேவதை மேல இவ்ளோ அதிகாரம் காட்டுறா!" என மனதுள் வந்த கோவத்தை அடக்கி கொண்டு தன் தேவதையை பார்க்கும் போது அவள் முகம் சற்று வெளிறி போய் இருந்தது அவன் நெஞ்சுக்குள் ஒரு வலியை ஏற்படுத்தியது..

பின் அந்த பெண்ணிடம் திரும்பிய கிஷோர் "madam this is a misunderstanding, she is my friend and she has every right to say to me whatever she thinks.. please don't blame her" என்றான்.

"oh is it!! then I'm sorry sir for intruding between you two.. I'll let you two to continue. have a marvelous day" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்..

இங்கே இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது.. "எல்லாம் தன்னால் தானே எப்படி அவள் கிட்ட மன்னிப்பு கேட்கணும்" என அவன் நினைக்க

"ச்ச்ச நான் மரியாதை இல்லாம பேசியிருக்க கூடாது.. இருந்தாலும் அவன் எனக்காக பேசி சமாளிச்சான்.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும்" என அவள் நினைக்க

இருவரும் ஒரே சமயத்தில் மன்னிச்சுருங்க தேங்க்ஸ் என சொல்ல இருவருக்குமே உதட்டில் இருந்து சிறு புன்னகை எட்டி பார்த்து அந்த சூழ்நிலை போக்கியது..

விட்ட இடத்தில் இருந்து பிடிக்க நினைத்த கிஷோர் "அதான் பிரண்ட்ஸ் ஆகிட்டோம், அப்டியே நம்பர் கொடுத்தா கொஞ்சம் வசதியா இருக்கும்" என சுப்ரமணியபுறம் ஜெய் போல தலை முடியை சரி செய்து கொண்டே சொன்னான்..

"ஓஓஓ.. நம்பர் மட்டும் போதுமா இல்ல அட்ரஸ் உம் வேணுமா"

"ஹையோ சூப்பருங்க கொடுங்க"

"தொடப்ப கட்டை தான் தருவேன்.. ஒழுங்கா கிளம்பு" என சொல்லி திரும்பி கொண்டாள்..

"ஓ தொடப்ப கட்டையா இரு உனக்கு ஏதாச்சும் வேட்டு வைக்கிறேன்" என மனதில் நினைத்த கிஷோர் சிறிது நேரத்திற்கு முன் தன் தேவதையை வசை பாடிய அந்த பெண்ணை அழைத்து "excuse me ma'am, just now I realized I forgot to take my wallet. So I don't have any money. But fortunately my friend is here, she will pay for me. Is that okay for you?" என தன் தேவதையை கையை காட்டி அப்பொழுதும் திட்டியவளிடம் கூறினான் கிஷோர்..

"ஐயோ இவன் என்ன இப்டி குண்டு தூக்கி போட்றான்.. இப்போ என்ன பண்றது" என குழம்பி கொண்டிருந்தாள் அந்த தேவதை.

"Oh that's totally fine sir. I will get it from her or we will deduct it in her salary. You carry on and Please come again sir" என வாயெல்லாம் பல்லாக அவனை வழி அனுப்பி விட்டு ஒதுங்கி கொண்டால் அந்த மேலதிகாரி பெண்.

[Image: wp-image-2119565472.jpg]

தன் தேவதை க்கு டாட்டா காட்டி கிஷோர் அங்கிருந்து கிளம்பினான்.. அவன் செல்வதை பல்லை கடித்து கொண்டு "நல்லவன் ன்னு நினைச்சா இப்டி பண்ணிட்டு போறான் பாரு" என முணுமுணுத்தாள். இருந்தாலும் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை, "ஐயோ இந்த இங்கிலீஷ் பிசாசு வெளிய போச்சுன்னா அவனை தொறத்தி போய் காசு புடுங்கிடலாம்" என தக்க சமயத்தை நோக்கி எதிர் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் கழித்து இங்கிலீஷ் பிசாசு வெளியே செல்ல.. அந்த தேவதை கிஷோரை தேடி வெளியே வர எண்ணி ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் வாசலை தாண்டியதும் அவள் வாய் தானாக மலர்ந்தது..

வெளியே கிஷோர் அவள் வருகையை எதிர் பார்த்து ஒரு தூணின் ஓரம் நின்று கொண்டிருந்தான்.. அவளை பார்த்து சிரித்தான்..

அவனிடம் வந்த அவள் "250 ரூபா சீக்கிரம் கொடுங்க.. அந்த பிசாசு வர்றதுக்குள்ள கொடுங்க.. இல்லனா நான் மறுபடியும் திட்டு வாங்கணும்"

கிஷோர்: அட நான் உள்ள சொன்னது நீங்க சரியா கேக்கலையா.. நான் purse எடுத்துட்டு வரலங்க.

அவள்: ப்ளீஸ் விளையாடாம குடுங்க..  என புருவத்தை சுருக்கி கொண்டே கெஞ்சினாள் அவனிடம்

கிஷோர்: சீரியஸா இல்லைங்க.. என சொல்லிக்கொண்டே சட்டையை வெளிய எடுத்து விட்டு பின் பாக்கெட்டிலிருந்த purse ஐ மறைத்தான்.

அவள்: அப்போ நிஜமாவே இல்லையா.. என கொஞ்சும் குரலில் கேட்ட அவளுக்கு முகம் சொங்கியது.

கிஷோர்: (அதே கொஞ்சும் குரலுடன்) நிஜமா இல்ல.. கவலப்படாத நான் உனக்கு Google Pay ல அனுப்பி விடறேன் ன்னு சொல்லி (app ல் login பண்ணி) உன் நம்பர் சொல்லு, நம்பர் இருந்தா மட்டும் தான் அனுப்ப முடியும்..

அவள்: இதை ஏதாச்சும் கிராமத்துல இருந்து மஞ்ச பை தூக்கிட்டு ஒருத்தன் வருவான் அவங்கிட்ட சொல்லு நம்புவான்.. நான் நம்ப மாட்டேன்..

என சொல்லி அவன் போன் ஐ பிடுங்கி Spot code ஐ scan பண்ணி தனக்கான 250 ரூபாயை அனுப்பி விட்டு "வெவ்வ வே" என்று அவனிடம் நக்கலடித்து விட்டு கடைக்கு ஓடினாள் மார்பகங்கள் குலுங்க..

இங்கே கிஷோர் முகத்தில் ஈ ஆடவில்லை.. பின்னர் முகத்தில் புன்னகை மலர, சிறிது நேரத்திற்கு முன்னால் அந்த ஆங்கில பிசாசு இவளை பெயர் சொல்லி அழைத்தது நினைவுக்கு வர "கலை.. உன் பேரு சூப்பரா இருக்கு" என்று கத்தினான்.

கலை திரும்பி கிஷோரை பார்த்து "ச்சீ போ" என சொல்லிவிட்டு சிரித்து கொண்டே கடைக்குள் சென்றால்..

"ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல" என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!